Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

கும்பகோணத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நேற்று ஆதி கும்பேஸ்வரர் கோவில் யானை மங்களத்திற்கு சிவ வாத்தியம் முழங்க...

கும்பகோணம், செப். 01 - கும்பகோணத்தில் விநாயகர் சதுர்த்தி விழா நேற்று கொண்டாடப்பட்டது. இவ்விழாவினை முன்னிட்டு நகர பகுதியின் பல்வேறு பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து பிரதிஷ்டை செய்து வழிபாடு நடைப்பெற்றது. https://youtu.be/PpL7DnZidgM மேலும் வீடுகளில் சிறிய வகையான விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு செய்து பொதுமக்கள் பூஜை செய்து...

குத்தாலம் ஸ்ரீபொன்னியம்மன் அருள்மிகு கருப்பனசாமி ஆலயத்தில் நடைப்பெற்ற 38 ஆம் ஆண்டு பால்குட காவடி திருவிழா …

குத்தாலம், மே. 23 – தம்பட்டம் செய்திகளுக்காக சந்திரசேகர்… வைகாசி திருவிழாவை முன்னிட்டு குத்தாலம் ஸ்ரீ பொன்னியம்மன், அருள்மிகு கருபன்னசாமி ஆலயத்தின் 38 ஆம் ஆண்டு பால்குடம் காவடி திருவிழா வெகுசிறப்பாக நடைப்பெற்றது அவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். https://youtu.be/YEHdwGbCGP8 மயிலாடுதுறை மாவட்டம், திரு துருத்தி எனும் குத்தாலம்...

சித்திரை தமிழ் வருடப்பிறப்பை முன்னிட்டு சுவாமிமலை அருள்மிகு சுவாமிநாத சுவாமி திருக்கோயிலில் நடைப்பெற்ற சிறப்பு திருப்படி பூஜை..

கும்பகோணம், ஏப். 14 – கும்பகோணம் மாநகரம் அருகே உள்ள தமிழ் கடவுள் என போற்றப்படும் முருகனின் அறுபடை வீடுகளில் நான்காம் படைவீடான சுவாமிமலையில் அமைத்துள்ளது அருள்மிகு திரு சுவாமிநாதசுவாமி திருக்கோயிலாகும். மேலும் அத்திருக்கோயிலில் அறுபது தமிழ் வருட தேவதைகளும், அறுபது படிக்கட்டுகளாக அமையப்பெற்ற கட்டு மலைக்கோயிலாகும். மேலும்...

வெகுச் சிறப்பாக நடைப்பெற்ற பொன்னேரி அருள்மிகு ஸ்ரீகரிகிருஷ்ணப் பெருமாள் திருக்கோயில் சித்திரை தெப்ப பிரமோற்சவத் திருவிழா …

பொன்னேரி, மே. 04 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி... திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி திருவாயர்பாடி அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீகரிகிருஷ்ணப் பெருமாள் திருக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாத பிரமோற்சவ விழா பத்து தினங்களாக நடைபெறுவது வழக்கமாகும். அதுப்போன்று இவ்வாண்டுக்கான அதவ்விழா கடந்த 23-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, தொடர்ந்து ஊர்வலம், சந்திப்பு,...

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி அம்மனுக்கு வேண்டுதல் வழிபாடு செலுத்த செல்லும் நிகழ்ச்சி : திருவெள்ளைவாயல் கிராமத்தைச் சேர்ந்த நூற்றுக்கும்...

மீஞ்சூர், ஜன. 06 - திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரை அடுத்த திருவெள்ளைவாயல் கிராமத்தில் 13 வருட காலமாக நடைபெற்று வரும் வருடாந்திர மேல்மருவத்தூர் ஆதி பராசக்தி அம்மனுக்கு வேண்டுதல் வழிபாடு நடத்துவது வழக்கம் . அதன் தொடர்ச்சியாக அக்கிராமத்தில் எழுந்தருளி உள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோவிலில் இன்று நூற்றுக்கும் மேற்பட்ட...

சீர்காழி சட்டைநாதர் திருக்கோயிலில் நடைப்பெற்ற திருமுலைப்பால் திருவிழா : பால்குடம் ஏந்தி வந்த திரளான பக்தர்கள் …

சீர்காழி, ஏப். 15 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் ... சீர்காழி அருள்மிகு சட்டை நாதர் சுவாமி திருக்கோயிலில் திருமுலைப்பால் திருவிழா வெகுச்சிறப்பாக நடைப்பெற்றது. அவ்விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர் மேலும் அவர்கள் தங்கள் இல்லங்களில் இருந்து கொண்டு வந்த பாலினை நிவேதனம் செய்யப்பட்டு திருஞானசம்பந்தருக்கு பருகிட...

சோழமன்னர் காலத்தில் கட்டப்பட்ட காட்டூர் அருள்மிகு அபிராமி அம்மன் சமேத ஸ்ரீசுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் நடைப்பெற்ற மகா கும்பாபிஷேகம் …

திருவாரூர், ஜூன். 01 – திருவாரூர் அடுத்துள்ள காட்டூரில் சோழ மன்னர்களால் கட்டப்பட்ட 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு அபிராமி் அம்மன் சமேத சுந்தரேஸ்வரர் திருக்கோயில் அப்பகுதியில் உள்ளது. அத்திருக்கோயிலின் மகாகும்பாபிஷேகம் இன்று வெகு சிறப்பாக நடைப்பெற்றது. அதனை முன்னிட்டு, பிரமாண்ட யாகசாலை அமைக்கப்பட்டு சுவாமிக்கும், அம்பாளுக்கும் நவாக்கின...

கும்கோணம் : கல்கருட பகவான் சன்னதியில் வி.கே.சசிகலா சாமி தரிசனம் ..

கும்பகோணம், மே. 28 – கும்பகோணம் அருகே நாச்சியார்கோவில் சீனிவாச பெருமாள் ஆலயத்தில் உள்ள கல்கருட பகவான் சன்னதியில் வி கே சசிகலா இன்று சுவாமி தரிசனம் செய்தார். https://youtu.be/eu_mSwaONXs தமிழக முழுவதும் ஆன்மிக சுற்றுலா மேற்கொண்டு வரும் வி.கே சசிகலா கும்பகோணம் அருகே உள்ள பிரசித்தி பெற்ற கல்கருட தலமாக...

தைப்பூசத் திருநாளில் தமிழ்கடவுள் முருகனை தரிசிக்க முடியாமல் தவித்தப் பக்தர்கள் … சுவாமிமலை திருக்கோயில் வாசல் முன்...

கும்பகோணம், ஜன. 18 - கும்பகோணம் அருகே உள்ள சுவாமிமலையில் இன்று (ஜன. 18) நடைபெறும் தைப்பூசத் திருவிழாவில் பக்தா்கள் பங்கேற்க அனுமதியில்லாததால் கோவில் முன்பு ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். https://youtu.be/kWwyK51q5Xo அழகன் என்றும் தமிழ் கடவுள் என்றும் போற்றப்படும் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் நான்காம் படைவீடாக...

கும்பகோணம் ஸ்ரீமாயா சக்தி அம்மன் திருக்கோயில் 80 ஆம் ஆண்டு சித்திரை மாத வசந்த பாலாபிஷேக திருவிழா ..

கும்பகோணம், மே. 02 - கும்பகோணத்தில் சௌராஷ்டிரா புதுத் தெருவில் உள்ள மாயா சக்தி திருக்கோவிலின் 80ம் ஆண்டு சித்திரை மாத வசந்த பாலபிஷேக திருவிழா நடைப்பெற்றது. அதனை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் பால்குடம் அலகு காவடி எடுத்து நேர்திக்கடன் செலுத்தி வந்தனர். https://youtu.be/gS9q8vgsudA கும்பகோணத்தில் சௌராஷ்ட்ரா புதுத் தெருவில் உள்ள...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS