Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

தமிழ்நாடு சட்டமன்ற நூற்றாண்டு விழா மற்றும் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் திருவுருவப் படத்திறப்பு விழா – இந்திய குடியரசுத்தலைவர்...

சென்னை, ஆக 2 – இந்தியக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் இன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை மண்டபத்தில் தமிழ்நாடு சட்டமன்ற நூற்றாண்டு விழா மற்றும் முன்னாள் மதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் திருவுருவப் படத் திறப்பு விழாவில் தலைமை விருந்தினராக கலந்துக்கொண்ட விழா நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற...

மயிலாடுதுறை தொகுதி பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் ம.க.ஸ்டாலின் குடும்பத்துடன் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார்…

கும்பகோணம், ஏப். 19 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்… கும்பகோணத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி சார்பில் மயிலாடுதுறை நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் தனது வாக்கை செலுத்தினார். https://youtu.be/jlAXJPfpiIg கும்பகோணம் அருகே தமிழ்நாட்டில் 39 தொகுதிகள், புதுச்சேரி என மொத்தம் 40 தொகுதிகளிலும் ஏப்ரல் 19-ம் தேதி...

எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வத்துக்கு சொகுசு வசதிகளுடன் தயாராகும் பிரசார வாகனங்கள்

கோவை: பாராளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. தற்போது கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீட்டில் ஈடுபட்டு வரும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள், அடுத்தக்கட்டமாக தங்களது கட்சி மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவாக சூறாவளி பிரசாரத்தில் இறங்குவார்கள். ஒவ்வொரு கட்சி தலைவர்களும், வாகனங்களில் ஊர், ஊராக சென்று வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்ட உள்ளனர்....

டீ போட்டுக் கொடுத்து பொது மக்களிடம் வாக்கு சேகரித்த நாகை நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் சுர்சித் சங்கர் …

திருவாரூர், ஏப். 09 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ்.. நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் தேர்தல் பிரச்சார களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. திருவாரூரில் முன்னாள் அமைச்சர் இரா. காமராஜ் தலைமையில் அதிமுக நாகை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் சுர்சித் சங்கர் இன்றைய...

ஏழைக் குடும்பங்களுக்கு 2,000 ரூபாய் சிறப்பு நிதி திட்டம்- முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

சென்னை: கஜா புயலின் தாக்கத்தினாலும், பருவ மழை பொய்த்ததன் காரணமாகவும் தற்போது ஏற்பட்டுள்ள வறட்சியினாலும் ஏழை மக்கள் பாதிக்கப்பட்டு இருப்பதை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு முழுவதும் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் தலா ரூ. 2 ஆயிரம் சிறப்பு நிதியுதவி வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர்...

சுட்டெரிக்கும் வெயிலில் சுற்றிச் சுழன்று பொன்னேரி தொகுதிக்குட்பட்ட 30 கிராமங்களில் வாக்கு சேகரித்த … திருவள்ளூர் தொகுதி தேமுதிக...

பொன்னேரி, ஏப். 10 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி... எதிர் வரும் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு திருவள்ளூர் (தனி) தொகுதியில் அதிமுக கூட்டணியை சேர்ந்த  தேமுதிக வேட்பாளர் நல்லதம்பி முரசு சின்னத்தில் போட்டியிடுகிறார். அவர் நேற்று திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதிக்கு உட்பட்ட மீஞ்சூர் மற்றும் சோழவரம் ஒன்றியங்களில் தீவிரமாக...

500 புதிய பஸ் போக்குவரத்தை முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார்

சென்னை: முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று பல்வேறு திட்டங்களை தலைமைச்செயலகத்தில் தொடங்கி வைத்தார். பொதுமக்களின் போக்குவரத்து தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்திற்கு 8 பேருந்துகளும், விழுப்புரம் அரசுபோக்குவரத்துக் கழகத்திற்கு 198 பேருந்துகளும், சேலம் அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு 134 பேருந்துகளும், கும்பகோணம் அரசு போக்குவரத்துக்...

பணியில் இருக்கும் போது இறந்த அரசுப்பணியாளர்களின் வாரிசு தாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை … ...

சென்னை, பிப். 28 - ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என். கயல்விழி செல்வராஜ் கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை பணியில் இருக்கும் போது இறந்த அரசுப்பணியாளர்கள் வாரிசுதாரர்களுக்கு வழங்கினார்.    அரசுப் பணியில் இருக்கும் போது தங்களின் குடும்பத்தை ஏழ்மையான சூழ்நிலைகளில் விட்டு இறந்த அரசுப் பணியாளர்களின் சட்டப்பூர்வமான...

பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு உதவிப்பெறும் கல்லூரிகளில் காலி பணியிடத்தில் 1 சதவீத இட ஒதுக்கீடு – உயர்...

சென்னை, ஆக. 18- இன்று சென்னை தலைமை செயலகத்தில் உயர் கல்வித்துறை அமைச்சர் முனைவர் க. பொன்முடியை பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கத்தின் நிர்வாகிகள் நேரில் சந்தித்து, அரசு உதவிப் பெறும் கல்லூரிகளில் காலி பணியிடங்களுக்கு பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு 1 சதவீத இட ஒதுக்கீடு...

இரட்டை இலை சின்னம் கேட்டு டிடிவி தினகரன் சுப்ரீம்கோர்ட்டில் அப்பீல்

சென்னை: ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஆளும் அ.தி.மு.க.வில் பிளவு ஏற்பட்டது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் தற்போது அ.தி.மு.க. செயல்பட்டு வருகிறது. அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 20 பேருடன் தனியாக பிரிந்த சசிகலாவின் உறவினர் டி.டி.வி.தினகரன் தனி அணியாக செயல்பட்டு வந்தார். பின்னர் அவருக்கும் அ.தி.மு.க.வுக்கும் தொடர்பு...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS