20 ஆண்டுகளுக்கு பின்பு நடைப்பெற்ற அருள்மிகு ஸ்ரீ சுந்தரமூர்த்தி விநாயகர் ஸ்ரீதிரௌபதியம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம் …
கும்பகோணம், ஜூலை. 02 –
கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள, திருவிடைமருதூர் தாலுகா, சாரங்கபாணி பிள்ளையாம்பேட்டையில் அமைந்துள்ள மிகவும் பழமையான அருள்மிகு ஸ்ரீ சுந்தரமூர்த்தி விநாயகர் ஸ்ரீ அம்பிகை திரெளபதி அம்மன் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் 20, ஆண்டுகளுக்கு பின்பு வெகுச்சிறப்பாக நடைப்பெற்றது. இவ்விழாவில் அரசு கொறடா கோவி.செழியன், மயிலாடுதுறை...
சுவாமிமலை அருள்மிகு ஸ்ரீசுவாமிநாதசுவாமி திருக்கோவிலில் நடைப்பெற்று வரும் பங்குனி உத்திர பெருவிழாவை முன்னிட்டு காவிரி ஆற்றில் அஸ்திரதேவருக்கு நடைப்பெற்ற...
சுவாமிமலை, ஏப். 04 -
கும்பகோணம் அருகே உள்ள முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் நான்காம் படை வீடாக திகழுவது சுவாமிமலை சுவாமிநாத சாமி திருக்கோவிலாகும்.
மேலும், இத்தலம் மூர்த்தி, தலம், தீர்த்தம், என்ற விசேஷங்கள் கூடியதும் சிவபெருமானுக்கு பிரணவ மந்திரத்திற்கு பொருள் கூறி உபதேசம் செய்த தலமாகவும், நக்கீரனால் திருமுருகாற்றுப்படையிலும்,...
ஸ்ரீ சீரடி சாய்பாபா மற்றும் ஸ்ரீ குபேரலட்சுமி கோயில் குரு மகா கும்பாபிஷேகம்
புதுக்கோட்டை, அக். 28 -
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டம், ராவுத்தம்பட்டி அடுத்துள்ள கடியாபட்டி என்ற கிராமத்தில் புதியயதாக அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சீரடிசாய்பாபா மற்றும் ஶ்ரீ குபேரலட்சுமி கோயில் குருமஹா சன்னிதானம் நேற்று வடபாதி ஆதீனம் அருட் தலைமையில் நடைப்பெற்றது.
இந்நிகழ்ச்சியில் மாவட்டத்தின் முக்கிய தொழில் மற்றும் அரசியல்...
திருவிசநல்லூர் ஸ்ரீதர அய்யாவாள் மடத்தில் நடைப்பெற்ற கங்கை நீர் கிணற்றில் பொதுமக்கள் புனித நீராடல் விழா … திரளாக...
கும்பகோணம், டிச. 12 -
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள திருவிசநல்லூர் ஸ்ரீதர அய்யாவாள் மடத்தில், ஆண்டு தோறும் கார்த்திகை அமாவாசை தினத்தன்று மட்டும் கங்கைநீர் பொங்கி வரும் என காலகாலமாக அப்பகுதியில் இருந்து வரும் ஐதீகம் என அப்பகுதி வாழ் மக்கள் தெரிவிக்கின்றனர். மேலும் அம்மடத்தில்...
பித்ரு தோஷ நிவர்த்திக்காக அதிகாலை முதல் கும்பகோணம் மகாமகம் குளம் மற்றும் பொற்றாமரைக் குளம் மற்றும் காவிரி ஆற்றில்...
கும்பகோணம், பிப். 24 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் ...
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரத்தில் பித்ரு தோஷ நிவர்த்திக்கு மிக சிறப்பான பரிகார தினமாக கருதப்படும் நாள் மாசிமகமாகும். அதனால், மாசிமகத் தீர்த்தவாரியின் போது நீராடினால் பலவித நன்மைகள் கிடைக்கும். எனவும், மாசி மகத்தன்று...
ஸ்ரீராமநவமியை முன்னிட்டு ராள்ளபாடி சீரடி சாய்பாபா கோவிலில் நடைப்பெற்ற சிறப்பு வழிபாடு …
பெரியபாளையம், ஏப். 17 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சீனிவாசன்...
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையம் அருகே ராள்ளபாடி கிராமத்தில் ஸ்ரீ சீரடி சாய்பாபா கோவில் உள்ளது. இக்கோவிலில் இன்று ஸ்ரீ ராமநவமி பெருவிழாவை முன்னிட்டு காலை ஆறு மணி அளவில் ஆலயத்தில் உள்ள மூலவர் சீரடி சாய்பாபாவிற்கு...
கும்பகோணத்தில் மாசிமக பெருவிழாவை முன்னிட்டு ஆதிகும்பேஸ்வரர் கோவில் உள்ளிட்ட 6 சிவாலயங்களில் பவனி வந்த ஓலைச்சப்பரங்கள் வீதியுலா …
கும்பகோணம், பிப். 13 -
கும்பகோணம் நகரில் நடைபெறும் முக்கிய விழாக்களில் ஒன்று மாசி மக பெருவிழா. கடந்த 8ஆம் தேதி 6 சிவாலயங்களில் கொடியேற்றம் தொடங்கி தினமும் பல்வேறு வாகனங்களில் வீதி உலா நடைபெற்றது என தொடர்ந்து முக்கிய நிகழ்ச்சியான ஓலைசப்பரம் நடைபெற்றது.
https://youtu.be/K2nRBrOjD1Y
இதில் ஆதிகும்பேஸ்வரர், வியாழ சோமேஸ்வரர்,...
அய்யம்பேட்டை அருகேவுள்ள சக்கரப்பள்ளி அருள்மிகு திருசக்கரவாகேஸ்வரர் திருக்கோயிலில் வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற ஏழூர் பல்லக்கு புறப்பாடு : ...
கும்பகோணம், ஏப். 08 -
கும்பகோணம் அருகே உள்ள சக்கராப்பள்ளியில் அருள்மிகு திருதேவநாயகி அம்பாள் சமேத திருசக்கரவாகேஸ்வரர் சுவாமி திருக்கோயில் கோவில் அமைந்துள்ளது.
மேலும், இத்திருக்கோயில் என்பது சுவாமிமலை அருள்மிகு திருசுவாமிநாதசுவாமி கோவிலின் இணை கோவிலாகும். மேலும், திருநாவுக்கரசர் மற்றும் திருஞான சம்பந்தரால் பாடல் பெற்றதுமான இத்திருக்கோயிலின் சப்தஸ்தான விழா...
பழையவலம் அருள்மிகு ஸ்ரீஅகஸ்தீஸ்வரர் திருக்கோயில் மற்றும் அருள்மிகு ஸ்ரீ கரிமாணிக்கப் பெருமாள் திருக்கோயில்களில் நடைப்பெற்ற மகா கும்பாபிஷேகம் ….
திருவாரூர், மார்ச். 27 -
திருவாரூர் அருகேவுள்ள பழையவலத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் சிவன் கோயில் மற்றும் அருள்மிகு ஸ்ரீகரியமாணிக்க பெருமாள் ஆகிய இரு திருக்கோயிலில் நேற்று மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
பழையவலம் கிராமத்தில் அமைந்துள்ளது, அருள்மிகு ஸ்ரீ சத்யாயதாட்ஷி அம்பிகா சமேத ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் சுவாமி சிவன்...
25 ஆண்டுகளுக்கு பிறகு தமிழ் முறைப்படி அடியாமங்கலம் அருள்மிகு செல்வ விநாயகர் ஆலயத்தில் நடைப்பெற்ற திரு நெறிய தீந்தமிழ்...
மயிலாடுதுறை,மே. 26 –
தம்பட்டம்செய்திகளுக்காக சந்திரசேகர்...
தமிழ் முறைப்படி, தமிழில் மந்திரங்கள் ஓதி அடியாமங்கலம் கிராமத்தில செல்வ விநாயகர் ஆலயத்தில், 25 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற திருநெறிய தீந்தமிழ் திருக்குட நண்ணீராட்டு பெருவிழா எனப்படும் கும்பாபிஷேகம் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
https://youtu.be/__ZGwMOvMVw
மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறையை அடுத்துள்ளது. அடியாமங்கலம் கிராமம். இங்கு பழமையான...





















