தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் புதியத் தலைவராக வாகை சந்திர சேகர் நியமனம் – முதலமைச்சர் அறிவிப்பு
சென்னை, ஆக. 15 -
தமிழகத்தின் தொன்மை வாய்ந்த கலைகளைப் போற்றி அதனை பேணி பாதுகாத்து வளர்க்கவும், தமிழ்நாடு அரசு வழங்கும் நல்கையினைக் கொண்டு கலைஞர்கள் பயன்படும் வகையில் பல்வேறு கலைப்பணித் திட்டங்களை செயலாற்றும் வகையில் அமைக்கப் பட்டதுதான் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் ஆகும்.
மேலும், நாட்டுப்...
மாநில கல்விக் கொள்கையின் அடிப்படையில் பல்கலைக்கழகங்கள் செயல் படவேண்டும் என்பதே மக்கள் விருப்பம் : தென் மாநிலப்...
சென்னை, மார்ச். 11 -
தென் மாநிலப் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக ஆற்றிய உரையில் மாநிலத்தில் உள்ள கல்விக் கொள்கையின் அடிப்படையில் பல்கலைக்கழங்கள் செயல்பட வேண்டும் என்பதே இங்குள்ள மக்களின் விருப்பம். அதனை உணர்ந்து பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள் செயல்பட வேண்டும். என...
தரமணியில் ரூ.2 கோடியில் கட்டப்பட்ட எம்ஜிஆர் நூற்றாண்டு நூலகம்- முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார்
சென்னை:
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமை செயலகத்தில் புதிய கட்டிடங்களை திறந்து வைத்து, பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தர். அதன் விவரம் வருமாறு:-
சென்னை, தரமணியில் உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவன வளாகத்தில் 2 கோடியே 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நூலகக் கட்டடம் மற்றும்...
பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு உதவிப்பெறும் கல்லூரிகளில் காலி பணியிடத்தில் 1 சதவீத இட ஒதுக்கீடு – உயர்...
சென்னை, ஆக. 18-
இன்று சென்னை தலைமை செயலகத்தில் உயர் கல்வித்துறை அமைச்சர் முனைவர் க. பொன்முடியை பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கத்தின் நிர்வாகிகள் நேரில் சந்தித்து, அரசு உதவிப் பெறும் கல்லூரிகளில் காலி பணியிடங்களுக்கு பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு 1 சதவீத இட ஒதுக்கீடு...
இரட்டை இலை சின்னம் கேட்டு டிடிவி தினகரன் சுப்ரீம்கோர்ட்டில் அப்பீல்
சென்னை:
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஆளும் அ.தி.மு.க.வில் பிளவு ஏற்பட்டது.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் தற்போது அ.தி.மு.க. செயல்பட்டு வருகிறது.
அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 20 பேருடன் தனியாக பிரிந்த சசிகலாவின் உறவினர் டி.டி.வி.தினகரன் தனி அணியாக செயல்பட்டு வந்தார். பின்னர் அவருக்கும் அ.தி.மு.க.வுக்கும் தொடர்பு...
பொள்ளாச்சி சம்பவம் பெண்கள் பாதுகாப்பாக இல்லை என்பதையே உணர்த்துகிறது – கனிமொழி
சென்னை:
பொள்ளாச்சியில் நடந்த பாலியல் வன்முறை சம்பவம் குறித்து கனிமொழி எம்.பி. தனது டுவிட்டர் பக்கத்தில் “பெண்கள் பாதுகாப்பாக இல்லை என்பதையே உணர்த்துகிறது.
இந்த கூட்டத்தையும், இதில் சம்பந்தப்பட்டவர்களையும், அரசும் அமைச்சர்களும் காப்பாற்ற முனையாமல், சிறப்பு நீதிமன்றத்தை நிறுவி, உடனடியாக குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை பெற்றுத் தர வேண்டும்”...
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீரன் சின்னமலையின் 216 வது ஆண்டு நினைவு நாள் செய்தி !
இன்று சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 216 வது நினைவுத் தினத்தை அரசு, அரசு விழாவாக கொண்டாடியது. அதன் தொடர்பாக சென்னை கிண்டி திரு.வி.க தொழிற் பேட்டை வளாகத்தில் அமைந்துள்ள அவரின் திருவுருவச் சிலைக்கு அருகில் வைக்கப் பட்டிருந்த திருவுருவப் படத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...
இந்து மதத்தை அவமதிக்கும் திமுவிற்கும் இந்தி கூட்டணிக்கும் தாய்மார்களும், சகோதரிகளும் தேர்தலில் பாடம் புகட்ட வேண்டும் : திருவாரூரில்...
திருவாரூர், ஏப். 09 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ்..
நாகப்பட்டிணம் நாடாளுமன்ற தொகுதிக்கு போட்டியிடும் பாஜக வேட்பாளர் ரமேஷ்கோவிந்த்தை ஆதரித்து திருவாரூர் தெற்கு வீதியில் நேற்று நடைபெற்ற பிரமாண்டமான பொதுக்கூட்டத்தில் மத்திய அரசின் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கலந்துக் கொண்டு சிறப்புiரையாற்றினார்.
https://youtu.be/CAIHENslnj0
அப்போது பேசிய அவர், தமிழ்மொழி...
திருவள்ளூரில் முன்னாள் அதிமுக அமைச்சர் பி.வி.ரமணா தனது வாக்கினை பதிவு செய்தார்….
திருவள்ளூர், ஏப். 19 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்..
திருவள்ளூர் நாடாளுமன்ற தனித் தொகுதியில் தேர்தல் தொடங்கியது. மேலும் அதனைத்தொடர்ந்து, வி எம் நகரில் உள்ள ஆர் எம் ஜெயின் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் அதிமுக அமைச்சர் பி.வி.ரமணா தனது மனைவி உடன் வந்து தனது...
கின்னஸ் சாதனைக்காக சிதம்பரம் நடராஜர் கோவிலில் 7195 பேர் பங்கேற்ற நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி
சிதம்பரம்:
கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோவிலில் பொது தீட்சிதர்கள் சார்பில் கின்னஸ் சாதனைக்காக நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து இன்று காலை முதலே தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மற்றும் பல்வேறு மாநிலங்கள், மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியில் பங்கேற்க மாணவ-மாணவிகள் மற்றும் கலைஞர்கள்...
















