Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

மாதுளம்பேட்டை மகா மாரியம்மன் மற்றும் காளியம்மன் திருக்கோயிலில் நடைப்பெற்ற காளித்திருநடனம் ..

கும்பகோணம், மே. 08 - கும்பகோணம் மாதுளம்பேட்டை மகாமாரியம்மன் மற்றும் காளியம்மன் திருக்கோவில் சித்திரை பெருவிழாவின் முக்கிய நிகழ்வாக இன்றிரவு நடைப்பெற்ற உற்சவர் சுவாமிகள் திருவீதிவுலா, காளித்திருநடனம், பல்வேறு சாமிகள் வேடமணிந்த வேடதாரிகள் கேரள செண்டை மேளம் முழங்க முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர். https://youtu.be/oDEWxMjqNgA கும்பகோணம் மாதுளம்...

தஞ்சை பெரியக் கோவிலில் காலை முதல் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்த பக்தர்கள் …

தஞ்சாவூர், மார்ச். 08 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு உலக புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவில் மாமன்னன் இராஜராஜ சோழனால் கட்டப்பட்டது. ஆயிரம் ஆண்டுகள் பழமையான இக்கோவில் யுனெஸ்கோ பாரம்பரிய சின்னமாக விளங்கி வருகிறது. https://youtu.be/QcvGx5StK14 அத்தகைய சிறப்பு பெற்ற இக்கோவிலில் ஆண்டுதோறும் சிவராத்திரி விழா வெகு விமர்சையாக நடைபெறும்....

சுவாமிமலை சுவாமிநாத சுவாமி திருக்கோயிலில் நித்திய கல்யாண் கோலத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்த சுவாமி … அதிகாலை முதல்...

சுவாமிமலை, சனவரி. 25 – தம்பட்டம் செய்திகளுக்காக தஞ்சை மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்… தஞ்சை மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள சுவாமி மலையில் அமைந்துள்ள முருகனின் ஆறுபடை வீடுகளில் ஒன்றான சுவாமிநாத சுவாமி திருக்கோயிலில், இன்று தைப்பூசத்தை முன்னிட்டு அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று...

திருவண்ணாமலை கிரிவலத்திற்கு வரும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரும் பணி மும்முரம் ..

திருவண்ணாமலை. டிச.3- திருவண்ணாமலையில் கிரிவலம் வரும் பக்தர்களுக்கு ஊராட்சி ஒன்றிய ஆணையாளர்கள் மேற்பார்வையில் அடிப்படை வசதிகளை செய்துத் தரும் பணி படு மும்முரமாக நடைபெற்றது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா கடந்த 27ந் தேதி முதல் கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று பஞ்ச மூர்த்திகள் தேரோட்டம் நடைபெறுகிறது....

கும்பகோணத்தில் நடைப்பெற்று வரும் அருள்மிகு ஸ்ரீசாரங்கபாணி சுவாமி திருக்கோவில் சித்திரை திருத் தேரோட்ட திருவிழா ..

கும்பகோணம், ஏப். 23 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்... தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரத்தில் அமைந்துள்ள   அருள்மிகு சாரங்கபாணி சுவாமி திருக்கோயில் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையும், தொன்மையும் வாய்ந்ததாகும்.. மேலும் இத்திருத் தலத்தில் திருமழிசையாழ்வாருக்கு பெருமாள் நேரில் காட்சி தந்துள்ளார் என புராணங்கள் கூறுகின்றன....

திருமாந்துறை அக்ஷயநாத சுவாமி திருக்கோயிலில் புதிய கொடிக் கம்பத்திற்கு குட முழுக்கு விழா ..

கும்பகோணம், மே. 03 - கும்பகோணம் அருகேவுள்ள திருமாந்துறை அக்ஷயநாத சுவாமி கோயிலில் அக்ஷய திருதியை முன்னிட்டு, திருவாவடுதுறை ஆதீனகர்த்தர் பங்கேற்று புதிதாக நிர்மாணம் செய்யப்பட்ட கொடிக்கம்பம் குடமுழுக்கு விழா நடைபெற்றது. https://youtu.be/PIax5U4-7bo கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூர் தாலுகாவில் உள்ள திருமாந்துறை அக்ஷயநாத சுவாமி கோயிலில் இன்று அட்சய திருதியை...

பூதூர் கிரமத்தில் உள்ள ஸ்ரீ மகாலட்சுமி அம்மனுக்கு நடைப்பெற்ற 108 பால்குட அபிஷேகம் : பயபக்தியுடன் பங்கேற்ற திரளான...

சோழபுரம், செப். 08 - திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியத்திற்குட்பட்ட பூதூர் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ மகாலட்சுமி  அம்மனுக்கு புரட்டாசி மாதம் வருடாந்திர பால்குட அபிஷேக ஆராதனை திருவிழா நடைபெற்றது. https://youtu.be/V6vtuCOBgGU வருடந்தோறும் நடைப்பெறும் இந்த புரட்டாசி மாத திருவிழாவில் ஸ்ரீமகாலட்சுமி அம்மனுக்கு பூதூர் கிராம மக்களின் சார்பில் 108 பால்குடம்...

வெகு சிறப்பாக நடைப்பெற்ற உலக பிரசித்தி பெற்ற திருவாரூர் தியாகராஜர் திருக்கோயில் தெப்போற்சவம் : திரளான பக்தர்கள் பங்கேற்பு

திருவாரூர், மே. 23 – தம்பட்டம் செய்திகளுக்காக கே.நாகராஜ்... சைவ சமயத்தின் தலைமை பீடமாக விளங்குவதும்.. பிறந்தாலும் பெயர் சொன்னாலும் முக்தி தரக்கூடியதும்.. சர்வதோஷ பரிகார தளமாக விளங்குவதுமான, திருவாரூர் தியாகராஜர் திருக்கோவிலில் பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு ஆழிதேர் திருவிழா வெகு விமர்சியாக நடைபெற்றது. https://youtu.be/mwVb_sMQd7c இதன் தொடர்ச்சியாக தெப்பத் திருவிழா...

கர்நாடக சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான ஸ்ரீசத்குரு தியாகராஜர் 257 ஜெயந்தி விழா: ஜென்ம பூமியில் கர்நாடக சங்கீத இசை...

திருவாரூர், ஏப். 16 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ் ... சங்கீத உலகின் மும்மணிகள் என போற்றப்படும் ஸ்ரீசியாமா சாஸ்திரிகள், ஸ்ரீசத்குரு தியாகராஜர், ஸ்ரீமுத்து ஸ்வாமி தீட்சிதர் ஆகிய மூவரும் கி.பி.17ம் நூற்றாண்டில் திருவாரூரில் சமகாலத்தில் பிறந்து சாஸ்திரிய சங்கீதத்தை வளர்த்து இசை என்ற சொல்லுக்கு...

நவக்காளி ஆட்டம் மற்றும் வெண் குதிரை ஆட்டத்துடன் வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற மயிலாடுதுறை ஜடா முடி அய்யனார் கோயில் பங்குனி...

மயிலாடுதுறை, ஏப். 02 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் ... மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை சேந்தங்குடி பகுதியில் அமைந்துள்ள ஜடா முடி அய்யனார் கோயில் 400 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழைமையான திருக்கோயிலாகும். இத்திருக்கோயிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு பால் குட திருவிழா ஆண்டு தோறும் நடைப்பெறுவது வழக்காமாகும். அதுப்போன்று...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS