Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

மதுரை மாநகரின் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த மதுரை நகர வளர்ச்சி குழுமம் உதயம் …

சென்னை, டிச. 23 - பெருகிவரும் மக்கள் தொகைக்கேற்ப மதுரை மாநகரின் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திட மதுரை நகர வளர்ச்சிக் குழுமம் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் 2021-2022 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், தமிழகத்தில் தற்போது 10 இலட்சம் பேர் வசிக்கக்கூடிய நகரங்கள் அதிகரித்து வரும் நிலையில் நகரமயமாக்கலை...

பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான குறளோவியப் போட்டி : முதல் பரிசு ரூ. 50 ஆயிரம் என அரசு...

சென்னை, டிச. 23 - உலகெங்கும் இணையம் வழியாகத் தமிழ்க் கற்பித்தலை முதன்மை நோக்கமாகக் கொண்டு தகவல் தொழில்நுட்பவியல் துறையின் கீழ் செயல்படும் தமிழ் இணையக் கல்விக்கழகம் தமிழ்ப் பண்பாடு, கலாச்சாரம், இலக்கணம், இலக்கியம் முதலானவற்றையும் வழங்கி வருகின்றது. அவ்வகையில் நூற்றுக்கும் மேற்பட்ட உலக மொழிகளில் மொழி பெயர்க்கப் பட்டதும்,...

கும்பகோணத்தில் மக்களைத் தேடி முதல்வர் சிறப்பு முகாமில் பங்கேற்ற அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி : 2...

கும்பகோணம், டிச. 17 - கும்பகோணம் சட்டமன்ற தொகுதியில் இன்று மக்களை தேடி முதல்வர் என்ற சிறப்பு முகாம் தஞ்சாவூர் மாவட்ட கூடுதல் ஆட்சியர் என் ஓ சுகபுத்ரா தலைமையிலும், அரசு தலைமை கொறடா கோவி செழியன் முன்னிலையிலும்  நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்...

காஞ்சிபுரத்தில் தனியார் குடோனில் பதுக்கி வைத்திருந்த 15 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

காஞ்சிபுரம், டிச. 17 - காஞ்சிபுரம் அருகே தனியார் குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 15 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. காஞ்சிபுரம் அடுத்த ஒலிமுகம்மது பேட்டை அரக்கோணம் சாலையில் உள்ள தனியாருக்குச் சொந்தமான குடோனில் அரிசி பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட வருவாய் அலுவலர் பன்னீர்செல்வத்திற்கு தகவல் கிடைத்தது. அதையடுத்து ...

தாருக்கும், தண்ணீருக்கும் ஒத்து வராதென்பதால் சாலை சீரமைப்புப் பணி தற்காலிக நிறுத்தி வைப்பு : அமைச்சர் எ.வ.வேலு

செங்கல்பட்டு, டிச. 15 - தாருக்கும், தண்ணீருக்கும் சரிபட்டு வராது என்பதால் சாலைகள் சீரமைப்புப் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், முழுமையாக மழை நீர் வடிந்த பின் முழு வீச்சில் சாலை சீரமைக்கும் பணி முடிக்கப்படும் என அமைச்சர் எ.வ.வேலு செய்தியாளர்களிடம் கூறினார். அதைப் போன்று முன்னாள் அமைச்சர்கள் மீது...

ரூ. 30.31 கோடி மதிப்பில் திருவண்ணாமலை மாவட்ட மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு கடனுதவி மற்றும் நலத்திட்ட உதவிகள் :...

திருவண்ணாமலை டிச.15- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவள்ளுர் மாவட்டம், திருத்தணியில் நேற்று (14.12.2021) நடைபெற்ற விழாவில், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் (ம) ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் மூலம்;; மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவினை தொடங்கி வைத்ததை தொடர்ந்து,  பொதுப்பணித்துறை அமைச்சர்...

ஏரி, புறம்போக்கில் வசிப்பவர்களுக்கு மாற்று இடம் தரக்கோரி கூலித்தொழிலாளிகள் கொடுத்த மனுவை ஏற்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் இடம்...

திருவண்ணாமலை டிச.14- திருவண்ணாமலை அடுத்த அண்டம்பள்ளம் கிராமத்தில் ஏரி புறம்போக்கில் வசிப்பவர்களுக்கு மாற்று இடம் வழங்க கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. திருவண்ணாமலை அடுத்த கீழ்பென்னாத்தூர் தாலுகாவில் அடங்கியுள்ளது அண்டம்பள்ளம் கிராமம். இங்குள்ள ஏரி பகுதியில் 50 வீடுகளை கட்டி வசித்து வருகின்றனர். இந்நிலையில் நீர்வள ஆதார...

திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்தில் நடைப்பெறும் நலத்திட்டபணிகளை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு மேற் கொண்டார்

திருவண்ணாமலை, டிச.14- திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட நல்லவன்பாளையம் ஊராட்சி ஏரியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.5.75 லட்சம் மதிப்பில் மரக்கன்றுகள் நடும் பணி, ஏரி நீர்வரத்துக் கால்வாய் சீரமைப்பு பணி நடைபெற்று வருகிறது. இப்பணியினை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் நேரில் பார்வையிட்டு ஆய்வு...

திருவண்ணாமலை : சாதிச்சான்று வழங்கக் கோரி மனுவளித்த மலையாளி சமுக மாணவிகளுக்கு சாதிச்சான்று வழங்க மாவட்ட ஆட்சியர்...

திருவண்ணாமலை டிச.14- திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட புளியம்பட்டி அருவங்காடு புதூர் செக்கடி கல்நாட்டூர் ஆகிய கிராமங்களை சேர்ந்த மலையாளி சமூகத்தைச் சேர்ந்த மாணவிகள் தானிப்பாடி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பயின்று வருகின்றனர். இந்நிலையில் புளியம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மலையாளி சமூகத்தைச் சேர்ந்த (எஸ்டி) சி.ரோகிணி தலைமையில்...

முதலமைச்சரின் சிறப்பு பட்டா மாறுதல் முகாம் : திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 12 வட்டங்களில் 15 டிச முதல்...

திருவண்ணாமலை டிச.14- திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலை உள்பட 12 வட்டங்களில் வருகிற 15, 17 ஆகிய 2 நாட்கள் முதலமைச்சரின் சிறப்பு பட்டா மாறுதல் தொடர்பான முகாம் நடைபெறவுள்ளது. செய்யார் வட்டம் அனக்காவூரில் வரும் 15ந் தேதியும், பரதன்தாங்கல்,...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS