Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

5 இலட்சம் பேர் பங்கேற்று நடைப்பெற்று வரும் உலக பிரசித்தி பெற்ற திருவாரூர் தியாகராஜ சுவாமி் ஆழித்தேரோட்ட விழா...

திருவாரூர், மார்ச். 21 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ் திருவாரூர் மாவட்டம், வரலாற்று சிறப்பு மிக்க திருவாரூர் தியாகராஜ சுவாமி ஆலயத்தின் பங்குனி உத்திரப் பெருவிழா கடந்த மாதம் 27 ஆம் தேதி கொடி ஏற்றத்துடன் துவங்கி நடைபெற்று வந்தது. மேலும் அவ்விழாவின் முக்கிய விழாவான உலக...

காஞ்சிபுரம் : வெள்ளி ஹம்ச வாகனத்தில் வீதிவுலா வந்த வரதராஜபெருமாள் சுவாமி … வழி நெடுகிலும் பக்தர்கள் திளாக...

காஞ்சிபுரம், மே. 14 - காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் வைகாசி பிரம்மோற்சவம் 2ம் நாள் உற்சவத்தை முன்னிட்டு வெள்ளி ஹம்ச வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி பாலித்தார் வரதராஜ பெருமாள் அவரைக் காண வழிநெடுகிலும் பக்தர்கள் திரண்டு வந்து தரிசனம் செய்தனர். 108 வைணவ திவ்ய...

வழுவூர் அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வெக்ச்சிறப்பாக நடைப்பெற்ற சித்திரை திருவிழா : உடலில் அலகு குத்தி 5...

மயிலாடுதுறை, ஏப். 23 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் … சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு வழுவூர் பாலசுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில் ஐந்துக்கும் மேற்பட்ட லோடு வேன்களை, முதுகில் அலகு குத்தி இழுத்து வந்த பக்தர்கள், பெரிய கல் உருளைகளை கயிறு கட்டி அலகு காவடி எடுத்து வந்து...

ஸ்ரீவாஞ்சிநாத சுவாமி சிவாலயத்தில் உள்ள அர்த்த மண்டபத்தில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில் குடமுழுக்கு விழா : இந்து சமய...

ஸ்ரீவாஞ்சியம், பிப். 08 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ் … திருவாரூர் மாவட்டத்தில் தொன்மை சிறப்பு வாய்ந்த ஸ்ரீவாஞ்சியம் ஸ்ரீவாஞ்சிநாத சுவாமி சிவாலய குடமுழக்கு விழா நடைபெற உள்ள நிலையில், அங்கு உள்ள அர்த்த மண்டபத்தில் ஏற்பட்டுள்ள விரிசலை அறநிலையத்துறை நிர்வாகம் கண்டுக் கொள்ளாமல் அலட்சியம்...

சேண்டிருப்பு அருள்மிகு ஸ்ரீ முத்து மாரியம்மன் திருக்கோயிலில் நடைப்பெற்ற 37 ஆம் ஆண்டு பால்குடத் திருவிழா …

மயிலாடுதுறை, மே. 03 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திர சேகர் … மயிலாடுதுறை மாவட்டம், சேண்டிருப்பு அருள்மிகு ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் 37-ம் ஆண்டு பால்குட திருவிழா வெகுச் சிறப்பாக நடைப்பெற்றது. மேலும் அவ்விழாவில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் பால்குடம் மற்றும் அழகுக் காவடி எடுத்து வந்து தங்கள் வேண்டுதலை...

வெகு சிறப்பாக நடைப்பெற்ற சோழவரம் அருகே உள்ள ஸ்ரீகங்கைஅம்மன் ஆலயத்தின் மகா கும்பாபிஷேக விழா ..

சோழவரம், செப். 02- சோழவரம் அருகே உள்ள சிறுணியம் கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ கங்கை அம்மன் ஆலயத்தின் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக மங்கல இசையுடன் விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, மகா கணபதி ஹோமம், மகாலஷ்மி ஹோமம், நவக்கிரக ஹோமம், ஆகிய பூஜைகள்...

உலக நன்மைக் கருதி 3 கி.மீ. சுற்றளவுக் கொண்ட திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி திருக்கோயில் 4 வீதிகளை அங்கபிரதட்சனம்...

திருவாரூர், ஜன. 14 -   தம்பட்டம் செய்திகளுக்காக திருவாரூர் செய்தியாளர் ஜெயராமன் உலக நன்மை வேண்டி திருவாரூர் ஸ்ரீதியாகராஜசுவாமி ஆலயத்தின் ஆழித்தேரோடும் 4 வீதிகளில்  முதன் முதலாக  அங்கபிரதட்சணம் வழிபாடு செய்த சிவபக்தர். அதற்காக கடந்த 3 மாதங்களாக விரதம் மேற்கொண்டது குறிப்பிடத் தக்கதாகும். சைவ சமயத்தின் தலைமைபீடமாக போற்றப்படும் ...

ஒரே நாளில் வெகுச்சிறப்பாக ஆலாத்தூர் கிராமத்தில் நடைப்பெற்ற சிவன் மற்றும் விஷ்ணு திருக்கோயில்களின் மகா கும்பாபிஷேகம் … திரளான...

திருவாரூர், பிப். 21 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ்… திருவாரூர் மாவட்டம், கோட்டூர் அருகே ஆலாத்தூர் கிராமத்தில் ஸ்ரீவிசாலாட்சியம்பிகை சமேத ஸ்ரீவிஸ்வநாதர் சிவாலயம் மற்றும் ஸ்ரீருக்மணி சமேத ஸ்ரீவேணுகோபால பெருமாள் ஆலயம் ஆகிய சிவன் மற்றும் விஷ்ணு ஆலயங்களுக்கு ஒரே நேரத்தில் மகா கும்பாபிஷேகம் இன்று...

வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற காஞ்சிபுரம் அருள்மிகு கச்சபேஸ்வரர் திருக்கோவில் மகா கும்பாபிஷேக மண்டல பூஜை நிறைவு விழா …

காஞ்சிபுரம், மார்ச். 20 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ் காஞ்சிபுரம் அருள்மிகு கச்சபேஸ்வரர் திருக்கோயிலில் வெகுச்சிறப்பாக மகா கும்பாபிஷேக நிறைவு விழா நடைப்பெற்றது. தொடர்ந்து 1008 சங்குகளில் புனித நீர் வைத்து சிறப்பு பூஜை செய்து கச்சபேஸ்வரருக்கு அபிஷேகம் செய்தனர். கோவில் நகரமான காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சிவாலயங்களில்...

மிகச் சிறப்பாக கரந்தையில் நடைப்பெற்ற கருணாசுவாமி திருக்கோயில் சூரிய பூஜை …

தஞ்சாவூர், மார்ச். 17 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தாயளர் சாரு திருவள்ளூர் மாவட்டம், கருணா சுவாமி ஆலயத்தில் சூரிய பூஜை மிக விமர்சையாக நடைபெற்றது. அந்நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிப்படனர். தஞ்சாவூர் அருகே கரந்தையில் சுமார் 2000 ஆண்டுகள் பழமையான கருணா சுவாமி ஆலயம் அமைந்துள்ளது. பெரியநாயகி...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS