Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

ஆலங்குடி அருள்மிகு ஆபத்சகாயேசுவரர் திருக்கோயிலில் குருபகவானுக்கு நடைப்பெற்ற சிறப்பு பூஜைகள்…

திருவாரூர், மே. 01 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ்… நவக்கிரகங்களில் நன்மையை தரக்கூடிய, சுபகிரகம் என அழைக்கப்படும் குருபகவான் வருடத்திற்கு ஒருமுறை ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடப்பெயர்ச்சி் ஆவார். https://youtu.be/KaRty5auioE இந்த ஆண்டு 01.05.24 இன்று மாலை 5.19 மணிக்கு மேஷ ராசியில் இருந்து ரிஷப...

பிலவாடி ஸ்ரீவனபத்ரகாளியம்மன் திருக்கோயில் சித்திரை தீமிதி திருவிழா..

குடவாசல், ஏப். 27 - குடவாசல் அருகேவுள்ள பிலாவடி ஸ்ரீவனபத்ரகாளியம்மன் கோவில் தீமிதி திருவிழா நடைப்பெற்றது. அதில்  200 க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடனை செலுத்தினர். https://youtu.be/kpMs8LMVYGw திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகேவுள்ள பிலாவடி பகுதியில் உள்ள ஸ்ரீ வனபத்ரகாளியம்மன் ஆலயத்தில்.. சித்திரை திருவிழா  கடந்த வாரம் கொடியேற்றத்துடன் ...

திருச்சேறை சாரநாயகி தாயார் சமேத சாரநாதப்பெருமாள் திருக்கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு ..

கும்பகோணம், டிச. 14 - 108 வைணவ தலங்களில் 12வது தலமான திருச்சேறை சாரநாயகி தாயார் சமேத சாரநாதப்பெருமாள் திருக்கோயிலில்  வைகுண்ட ஏகாதசியினை முன்னிட்டு இன்று, சர்வ அலங்காரத்தில், பெருமாள் மங்கல வாத்தியங்கள் முழங்க, பரமபத வாசல் வழியே பவனி வர, சொர்க்கவாசல் திறப்பு சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில்...

தங்ககவசம் அணிந்து வைரவேலுடன் சுவாமிமலை திருக்கோயிலில் சுவாமிநாத சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலிப்பு : அதிகாலை முதல் பக்தர்கள் நீண்ட...

கும்பகோணம், ஜூலை. 23 - கும்பகோணம் அருகேயுள்ள சுவாமிமலை சுவாமிநாதசுவாமி திருக்கோயில், என்பது, முருகனின் அறுபடை வீடுகளில் நான்காம் படைவீடுடாகும். இத்திருத்தலம் கட்டுமலை கோவிலாகும் இதில், 60 தமிழ் வருட தேவதைகள் 60 படிக்கட்டுகளாக இருந்து இத்தலத்திற்கு வரும் முருக பக்தர்களுக்கு சேவை செய்வதாக ஐதீகம், மேலும் தந்தை...

கும்பகோணம் சக்கரபாணிசுவாமி திருக்கோயிலில் நடைப்பெற்ற ஊஞ்சல் உற்சவம் …

கும்பகோணம், டிச. 22 - கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற வைணவத்தலங்களில் ஒன்றான,  சக்ரபாணிசுவாமி திருக்கோயிலில், ஊஞ்சல் உற்சவத்தின் 3ம் நாளான நேற்றிரவு, நாதஸ்வர மேள தாள இன்னிசை முழங்க, உற்சவர் சக்ரபாணிசுவாமி விசேஷ கண்ணாடி ஊஞ்சலில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருள நட்சத்திர ஆர்த்தி செய்யப்பட்டது. இதில் ஏராளமானோர் கலந்து...

மிகச் சிறப்பாக நடைப்பெற்ற ஏராகரம் அருள்மிகு ஸ்ரீ அழகுநாச்சியம்மன் ஸ்ரீதிரிபுரசுந்தரி மகா காளியம்மன் திருநடனத் திருவிழா …

கும்பகோணம், மே. 09 – கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள ஏராகரம் ஸ்ரீ அழகுநாச்சியம்மன் ஸ்ரீ திரிபுரசுந்தரி மகா காளியம்மன் ஆலயம் இப்பகுதியில் மிகவும் சக்தி வாய்ந்த தெய்வமாக போற்றி வணங்கப்படுகிறது. மேலும்  இவ் ஆலயத்தில் ஆண்டு தோறும் சித்திரை மாதத் திருவிழா மிக விமர்சையாக நடைபெறுவது வழக்கமாகும். அதுப்போன்று இவ்வாண்டும்...

வீரசிங்கம்பேட்டை அருள்மிகு மாரியம்மன் கோயில் பங்குனித் திருவிழாவை முன்னிட்டு நடைப்பெற்ற பூச்சொரிதல் விழா : கிராமத்து இளைஞர்கள் தப்பாட்ட...

தஞ்சாவூர், மார்ச். 18 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு தஞ்சாவூர் மாவட்டம்,  வீரசிங்கம்பேட்டையில் அமைந்துள்ள அருள்மிகு.மாரியம்மன் திருக்கோவிலின் பங்குனி திருவிழாவை முன்னிட்டு பூச்சொரிதல் விழா வெகுச் சிறப்பாக நடைபெற்றது. https://youtu.be/3MgH3cNHCxA திருச் சேற்றுத்துறையில் இருந்து யானை மீது முளைப்பாரி வைக்கப்பட்டு, தப்பாட்ட இசையுடன் கிராமத்து இளைஞர்கள் ஆட்டத்துடன் பெண்கள் மஞ்சளாடை உடுத்தி...

கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல், வெகுச் சிறப்பாக பெரியமுல்லைவாயல் கிராமத்தில் நடைப்பெற்ற அருள்மிகு ஸ்ரீ பொன்னியம்மன் ஆலயத்தின் 8 ஆம்...

மீஞ்சூர், ஜூலை. 10 - மீஞ்சூரையடுத்துள்ள பெரிய முல்லைவாயல் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பொன்னியம்மன் ஆலயத்தின் 8 ஆம் ஆண்டு தீமிதி திருவிழா, கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது வெகு விமர்சியாக நடைப்பெற்றது. மேலும் இவ்விழாவில் முல்லைவாயல் கிராமத்தைச் சேர்ந்த குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நூற்றுக்கும் மேற்பட்டோர், கடந்த...

அத்திப்பட்டு புதுநகர் ஓம் மகமாயா சக்தி பீடத்தில் சிறப்பாக நடைப்பெற்ற 108 பால்குட அபிஷேகம்…

மீஞ்சூர், ஏப். 24 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி ... திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரை அடுத்த அத்திப்பட்டு புது நகரில் ஓம் மக மாயா சக்தி பீடத்தில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு 108 பால்குடம் அபிஷேகம் நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரை அடுத்த அத்திப்பட்டு புது நகரில் அமைந்துள்ள சித்தர்...

கும்பகோணம் படைவெட்டி மாரியம்மன் ஆலயத்தின் 135 வது ஆண்டு மாசிமாத ஸ்ரீபச்சை பத்ரகாளியம்மன் வீதிவுலா … சுவாமி தரிசனம்...

கும்பகோணம், பிப். 18 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் .. தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகர் மடத்து தெருவில் அமைந்துள்ள படைவெட்டி மாரியம்மன் கோவிலில் மூலவராக அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருபவர் படைவெட்டி மாரியம்மன் ஆவர். மேலும் அக்கோவிலின் திருச்சுற்றில் தென்பாகத்தில் பத்ரகாளியம்மன் சன்னதியும், அதை அடுத்து...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS