திருவாரூரில் நடைப்பெற்ற அருள்மிகு ஸ்ரீ தியாகராஜர் சுவாமி ஆலயத்தில் ஆண்டுக்கு இருமுறை மட்டுமே காணப்பெறும் பாத தரிசன விழா...
திருவாரூர், ஏப். 05 -
சைவ சமயத்தின் தலைமைபீடமாகவும், கோவில்களின் கோவில் எனவும், சைவ சமய குறவர்களால் பாடல் பெற்றதுமான வரலாற்று சிறப்பு வாய்ந்த ஆலயம் திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயம்.
மேலும் பல்வேறு சிறப்புகளைக்கொண்ட இவ்வாலயத்தின் வருடாந்திர பங்குனி உத்திர பெருவிழா கடந்த மார்ச் 9ம் தேதி கொடியேற்றத்துடன்...
மாசிமகத்தை முன்னிட்டு மயிலாடுதுறை புனித காவிரி துலா கட்டத்தில் குவிந்த நூற்றுக்கணக்கானோர் : முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளித்து இறை...
மயிலாடுதுறை, பிப். 25 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்...
மயிலாடுதுறை, தமிழ் மாதங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதத்தில் சிறப்பு வாய்ந்தது. அதிலும் மிகவும் சிறப்பாக பார்க்கப்படுவது மாசி மாதம். மேலும் அம் மாதம் முழுவதும் கடலாடும் மாதம் என்றும், தீர்த்தமாடும் மாதம் என்றும், முன்னோர்கள் சொல்வார்கள்.
மேலும் மாசி மாதத்தில்...
லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்ற திருத்துறைப்பூண்டி அருள்மிகு ஸ்ரீமுள்ளாட்சி மாரியம்மன் ஆலயத் தீ மிதி திருவிழா …
திருத்துறைப்பூண்டி,மார்ச். 18 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச்செய்தியாளர் கே.நாகராஜ்
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் மிகவும் பிரபலமானதும் சக்தி வாய்ந்த தெய்வமாகவும் பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ முள்ளாட்சி மாரியம்மன் ஆலயத்தின் 80 ஆம் ஆண்டு பங்குனி திருவிழா நடைப்பெற்று வருகிறது. மேலும் அவ்விழாவின் முக்கிய விழாவாக தீ மிதி...
உத்திரமேரூர் அன்னை வேளாங்கன்னி மாதா கோயில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு : மர்ம நபர்களை பிடிக்க போலீசார்...
காஞ்சிபுரம், செப். 15 -
காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் பேருந்து நிலையம் அருகே உள்ள அன்னை வேளாங்கண்ணி மாதா ஆலயத்தின் உண்டியலை உடைத்து மர்ம நபர்கள் பணத்தை திருடிச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரமேரூர் பேருந்து நிலையம் அருகே வேளாங்கண்ணி மாதா ஆலயம் உள்ளது. இந்நிலையில் அவ்வாலயத்தின்...
பிரசித்தி பெற்ற கூத்தனூர் சரஸ்வதி அம்மன் கோவிலில் சரஸ்வதி பூஜை திருநாளை முன்னிட்டு நடைப்பெற்ற சிறப்பு பூஜை...
திருவாரூர், அக். 04 -
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகே பூந்தோட்டத்தில் அமைத்துள்ள கூத்தனூரில், பிரசித்திப்பெற்ற கோவில்களில் ஒன்றான சரஸ்வதி தேவிக்கு தென் இந்தியாவிலேயே தனியாக அமையப்பெற்ற மகா சரஸ்வதி அம்மன் ஆலயம் உள்ளது.
https://youtu.be/qRVpWvhaYqg
இங்கு பக்தர்களுக்கு அருள் பாலித்து வரும் சரஸ்வதி தாயார் ஒட்டக்கூத்தன் என்னும் தமிழ் கவிஞனுக்கு...
உத்தண்டிகண்டிகையில் வெகுச் சிறப்பாக நடைப்பெற்ற அருள்மிகு ஸ்ரீ ரேணுகா பரமேஸ்வரியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேக விழா…
பொன்னேரி, ஜூலை. 07 -
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்துள்ளது உத்தண்டிகண்டிகை கிராமம், மேலும் இக்கிராமத்தில் அமைந்துள்ள வெகு பிரசித்திப்பெற்ற அருள்மிகு ஸ்ரீரேணுகா பரமேஸ்வரியம்மன் திருக்கோயில் மகாகும்பாபிஷேகம் விழா இன்று நான்கு யாக கால பூஜைகளுடன் நிறைவுப்பெற்றதைத் தொடர்ந்து, புண்ணிய நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர்...
சுவாமிமலை திருக்கோயிலில் 2022 ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு அறுபது படி சிறப்பு பூஜை .. மகா தீபமேற்றி ஆராதனை...
கும்பகோணம், ஜன. 1 -
கும்பகோணம் அருகே உள்ள சுவாமிமலையில் தமிழ் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் நான்காம் படைவீடான சுவாமிமலை, அறுபது தமிழ் வருட தேவதைகளும் அறுபது படிக்கட்டுகளாக அமையப்பெற்ற கட்டு மலைக்கோயிலாகும். இதில் இன்று “2022” ஆங்கில வருட பிறப்பை முன்னிட்டு விஷேச திருப்படி பூஜை...
சுவாமிமலையில் ஸ்ரீசுவாமிநாத சுவாமி வழிப்பாட்டுக் குழுவினர் சார்பில் நடைப்பெற்ற மார்கழி மாத பவுர்ணமி கிரி வலம் …
கும்பகோணம், டிச. 27 -
தஞ்சை மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள சுவாமி மலையில் ஸ்ரீ சுவாமிநாத சுவாமி வழிபாட்டுக் குழுவினர் சார்பில் மார்கழி மாத பௌர்ணமி கிரிவலம் வெகுச் சிறப்பாக நடைபெற்றது. அதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கிரிவலம் சென்றனர்.
https://youtu.be/aR3nkhciw2E
சுவாமிமலையில் மாதம் தோறும் பௌர்ணமி கிரிவலம்...
வெகுச் சிறப்பாக காயலார்மேடு கிராமத்தில் நடைப்பெற்ற அருள்மிகு ஸ்ரீகங்கையம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் …
கும்மிடிப்பூண்டி, ஏப். 22 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி...
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்துள்ள காயலார்மேடு கிராமத்தில் அமைந்துள்ளது அருள்மிகு ஸ்ரீ கங்கை அம்மன் ஆலயமாகும். அவ்வாலயத்தின் நூதன அஸ்டதபந்தன மஹா கும்பாபிஷேகம் விழா வெகு விமர்சையாக இன்று நடைபெற்றது.
அவ்விழாவின் துவக்கமாக கடந்த 14ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன்...
அறுபத்து மூன்று நாயன்மார்கள் நான்கு ராஜவீதி உலா … காஞ்சிபுரம் ஸ்ரீஏகாம்பரநாதர் பங்குனி உத்திர திருவிழாவின் ஆறாம் நாள்...
காஞ்சிபுரம், மார்ச். 13 -
கோவில் நகரம் என்று அழைக்கப்படும் காஞ்சிபுரத்தில் ஏகாம்பரநாதர் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா மிக சிறப்பாக நடைபெற்று வருகின்றது
ஒவ்வொரு ஆண்டும் 14 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் காலை மற்றும் மாலையில் ஏகாம்பரநாதர் பல்வேறு அலங்காரத்தில் அருள் பாலித்து வருகின்றார்
ஏகாம்பரநாதர் கோவிலில் 6...























