Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

100 சதவீதம் வாக்களிப்பதின் அவசியம் குறித்து திருவள்ளூரில் மாற்று திறனாளிகள் நலத்துறை சார்பில் நடைப்பெற்ற மூன்று சக்கர விழிப்புணர்வுப்...

திருவள்ளூர், ஏப். 14 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்… மக்களவைத் தேர்தலை முன்னிட்டு மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் 100% வாக்களிப்பதன் அவசியம் குறித்த மூன்று சக்கர வாகன தேர்தல் விழிப்புணர்வு பேரணியை  மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபுசங்கர் துவக்கி வைத்தார். திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில் மாவட்டத்...

புதுச்சேரியில் திமுகவினருக்கும் நாம்தமிழர் கட்சியினருக்கும் இடையே ஏற்பட்ட கடும் வாக்குவாதத்தால் பெரும் பரபரப்பு …

புதுச்சேரி, ஏப். 14 – தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்... புதுச்சேரியில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க பிரச்சார வாகனத்தில் வந்து பிரச்சாரம் செய்த திமுக மாணவர் அணியினருக்கும், நாம் தமிழர் கட்சியினருக்குமிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. சட்டமாமேதை அம்பேத்கரின் 144 வது பிறந்தநாள் புதுச்சேரி...

புதுச்சேரி இந்தியாக்கூட்டணி வேட்பாளர் வைத்திலிங்கம் சகோதரி வீட்டில் திடீரென நடைப்பெற்ற வருமானவரி சோதனை : 5 மணி நேரமாக...

பாண்டிச்சேரி, ஏப். 14 – தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத் .. புதுச்சேரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும்  காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் சகோதிரியின் வீட்டில் வருமானவரி துறையினர் நடத்திய 5-மணி நேர சோதனையில் முக்கிய ஆவணங்களை கைப்பற்றி சென்றதாக தகவல் தெரிவிக்கின்றனர். புதுச்சேரி பாராளுமன்ற தொகுதியில் காங்கிரஸ்  வேட்பாளராக, அக்கட்சியின்...

வரிக்காகவும் தமிழ்நாட்டின் வளத்திற்காகவும் மட்டுமே நம்மை இந்தியாவில் வைத்திருக்கிறார்கள்… இல்லையெனில் நம்மை மனிதர்களாக கூட பார்க்க மாட்டார்கள் :...

தஞ்சாவூர், ஏப். 13 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ... தமிழ்நாட்டை இந்தியாவோடு வைத்திருப்பதே நம்முடைய வரிக்காகவும், நமது வளத்துக்காக மட்டும்தான் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தஞ்சாவூரில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். தஞ்சாவூர் மாவட்டம், நாம் தமிழர் கட்சியின் சார்பில் தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும்...

தஞ்சையில் பாட்டுப்பாடி வாக்கு சேகரித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் …

தஞ்சாவூர், ஏப். 13 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ...   முயற்சி எடுக்க வேண்டும், முடிவு பன்னி பார்க்க வேண்டும். மக்கள் எல்லாம ஒன்னு சேர்த்து மைக் சின்னத்தில் ஓட்டு போட வேண்டும் என தஞ்சையிலும் பாட்டு பாடி வாக்கு சேகரித்தார் சீமான் தஞ்சை தொகுதி நாம் தமிழர் கட்சி...

சுட்டெரிக்கும் வெயிலிலும் சற்றும் களைப்படையாமல் களத்தில் கை சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரித்து வரும் இந்தியாக் கூட்டணி வேட்பாளர்...

கும்பிடிப்பூண்டி, ஏப். 13 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி … திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈகுவார் பாளையம், சூரப்பூண்டி, ஏடூர், சுண்ணாம்புகுளம், தேவம்பட்டு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் திருவள்ளூர் நாடாளுமன்ற இந்தியா கூட்டணி வேட்பாளர் சசிகாந்த் செந்தில் கடும் வெயிலிலும் சற்றும் களைப்படையாமல் களத்தில்...

ஊத்துக்கோட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட 4 மற்றும் 5 ஆம் வார்டுகளில் கை சின்னத்திற்க்கு தீவிரமாக வாக்கு சேகரித்த...

ஊத்துக்கோட்டை, ஏப். 13 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மா.மருதுபாண்டி திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், கும்மிடிபூண்டி சட்டமன்ற உறுப்பினரும் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளருமான டி.ஜே.கோவிந்தராஜன் அறிவுறுத்தலின் படி ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் 04 மற்றும் 05 வார்டில் திமுக கழக நகர செயலாளர் அபிராமி குமரவேல் தலமையில் இந்திய கூட்டணி...

திருவள்ளூர் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு மீஞ்சூர் பகுதியில் காவல்துறையினர் மற்றும் துணை ராணுவத்தினர் சார்பில் நடைப்பெற்ற கொடி அணிவகுப்பு...

மீஞ்சூர், ஏப். 13 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி .. திருவள்ளூர் மாவட்டம், எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு பொதுமக்கள்  அச்சமின்றி வாக்களிக்க வேண்டும் என்பதற்காக மத்திய பாதுகாப்பு படை போலீஸார் மற்றும் துணை ராணுவத்தினர் வரவழைக்கப்பட்டு...

சைக்கிள் சின்னத்திற்கு வாக்கு கேட்டு வீதி வீதியாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்ட த.மா.க காஞ்சிபுரம் மாவட்ட...

குன்றத்தூர், ஏப். 13 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் டார்ஜன் .. ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதியில் பாஜக தலைமையிலான தேசிய முற்போக்கு கூட்டணியின் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் வி.என்.வேணுகோபாலை ஆதரித்து, காஞ்சிபுரம் மாவட்ட தமாக மகளிரணித் தலைவி குன்றத்தூர் ஜெ.வசந்தா குன்றத்தூர் நகராட்சி பகுதிக்குட்பட்ட...

தேர்தல் புறக்கணிப்பில் ஈடுப்பட போவதாக ஏகானபுரம் கிராம மக்கள் அறிவிப்பு : மாவட்ட ஆட்சியர் மற்றும் தேர்தல் பார்வையாளரின்...

காஞ்சிபுரம், ஏப். 12 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்... காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூர் சுற்றுவட்டார கிராமங்களை உள்ளடக்கி பரந்தூர் பசுமை வழி விமான நிலையம் அமைக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. விமான நிலையம் அமைப்பதற்கான இடங்களை தேர்வு செய்து நிலங்களை கையகப்படுத்தும் அறிவிப்பையும் வெளியிட்டு...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS