திருவண்ணாமலை: அக் 10 – ல், கோவிட் – 19 ஐந்தாவது தடுப்பூசி முகாம் : முன்னேற்பாடு...
திருவண்ணாமலை. அக்.8-
திருவண்ணாமலை மாவட்டத்தில் 10.10.2021 அன்று நடைபெறும் 5-வது மாபெரும் கோவிட்-19 தடுப்பூசி முகாம் முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளுவது குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ் தலைமையில் நடைபெற்றது.
தமிழக அரசால் கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவுவதை தடுப்பதற்கு பல்வேறு நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டு...
பொன்னேரியில் வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை மற்றும் பேரிடர் பாதுகாப்பு குறித்து நடைப்பெற்ற ஒத்திகை ….
பொன்னேரி, ஜூலை. 12 -
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்று தமிழ்நாடு தீயணைப்பு துறை வீரர்கள் சார்பில் எதிர் வரும் வடகிழக்கு பருவமழையை முன்னெச்சரிக்கை மற்றும் பேரிடர் பாதுகாப்புக் குறித்தும் மேலும் அந்நேரங்களில் அதனை பொதுமக்கள் எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதுக்...
பலத்தப் போலீஸ் பாதுகாப்புடன் தஞ்சை கோட்டாட்சியர் இலக்கியா முன்னிலையில் 1710 வாக்குச் சாவடிகளுக்கு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள்...
தஞ்சாவூர், ஏப். 18 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு...
தஞ்சை மக்களவைத் தொகுதியில் தஞ்சாவூர், திருவையாறு, ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி, மன்னார்குடி ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் அடங்கியுள்ளது. அதில் ஆண் வாக்காளர்கள்- 7,27,166. பேர் பெண் வாக்காளர்கள் - 7,73,932 பேர் மூன்றாம் பாலினம்- 128 பேர்...
472 மாணாக்கர்களுக்கு ரூ.51.38 கோடி மதிப்பிலான கல்விக்கடன் ஆணைகளை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் வழங்கிய அமைச்சர் ஆர்....
திருவள்ளூர், பிப். 15 -
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் …
திருவள்ளுர் அரசு மருத்துவ கல்லூரி வளாகத்தில் உள்ள கலையரங்கத்தில் 472 மாணவர்களுக்கு ரூபாய் 51.38 கோடி கல்வி கடன் ஆணைகளை மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர். பிரபு சங்கர் தலைமையில் தமிழ்நாடு கைத்தறி மற்றும் துணி நூல்...
சாலை விரிவாக்கப் பணிக்காக கட்டப்படும் தடுப்பு சுவரால் பொறை வாய்க்காலில் கட்டப்பட்டுள்ள தடுப்பு சுவருக்கு பாதிப்பு :...
சீர்காழி, மே. 23 –
தம்பட்டம் செய்திகளுக்காக சந்திரசேகர் ...
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே வடகால் கிராமத்தில் இருந்து எடமணல் கிராமம் வரை சுமார் நான்கு கிலோ மீட்டர் தொலைவிற்கு நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூ. 9 கோடி மதிப்பீட்டில் சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது.
https://youtu.be/7bgnIOnirYw
சாலை விரிவாக்க பணிக்காக ...
செவ்வாய்பேட்டை ஊராட்சியில் நடைப்பெற்ற சமத்துவப் பொங்கல் விழா .. தமிழர் பாரம்பரிய விளையாட்டுகளில் ஆர்வத்துடன் பங்கேற்ற பொதுமக்கள் ..
செவ்வாய்பேட்டை, ஜன. 16 –
தம்பட்டம் செய்திகளுக்காக, செய்தியாளர் ஹரிகிருஷ்ணன்
திருவள்ளூர் மாவட்டம் மற்றும் திருவள்ளூர் ஒன்றியத்திற்குட்பட்ட செவ்வாப்பேட்டை ஊராட்சியில் தை திருநாளை முன்னிட்டு, நேற்று தமிழர் பாரம்பரிய விளையாட்டு மற்றும் கலைகளை பறைசாட்டும் வகையில் பண்பாட்டு நிகழ்ச்சிகளூடன் சமத்துவ பொங்கல் வெகுச்சிறப்பாக நடைப்பெற்றது.
அதில் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான கபடி,...
தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த தஞ்சாவூர் மாவட்ட வருவாய் அலுவலர் …
தஞ்சாவூர், மே. 11 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு...
தஞ்சாவூர் மாவட்டத்தில் தனியார் பள்ளி வாகனங்களின் தரம் குறித்து மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு நடத்தினார். ஆண்டுதோறும் தனியார் பள்ளி வாகனங்கள் தகுதி குறித்த ஆய்வு நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் தஞ்சை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் தஞ்சையில்...
காஞ்சிபுரம்: உள்ளாட்சி தேர்தல் நேர்மையாகவும் 100 சதவிகிதம் வாக்களிக்கவும் மாரத்தான் விழிப்புணர்வு
காஞ்சிபுரம் , செப் . 25 -
75-வது சுதந்திர தின விழாவை கொண்டாடும் விதமாக இந்திய சுதந்திர ஓட்டம் 2.0 என்ற தலைப்பில் உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டும் காஞ்சிபுரத்தில் மாரத்தான் நடைபெற்றது
காஞ்சிபுரம் மாவட்ட பேரறிஞர் அண்ணா விளையாட்டு அரங்கில் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி கொடி அசைத்து துவக்கி...
500 க்கும் மேற்பட்டோர் சிங்கப்பெருமாள்கோவில் ஜி.எஸ்.டி சாலையில் நடத்திய ஆர்ப்பாட்டம் … விபத்துகளில் இருந்து மனித உயிர்களை பாதுகாக்க...
சிங்கப்பெருமாள்கோவில், சனவரி. 27 -
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் ...
செங்கல்பட்டு மாவட்டம், சிங்கபெருமாள்கோவில் அருகே உள்ள பாரேரி சாலை சந்திப்பில் 500- க்கும் மேற்பட்டவர்கள் இன்று மனித உயிர்களை பாதுகாத்திடும் முக்கியக் ஐந்துக் கோரிக்கைகளை முன்னெடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
சாலை விபத்துகளினால் ஏற்படும் விலை மதிப்பற்ற மனித உயிர்களின்...
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து, மாவட்ட ஆட்சியர் தலைமையில்...
திருவண்ணாமலை அக்.7-
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வடகிழக்கு பருவழை முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ் தலைமையில் நேற்று (06.10.2021) நடைபெற்றது.
இந்த ஆய்வுக் கூட்டத்தில் வருவாய்த் துறை, காவல் துறை, ஊரக வளர்ச்சி மற்றும்...