Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

கீழ்மாந்தூரில் மகாமாரியம்மன் கோயில் தீமிதி திருவிழா : தீ குண்டத்தில் தவறி விழுந்து முதியவருக்கு காயம்

கும்பகோணம், மே. 13 - கும்பகோணம் அருகே திருப்பனந்தாள் ஒன்றியம் பந்தநல்லூர் அருகில் கீழ்மாந்தூரில்  அமைந்துள்ள மகாமாரியம்மன் கோயில் தீமிதி திருவிழா இன்று நடைப்பெற்றது. அதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீ குழியிறங்கி தங்கள் நேர்த்தி கடன் செலுத்தினர். அப்போது அப்பகுதியை சேர்ந்த முதியவர் ஒருவர் தீ குண்டத்தில் விழுந்து...

ராகு இடப்பெயர்ச்சி விழா : திருநாகேஷ்வரத்தில் உள்ள ஸ்ரீநாகநாதசாமி கோயிலில் இன்று நடைப்பெற்றது

திருநாகேஷ்வரம், மார்ச். 21 - கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரத்தில் நவக்கிரக தலங்களில் ஒன்றான ராகு ஸ்தலம் நாகநாதசாமி கோவில் உள்ளது. பல்வேறு புராண சிறப்புகள் பெற்ற இக்கோவிலில் 1½ வருடங்களுக்கு ஒருமுறை ராகு பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பின்னோக்கி இடம் பெயரும் ராகு...

18 கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் கூடி கொண்டாடிய காசவளநாடு கோவிலூர் திருக்கோயில் கும்பாபிஷேக விழா : அருள்மிகு...

தஞ்சாவூர், மார்ச். 07 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு.. தஞ்சை மாவட்டம், காசவளநாடு கோவிலூர் கிராமத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி உடனுறை ஜம்புகேஸ்வரர் திருக்கோயிலின் கும்பாபிஷேக விழா இன்று வெகுச்சிறப்பாக நடைப்பெற்றது. அதில் அவ்வூரைச் சுற்றியுள்ள 18 கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் அவ்விழாவில்...

காஞ்சிபுரம் குமரகோட்டம் முருகன் கோயிலில் 4 மாத உண்டியல் திறப்பு : ரூ.13.51 லட்சம் காணிக்கை

  காஞ்சிபுரம், டிச. 17 - கந்தபுராணம் அரங்கேறிய புகழ்மிக்க திருத்தலம் காஞ்சிபுரத்தில் உள்ள குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்.இக்கோயிலில் 4 மாதங்களுக்குப் பிறகு கோயிலில் இருந்த 6 உண்டியல்கள் திறக்கப்பட்டு கோயில் பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்களால் எண்ணப்பட்டது. இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையாளர் முத்துரத்தினவேல்,ஆய்வாளர் ப்ரீத்திகா, கோயில்...

வெகுச் சிறப்பாக நடைப்பெற்ற தேரழந்தூர் அருள்மிகு ஸ்ரீசந்தான காளியம்மன் திருக்கோயில் 19 ஆம் ஆண்டு பால்குட காவடி திருவிழா...

குத்தாலம், மே. 08 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் ... மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் அடுத்துள்ள தேரழந்தூர் கிராமத்தில் பழமை வாய்ந்த சந்தான காளியம்மன் ஆலயத்தின் 19 ஆம் ஆண்டு  பால்குடம் காவடி திருவிழா நடைபெற்றது. முன்னதாக வேதபுரீஸ்வரர் ஆலய திருக்குளத்திலிருந்து சக்தி கரகம் அழகு காவடி அலங்கார...

ரம்ஜான் ஈகை திருநாளை முன்னிட்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் சாந்தி நகரில் நடைப்பெற்ற சிறப்பு தொழுகை …

கும்பகோணம், ஏப். 11 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்.. தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரத்தில் ஆண்டு தோறும் வரும் மற்ற மாதங்களை விட,  ரம்ஜான் பெருநாள் வரும் மாதமே இஸ்லாத்தில் சிறந்த மாதமாகக் கருதப்படுகிறது. மேலும் அம்மாதம் இறைவனை நெருங்கும் மாதமாகவும், சொர்க்க வாசல்கள் திறக்கப்பட்டு, நரக...

காஞ்சிபுரம் பஞ்சுப்பேட்டையில் அமைந்துள்ள சக்தி வாய்ந்த திரௌபதி அம்மன் ஆலய அக்னி வசந்த தீமிதி விழா ..

காஞ்சிபுரம், மே. 29 - காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட பஞ்சுபேட்டை பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற திரௌபதி அம்மன் ஆலயத்தில்  அக்னி வசந்த தீமிதி விழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. அக்னி வசந்த தீமிதி விழாவின் ஒரு பகுதியாக நாள்தோறும் பாரதம் சொற்பொழிவு நடத்தப்பட்டு வரும் நிலையில் கடந்த வாரம்...

உத்திரமேரூர் அன்னை வேளாங்கன்னி மாதா கோயில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு : மர்ம நபர்களை பிடிக்க போலீசார்...

காஞ்சிபுரம், செப். 15 - காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர்  பேருந்து நிலையம்  அருகே உள்ள அன்னை வேளாங்கண்ணி மாதா ஆலயத்தின் உண்டியலை உடைத்து மர்ம நபர்கள் பணத்தை திருடிச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்திரமேரூர் பேருந்து நிலையம் அருகே வேளாங்கண்ணி மாதா ஆலயம் உள்ளது. இந்நிலையில் அவ்வாலயத்தின்...

கிழாய் கிராமத்தில் நடைப்பெற்ற அருள்மிகு ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி ஆலய மயான சூரை விழா : அம்மன் அருளைப்...

மயிலாடுதுறை, மார்ச். 10 - தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் மயிலாடுதுறை மாவட்டம், கிழாய் கிராமத்தில் அருள்பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி ஆலயத்தில் குழந்தை பாக்கியம் வேண்டி பக்தர்கள் வழிபடும் அவ்வாலயத்தின் மயானசூரை திருவிழா நடைப்பெற்றது. அவ்விழாவில் பங்கேற்ற ஆயிரக்கணக்கான பக்தா்க்களுக்கு வேண்டிய வரத்தினை தரும் அம்மன்...

10 அடி பள்ளத்தில் உள்வாங்கிய கும்பகோணம் சாரங்கபாணி திருக்கோயில் திருத்தேர் : ஐந்து ஜேசிபி எந்திரங்கள் கொண்டு மீட்கும்...

கும்பகோணம், ஏப். 23 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் .. தமிழகத்தின் மூன்றாவது பெரிய தேர் என அழைக்கப்படும் கும்பகோணம் சாரங்கபாணி கோவிலின் தேர் நான்கு வீதிகள் வழியாக வலம் வந்து கொண்டிருந்தது. தற்போது தெற்கு வீதி வழியாக வந்த தேர் ராமசாமி கோவில் அருகே...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS