அதிகாலை முதல் நீண்ட வரிசையில் நின்று, சுவாமிமலை சுவாமிநாத திருக்கோயிலில் சுவாமி தரினம் செய்த பக்தர்கள் ..
கும்பகோணம், டிச. 06 -
கும்பகோணம் அருகே உள்ள முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் நான்காம் படை வீடான சுவாமிநாத சுவாமி திருக்கோயிலில் கார்த்திகை தீபத்திருநாளை முன்னிட்டு இன்று அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது.
https://youtu.be/hofjG5_3rKw
அதிகாலை முதல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் வெகு நேரமாக நின்று சுவாமி தரிசனம்...
திருவாரூர் தண்டலையில் நடைப்பெற்ற ஸ்ரீநிவாச திருக்கல்யாண உற்சவம் : திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்
திருவாரூர், ஆக. 24 -
திருமலை திருப்பதி தேவஸ்தானம் மற்றும் திருவாரூர் ஆன்மீகம் ஆனந்தம் அமைப்பு இணைந்து நடத்தும், ஸ்ரீநிவாச திருக்கல்யாண உற்சவம் நேற்று வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
https://youtu.be/f4TEjWawAEk
நேற்று மாலை 4 மணிக்கு பக்தி இன்னிசையுடன் துவங்கி இரவு...
சேண்டிருப்பு அருள்மிகு ஸ்ரீ முத்து மாரியம்மன் திருக்கோயிலில் நடைப்பெற்ற 37 ஆம் ஆண்டு பால்குடத் திருவிழா …
மயிலாடுதுறை, மே. 03 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திர சேகர் …
மயிலாடுதுறை மாவட்டம், சேண்டிருப்பு அருள்மிகு ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் 37-ம் ஆண்டு பால்குட திருவிழா வெகுச் சிறப்பாக நடைப்பெற்றது. மேலும் அவ்விழாவில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் பால்குடம் மற்றும் அழகுக் காவடி எடுத்து வந்து தங்கள் வேண்டுதலை...
வெகு சிறப்பாக நடைப்பெற்ற கும்பகோணம் சக்கரபாணி சுவாமி திருக்கோயில் வைகாசி பௌர்ணமி தெப்போற்சவ விழா ..
கும்பகோணம், ஜூன். 15 -
கும்பகோணம் சக்கரபாணிசுவாமி திருக்கோயிலில், சுழலும் சுதர்சன சக்கரத்துடன், சக்கரபாணி சுவாமி விஜயவல்லி மற்றும் சுதர்சனவல்லி தாயாருடன் எழுந்தருள, வைகாசி பௌர்ணமி தெப்போற்சவம் நேற்றிரவு வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்து மகிழ்ந்தனர்.
https://youtu.be/TfDBkt4-YTg
காவிரி தென்கரையில் திருமழிசை ஆழ்வாரால் மங்களாசாசனம்...
பெரியக்குப்பம் அருள்மிகு ஸ்ரீ மூங்காத்தம்மன் திருக் கோவிலில் வெகுச் சிறப்பாக நடைப்பெற்ற சித்திரை மாத திருவிழா…
திருவள்ளூர், மே. 01 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்...
திருவள்ளூர் மாவட்டம், பெரிய குப்பம் மேட்டு தெரு பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ மூங்காத்தம்மன் திருக்கோவிலில் சித்திரை மாதம் ஜாத்திரை திருவிழா நடைப்பெற்றது. அதில் பொதுமக்கள் ஒன்று கூடி அவ்விழாவினை வெகு உற்சாகமாக கொண்டாடினார்கள்.
முன்னதாக சுவாமி ஊர்வலம் பெரிய...
கும்பகோணம் : ஐப்பசி கடைமுழுக்கை முன்னிட்டு நாகேஸ்வரசுவாமி பஞ்சமூர்த்திகளுடன் தனித்தனி வாகனங்களில் எழுந்தருளள் நிகழ்ச்சி
கும்பகோணம், நவ. 16 -
ஐப்பசி கடைமுழுக்கை முன்னிட்டு இன்று கும்பகோணம் நாகேஸ்வரசுவாமி பஞ்சமூர்த்திகளுடன் தனித்தனி வாகனங்களில் எழுந்தருளள் நிகழ்ச்சி கொரோனா குறித்த, அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின் படி, திருக்கோயில் வளாகத்திலேயே, அஸ்திரதேவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து அஸ்திரதேவரை சிவாச்சாரியார் மும்முறை அண்டா நீரில் முக்கி...
ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் மன்னார்குடி ராஜகோபாலசுவாமி திருக்கோயில் வளாகத்தில் புதுப்பிக்கப்பட்ட திருமண மண்டபம் : தமிழ்நாடு முதலமைச்சர் காணொளி...
மன்னார்குடி, மார்ச்.10 -
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் ஜெயராமன்
திருவாரூர் மாவட்டம், தமிழகத்தில் புகழ்பெற்ற வைணவத் திருத்தலங்களில் ஒன்றான மன்னார்குடி அருள்மிகு ஸ்ரீராஜகோபால சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. மேலும் அத்திருக்கோயில் இந்து சமய அறநிலையத் துறையின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது.
இந்நிலையில் அத்திருக்கோயில் பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் பயன்பாட்டில் இரண்டு...
இராமேஸ்வரம் முதல் காசி வரை ஆன்மீக புனிதப் பயணம் மேற்கொள்ளும் மயிலாடுதுறை பக்தர்கள் : பாதுகாப்புடன் சென்று...
மயிலாடுதுறை, பிப். 20 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் …
மயிலாடுதுறை மாவட்டம், ஆன்மீக பயணத் திட்டத்தின் கீழ் இன்று மயிலாடுதுறை அருள்மிகு பரிமளா ரெங்கநாதர் திருக்கோயிலில் இருந்து ராமேஸ்வரம் மற்றும் காசி வரை ஆன்மீக புனித யாத்திரைச் செல்லும் பக்தர்களுக்கு பாதுகாப்பு குறித்த அறிவுறுத்தல்களை வழங்கி...
சுவாமிமலை திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத்திருநாள் விழாவை முன்னிட்டு நடைப்பெற்ற கொடியேற்றம் …
கும்பகோணம், நவ. 28 -
கும்பகோணம் அருகில் உள்ள முருகனின் அறுபடை வீடுகளில் நான்காம் படை வீடான சுவாமிமலையில் திருக்கார்த்திகை தீபத் திருநாள் விழாவினை முன்னிட்டு இன்று முற்பகல் இவ்வாலயத்தில் கொடியேற்றம் வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வைக் காண திரளான முருகப் பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
தமிழ்...
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஜூரம் பரவாமல் தடுக்க ஜூரதேவர் சுவாமிக்கு நடைப்பெற்ற சிறப்பு அபிஷேகம்
திருவாரூர், செப். 18 -
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஜூரம் பரவாமல் தடுக்க பிரசித்தி பெற்ற திருவாரூர் தியாகராஜ சுவாமி ஆலயத்தில் உள்ள ஜூரதேவர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைப்பெற்றது.
https://youtu.be/N1tQx6UzQ-E
தமிழகத்தில் கடந்த சில தினங்களாக, குழந்தைகள் முதல் பெரியவர்கள் என பாரபட்சமின்றி ஜூரத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதுபோன்று...




















