அரோகரா, அரோகரா.. என்ற கோஷத்துடன் நடந்தேறிய குன்றத்தூர் மகா கும்பாபிஷேகம் விழா
காஞ்சிபுரம், ஏப். 25 -
சென்னை அடுத்த குன்றத்தூரில் மிகவும் சிறப்பு வாய்ந்த குன்றத்தூர் முருகன் கோவில் அமைந்துள்ளது. இங்கு குடி கொண்டிருக்கும் தமிழ் கடவுளான முருகப் பெருமான் சுப்பிரமணியர் என்ற பெயரில் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.
திருக்கோவில்களில் ஆகம விதிகளின்படி 12 ஆண்டுக்கு ஒருமுறை கோவில் கும்பாபிஷேகம் நடத்தப்படுவது...
பாபநாசம் தங்கமுத்துமாரியம்மன் திருக்கோயில் 55 ஆம் ஆண்டு சித்திரா பௌர்ணமி திருவிழா ..
கும்பகோணம், ஏப். 16 -
கும்பகோணம் அருகேவுள்ள பாபநாசம் தங்க முத்து மாரியம்மன் கோவிலில் சித்ரா பௌர்ணமி திருவிழா நடைப்பெற்றது இவ்விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று சிறப்பான முறையில் நடத்தினார்கள்.
https://youtu.be/7WkFvTUwH1Q
கும்பகோணம் அருகே பாபநாசம் தங்க முத்து மாரியம்மன் ஆலய 55- ஆம் வருடம் சித்திரா பௌர்ணமி திருவிழா வெகு...
கொடியேற்றத்துடன் தொடங்கிய கும்பகோணம் ஸ்ரீசாரங்கபாணி சுவாமி திருக்கோயில் சித்திரை பெரு விழா ..
கும்பகோணம், மே. 06 -
108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான கும்பகோணம் சாரங்கபாணிசுவாமி திருக்கோயிலில் சித்திரைப்பெருவிழா, இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த இரு ஆண்டுகளாக சுவாமி திருவீதியுலா, தேரோட்டம் தடைபட்டிருந்த நிலையில் வரும் 14ம்...
கும்பகோணம் : திருவிசநல்லூரில் அமைந்துள்ள ஸ்ரீதர அய்யாவாள் மடத்தில் கார்த்திகை அமாவாசை தின புனித நீராடல் விழா
கும்பகோணம், டிச. 4 -
கும்பகோணம் அருகே திருவிசநல்லூரில் உள்ள ஸ்ரீதர அய்யாவாள் மடத்தில், ஆண்டு தோறும் கார்த்திகை அமாவாசை தினத்தில் மட்டும் கங்கைநீர் பொங்கி வரும் ஐதீகம் கொண்ட விசேஷ கிணற்றில் இருந்து நீர் இறைத்து தன்னார்வலர்கள் ஊற்ற, ஆயிரக்கணக்கானோர் பக்தி சிரத்தையுடன் நீண்ட வரிசையில் வந்து...
பெரியபாளையம் பவானி அம்மன் ஆலயத்தில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய 130.512 கி.கிராம் தங்கம் : அறநிலைத்துறை அமைச்சர்...
பெரியப்பாளையம், ஜூன். 30 -
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் ஸ்ரீ பவானி அம்மன் ஆலயத்தில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய பயன்படுத்த இயலாத நிலையில் உள்ள தங்கத்தை வங்கியிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்வில் பங்கேற்ற அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு முன்னிலையில் கடந்த 10 ஆண்டுகளாக பக்தர்கள் காணிக்கை செலுத்தி பயன்படுத்த...
ஆடுதுறை அருள்மிகு ஸ்ரீமதுரகாளியம்மன் திருக்கோயிலில் நடைப்பெற்ற 94 ஆம் ஆண்டு திருநடனத்திருவிழா …
கும்கோணம், ஏப். 08 -
கும்பகோணம் அருகேவுள்ள ஆடுதுறையில் அமைந்துள்ள மிகவும் பிரசித்திப்பெற்ற திருக்கோயிலான அருள்மிகு ஸ்ரீமதுரகாளியம்மன் 94 ஆம் ஆண்டு திருநடனத் திருவிழா வெகுச் சிறப்பாக கடந்த புதன் கிழமையன்று இப்பகுதியில் நடைபெற்றது. மேலும் இவ்விழாவில் திரளான அவ்வூர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.
மேலும்...
பட்டீஸ்வரம் ஞானம்பிகை சமேத தேபுரீஸ்வரர் திருக்கோயில் முத்துப்பந்தல் பெருவிழா : பிரமாண்டமான முத்துப்பல்லாக்கில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்...
கும்பகோணம், ஜூன். 16 -
கும்பகோணம் அருகேயுள்ள பட்டீஸ்வரம் ஞானாம்பிகை சமேத தேனுபுரீஸ்வரர்சுவாமி திருக்கோயிலில் முத்துப்பந்தல் பெருந்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, 36 அடி நீளமும் 24 அடி உயரமும் 3 டன் எடையும் கொண்ட பிரமாண்டமான முத்துப்பல்லாக்கில் திருஞானசம்மந்தர் எழுந்தருள, அதனை நூற்றி இருபதிற்கும் மேற்பட்டோர் தோலில் சுமந்து...
மனித முகத்துடன் காட்சி தரும் ஆதி விநாயகர் கோவிலில் வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற விநாயகர் சதுர்த்தி விழா ..
திருவாரூர், செப். 01 -
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலுகா பூந்தோட்டம் அருகே செதலபதி கிராமத்தில் உள்ள திருக்கோயிலில் விநாயகர் மனித முகத்துடன் ஆதி விநாயகராக காட்சியளிக்கிறார்.
https://youtu.be/tRwDeP5LQQI
திருஞானசம்பந்தர் அருணகிரி நாதர் ஆகியோரால் பாடல் பெற்ற பழமையான தலமான செதள பதியில் உள்ள ஸ்ரீ சொர்ணவல்லி சமேத முக்தீஸ்வரர் ஆலயமாகும்.
இவ்வாலயத்தின்...
விஸ்வநாதரபுரம் அருள்மிகு ஸ்ரீமுத்துமாரியம்மன், ஸ்ரீவீரன் மற்றும் ஸ்ரீ பேச்சாயியம்மன் ஆலயத்தில் நடைப்பெற்ற மகா கும்பாபிஷேகம் …
கும்பகோணம், ஏப். 10 -
கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள திருவிடைமருதூர் தாலுகா, இந்து மதத்தில் ஆறு வழிபாட்டு முறைகள் உள்ளதெனவும், அதில் சக்தி (சக்கரம் ) வழிபாடு மிகச் சிறப்பான இடத்தை வலங்கைமானில் உள்ள இத்திருத்தலம் பெற்றுள்ளதாக இந்து மத நம்பிக்கையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், இவ்வுலகத்தில் அம்பிகை பராசக்தியாகவும் மேலும்...
கும்பகோணம் உச்சிப்பிள்ளையார் கோயிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நடைப்பெற்ற 9 ஆம் நாள் விழா : லட்சுமி...
கும்பகோணம், ஆக. 30 -
இந்துமத வழிபாட்டாளர்கள் எந்த ஒரு காரியத்தை தொடங்கும் முன்பும் முழுமுதற் கடவுளாக போற்றப்படும் விநாயகப் பெருமானை வணங்கியே அக்காரியத்தை தொடங்குவது வழக்கம்.
https://youtu.be/bnYm6zgYijA
இந்நிலையில் அப்போற்றுதலுக்குரிய விநாயகப்பெருமானை நாடு முழுவதும் அவர்கள் போற்றி வணங்கும் தினம் விநாயகர் சதுர்த்தி, அத்திருநாள் (Vinayagar Chathurthi) வரும் (நாளை)...
























