Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

முப்பதுக்கும் மேற்பட்ட கிராமங்களைச் சார்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்ற புழுதிவாக்கம் அருள்மிகு ஓம் ஸ்ரீ ஜெய் ஆதிபராசக்தி...

அத்திப்பட்டு, ஆக. 07 - திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு அடுத்த புழுதிவாக்கம் கிராமத்தில் அமைந்துள்ள ஓம் ஸ்ரீ ஜெய் ஆதிபராசக்தி எல்லையம்மன் ஆலயத்தில் 40 ஆம் ஆண்டு தீமிதி திருவிழா நடைபெற்றது இதில் 30-க்கும் மேற்பட்ட கிராமத்தைச் சேர்ந்த 1000 த்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் முதல் பெரியோர்கள் உள்ளிட்ட பக்தர்கள்...

வடகாஞ்சி என அழைக்கப்படும் மீஞ்சூர் அருள்மிகு ஸ்ரீ காமாட்சி அம்மன் உடனுறை ஸ்ரீ ஏகாம்பரநாதர் திருக்கோயில் பங்குனி பிரமோற்சவ...

மீஞ்சூர், ஏப். 01 - திருவள்ளூர் மாவட்டம், வடகாஞ்சி என அழைக்கப்படும் மீஞ்சூரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ காமாட்சி அம்மன் உடனுறை ஏகாம்பரநாதர் திருக்கோவிலில் பங்குனி பிரம்மோற்சவ திருவிழாவினை முன்னிட்டு இன்று மிகச்சிறப்பாக திருத்தேர்திருவிழா நடைபெற்றது, மேலும் இப்பெருவிழா ஆண்டு தோறும் 14 நாட்கள் நடைப்பெறுவது வழக்கமாகும். அதுப்போன்று இவ்வாண்டும்...

பங்குனி உத்திர பெருவிழாவினை முன்னிட்டு கும்பகோணம் கொட்டையூர் அருள்மிகு ஸ்ரீ கோடீஸ்வரசுவாமி திருக்கோயிலில் நடைப்பெற்ற திருக்கல்யாண வைபவம் ….

கும்பகோணம், ஏப். 04 - கும்பகோணம் கொட்டையூர் அருள்மிகு ஸ்ரீகோடீஸ்வரசுவாமி திருக்கோயிலில் நடைப்பெற்று வரும் பங்குனி உத்திர பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியின் ஒன்றான சுவாமியின் திருக்கல்யாண வைபவம் மிகச்சிறப்பாக நடைபெற்றது. மேலும் இந்நிகழ்வில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து உளம் மகிழந்தனர். கும்பகோணம் மகாமகம் தொடர்புடைய 12...

கொசஸ்தலை ஆற்றில் இளைஞர்கள் கண்டெடுத்த மூன்றரை அடி உயரத்திலான அழகிய முருகன் சிலை …

திருவாலங்காடு, மார்ச். 15 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் திருவள்ளூர் மாவட்டம், திருவலாங்காடு அடுத்துள்ள பாகசாலை கிராமத்தில் பகுதியில் உள்ள கொசஸ்தலை ஆற்றில் இளைஞர்கள் அங்கு விளையாடிக் கொண்டிருந்த போது,  காலில் ஏதோ இடிபட்டதை தொடர்ந்து அது என்னவென்று பள்ளம் தோண்டி பார்த்துள்ளனர். அப்போது அவ்விடத்தில் மணலில் புதைந்திருந்த சுமார்...

பாகவதபுரம் செண்பக நாயகி உடனமர் ககோளநாதர் ஆலயத்தில் வெகுச் சிறப்பாக நடைப்பெற்ற, திருக்குட அருள் நன்னீராட்டு பெரு விழா...

கும்பகோணம், ஜூலை. 02 - கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள திருவிடைமருதூர் தாலுகாவிற்குட்பட்ட வயல் சூழ்ந்த பகுதியான பாகவதபுரத்தில் அமைந்துள்ளது, ககோள மகரிஷி, அஷ்டவக்ரம மகரிஷி, ஜனக மகரிஷி பாஸ்கரராயர் சுவாமி ஆகியோர் பூஜித்து வழிப்பட்டு வந்த செண்பகவள்ளி நாயகி உடனமர் ககோளநாதர் ஆலயமாகும். மேலும் இவ்வாலயம், திருக்காயிலாய பொதிகை முனி...

அம்மாப்பேட்டை அருள்மிகு ஸ்ரீகோதண்டராமர் திருக்கோயிலில் நடைப்பெற்ற சீதாராமர் திருக்கல்யாணம்…

தஞ்சாவூர், ஏப். 23 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு… சித்திரை பெருவிழாவை முன்னிட்டு, தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டை ஸ்ரீகோதண்டராமர் பெருமாள் கோவிலில் சீதா ராமர் திருக்கல்யாணம் - வெகு விமர்சையாக நடைபெற்றது. https://youtu.be/PXCYG7dX8Gg தஞ்சை மாவட்டம், அம்மாப்பேட்டையில், பிரசித்திப் பெற்ற ஸ்ரீ கோதண்டராமர் திருக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் சித்திரை பெருவிழா கடந்த...

கும்பகோணம் : ஸ்ரீசாரங்கபாணி திருக்கோயிலில் 10 நாள் நடைப்பெறும் தை பொங்கல் சங்கரமண பிரமோற்சவ திருவிழா … இன்று...

கும்பகோணம், ஜன. 6 - 108 வைணவத் திருத்தலங்களில் ஸ்ரீரங்கம், திருப்பதிக்கு அடுத்து மூன்றாவது தலமாக போற்றப்படும் கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி திருக்கோயிலில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் ஒன்றான தைப்பொங்கல் சங்கரமண பிரமோற்சவம்  10 நாட்களுக்கு நடைபெறுவது வழக்கம். https://youtu.be/Qd-EAqpamOQ அதேப்போன்று, இவ்வாண்டும் இவ்விழா  இன்று காலை கொடி மரத்திற்கு விசேஷ...

இராமநவமி பெருவிழாவின் 9 வது நாளான இன்று, கும்பகோணம் இராமசாமி திருக்கோயிலின் திருத்தேரோட்டம் நடைப்பெற்றது..

கும்பகோணம், ஏப். 10 - தென்னக அயோத்தி என போற்றப்படும் கும்பகோணம் இராமசாமி  திருக்கோயிலில் இராமநவமி பெருவிழாவின் 09 ஆம் நாளான இன்று ஸ்ரீ இராம நவமியை முன்னிட்டு யானை, நாட்டிய குதிரை, ஒட்டகம் ஆகியவை முன்செல்ல, கேரள ஜெண்டை மேளம் முழங்க, திருத்தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது. இதில்...

கபிஸ்தலம் கோவில் திருவிழாவிற்கு சென்ற ஆறு குழந்தைகள் உட்பட 24 பேரை கொட்டிய கதண்டு வண்டு : மயக்க...

கும்பகோணம், ஆக. 12 - கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள பாபநாசம் தாலுகா, கபிஸ்தலம் துரும்பூர் ஊராட்சிக்குட்பட்ட வீராஞ்சேரி கிராமத்தில் உள்ள உவமை காளியம்மன் கோவிலுக்கு பால்குடம், காவடி எடுப்பதற்காக திருவைகாவூர் கிராமத்தில் உள்ள மண்ணி ஆற்றின் பாலம் அருகில் அரச மரத்தடியில் பக்தர்கள் அமர்ந்திருந்தனர். அப்போது, பால்குடம் எடுப்பதற்காக அங்கு...

வடபாதி மங்கலம் அருள்மிகு ஸ்ரீஅருணாச்சலேவஸ்வரர் திருக்கோயிலுக்கு புதிய திருத்தேர் செய்ய ரூ. 40 இலட்சம் நிதி ஒதுக்கிய தமிழக...

திருவாரூர், டிச. 19 – திருவாரூர் மாவட்டத்தில் வடபாதிமங்கலத்தில் அமைந்துள்ள அருள்மிகு அருணாச்சாலேஸ்வரர் திருக்கோயிலுக்கு புதியதாக திருத்தேர் செய்வதற்காக தமிழ்நாடு இந்து அறநிலையத் துறை ரூ.40 இலட்சம் நிதி ஒதுக்கி அதற்கான பணி நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஆதரித்தும் அவ்வூர் மக்கள் இரு தரப்பிடையே கருத்து...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS