Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

ரூ.3.04 கோடி மதிப்பீட்டில் தேனாம்பேட்டை மண்டலத்தில் புதிய நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம் திட்டப்பணி … எம்.எல்.ஏ. உதயநிதி...

சென்னை, டிச. 28 – நேற்று, பெருநகர சென்னை மாநகராட்சி , தேனாம்பேட்டை மண்டலம், வார்டு 120 க்கு உட்பட்ட முத்தையால் தெருவில் ரூ.3.04 கோடி மதிப்பீட்டில் புதிய நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கும் திட்டப்பணி நடைப்பெற்றது. சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல்...

தமிழக அரசின் ஒமிக்ரான் வகை கொரோனா நோய்தொற்று பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் … முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கள...

சென்னை, டிச. 26 - தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  ஓமிக்ரான்  வகை கொரோனா நோய்த் தொற்று பரவலைத் தடுக்க எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து இன்று கள ஆய்வு மேற் கொண்டார். தமிழ்நாடு முதலைமைச்சர் மு.க.ஸ்டாலின் 24.12.2021 அன்று ஓமிக்ரான் பரவலைத் தடுக்க, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும்...

கும்பகோணம் : திருச்சி மண்டலத்திற்குட்ட காவல் நிலையங்களில் காலியாகவுள்ள காவலர் பணியிடங்கள் விரைந்து நிரப்பப்படும் … திருச்சி மத்திய...

கும்பகோணம், டிச. 26 - கும்பகோணம் காவல் உட்கோட்ட துணை கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில், பொது மக்கள் மற்றும் காவலர்கள் சிறப்பு குறைதீர்க்கும் முகாம்  திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர்                      வி. பாலகிருஷ்ணன் தலைமையிலும், துணை காவல் கண்காணிப்பாளர்கள் கும்பகோணம் அசோகன், திருவிடைமருதூர் வெற்றி வேந்தன் ஆகியோர்...

மீண்டும் மஞ்சப்பை … விழிப்புணர்வு இயக்கத் துவக்க விழா : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விழாவினை துவக்கி வைத்து...

சென்னை, டிச. 24 - தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (23.12.2021) சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற,  "மீண்டும் மஞ்சப்பை” விழிப்புணர்வு இயக்க தொடக்க விழாவினை துவக்கி வைத்து மக்கள் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதால் எழும் சுற்றுச்சூழல் மாசு மற்றும் மனித உடல் நலத்திற்கு ஏற்பாடும் கேடுகள் குறித்து...

இன்று மாமல்லபுரம் கடற்கரை கோவில் வளாகத்தில் 29 ஆம் ஆண்டு இந்திய நாட்டிய விழா : அமைச்சர்கர்கள் தா.மோ.அன்பரசன்,...

செங்கல்பட்டு, டிச. 23 - செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் கடற்கரை கோவில் வளாகத்தில் 29 ஆம் ஆண்டின் இந்திய நாட்டிய விழா கோலாகலமாக இன்று துவங்கியது விழாவில் சிறப்பு விருந்தினர்களாக அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன் மற்றும் மதிவேந்தன் பங்கேற்று குத்து விளக்கு ஏற்றி விழாவை துவக்கி வைத்தனர் விழாவில் சுற்றுலா துறை...

இன்று 29 ஆண்டுகளுக்கு முன் திருடுப்போன ரூ. 2 கோடி மதிப்பிலான ஐம்பொன்னாள் செய்யப்பட்ட இரண்டு சாமி சிலைகள்...

கும்பகோணம், டிச. 23 - 29 ஆண்டுகளுக்கு முன்பு களவு போன சுமார் 2 கோடி ரூபாய் மதிப்பிலான பழமையான ஐம்பொன்னாலான விநாயகர் சிலை மற்றும் ஆடிப்பூர அம்மன் சிலைகள் மீட்கப்பட்டு, இரு சிலைகளும் இன்று முறைப்படி, சிலை திருட்டு வழக்குகள் நடைபெறும் கும்பகோணம் கூடுதல் தலைமை குற்றவியல்...

மானாம்பதி : இந்திய மருத்துவம் மற்றும் இந்திய ஹோமியாபதி துறை மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் 5...

காஞ்சிபுரம், டிச. 23 - காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே மானாம்பதி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இந்திய மருத்துவம் மற்றும் இந்திய ஹோமியோபதி துறை மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் 5 ஆம் ஆண்டு சித்தர் தின விழா நடைபெற்றது இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக உத்திரமேரூர்...

மாமல்லபுரத்தில் நாட்டிய கலை விழா … இன்று முதல் எதிர்வரும் ஜனவரி 22 வரை நடைப்பெறுகிறது :...

செங்கல்பட்டு, டிச. 23 - செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில், 2021-2022 ஆண்டிற்கான நாட்டிய விழா நடத்த,  தற்போது தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மாமல்லபுரம் புராதன நகரம் தொல்லியியல் கலைச்சிற்ப சுற்றுலா இடமாக விளங்குகிறது. இதனை சுற்றுலா பயணியர் கண்டு ரசிக்கின்றனர். வெளிநாட்டுப் பயணிகளின் ரசனை,  ஆர்வம் கருதி,  தமிழக சுற்றுலாத்துறை, ...

கும்பகோணம் : அரசு மற்றும் தனியார் பேருந்து வாகனங்களின் ஏர் ஹாரன்கள் அகற்றம் : வட்டார போக்குவரத்து...

கும்பகோணம், டிச. 23 - கும்பகோணம் நகரப்பகுதிகளில் அதிக சத்தத்துடன் ஒலியெழுப்பி பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் அரசு மற்றும் தனியார் வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள ஹாரன்கள் அகற்றி அதிரடி நடவடிக்கையை வட்டார போக்கவரத்து அலுவலர்கள் ஆய்வு நடத்தி அப்புறப்படுத்தினார்கள். https://youtu.be/ONsGWwrqQdE கும்பகோணத்தில்  நகர் பகுதியில் இயக்கப்படும் தனியார் மற்றும் அரசு பேருந்துகளில் பொதுமக்களுக்கு...

தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பு பயனாளிகளுக்கு பங்களிப்பு தொகை குறைப்பு மற்றும் நீண்டகால சுலபத்தவணை :...

சென்னை, டிச. 23 - ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளுக்கான பயனாளிகளின் பங்களிப்புத் தொகையினை குறைத்தும், நீண்டகால சுலப தவணைகளில் செலுத்தவும் தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் செயல்படுத்தப்படும் அடுக்குமாடி குடியிருப்பு திட்டங்களில்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS