சீருடையில், பொங்கல் திருநாள் முதல் திருக்கோயில் பணியாளர்கள் … இரண்டு எண்ணிக்கையிலான சீருடைகளை முதலமைச்சர் வழங்கினார் …
சென்னை, ஜன. 4 -
இன்று தலைமைச் செயலகத்தில் திருக்கோயில் அர்ச்சகர்கள் / பட்டாச்சாரியார்கள் / ஓதுவார்கள் / பூசாரிகளுக்கு புத்தாடைகள் மற்றும் திருக்கோயில் பணியாளர்களுக்கு சீருடைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று (4.1.2022) தலைமைச் செயலகத்தில், இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை...
இன்று தலைமைச் செயலகத்தில் பொங்கல் திருநாள் 2022 ன் பொங்கல் சிறப்பு பரிசுத் தொகுப்பினை வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...
சென்னை, ஜன. 4 -
தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடிட 2,15,67,122 அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் முகாம்வாழ் இலங்கை தமிழர்கள் குடும்பங்களுக்கு சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பினை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கி தொடங்கி வைத்தார்.
உலகிற்கே அச்சாணியாக திகழும் உழவுத் தொழிலை...
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையில் 13 உதவி இயக்குநர்கள் மற்றும் 86 குழந்தை வளர்ச்சித் திட்ட...
சென்னை, ஜன. 3 -
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (3.1.2022) தலைமைச் செயலகத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையில் 13 உதவி இயக்குநர்கள் மற்றும் 86 குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர்கள் பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் வாயிலாக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு...
சைதாப்பேட்டை : சென்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 15 முதல் 18 வயதுள்ள மாணவ, மாணவிகளுக்கு கொரோனா தடுப்பூசி...
சென்னை, ஜன. 3 -
15 முதல் 18 வயது வரை இருக்கக்கூடிய மாணவ, மாணவிகளுக்கு கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் தொடக்க விழா நிகழ்ச்சி சென்னை சைதாப்பேட்டை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்று நடைப்பெற்றது. அதனை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பின்பு மக்களுக்கு பல்வேறு...
கும்பகோணம் : நாச்சியார் கோவிலில் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி … முதல் கட்ட தவணையாக 63...
கும்பகோணம், ஜன. 3 -
கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நாச்சியார் கோவிலில் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி முதல் கட்டமாக 63% பேர்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. மேலும், தடுப்பூசி செலுத்தும் பணி தொடர்ந்து நடைபெற்று வரும் வேளையில் ஓமைக்ரான் தொற்று பரவலை கட்டுப்படுத்த...
புதிதாக தோற்றுவிக்கப்பட்ட தாம்பரம் மற்றும் ஆவடி காவல் ஆணையரகங்கள் … இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி...
சென்னை, ஜன. 1 -
தமிழ்நாடு முதலமைச்சர் 13.09.2021 அன்று சட்டப்பேரவையில், காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளித்து ஆற்றிய உரையில், “மாறி வரும் குற்றங்கள், மக்களின் பாதுகாப்புச் சூழல்கள் ஆகியவற்றை மனதில் கொண்டு, சென்னை பெருநகரக் காவல் துறையை மற்ற பெருநகரங்களில் உள்ளது போல் சீரமைத்திட...
தமிழகத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க 50 திருக்கோவில்களின் ஆவணப்படங்கள் உருவாக்கம் … இந்து சமயம் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு...
காஞ்சிபுரம், டிச. 30 -
தமிழகத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க 50 திருக்கோவில்களின் ஆவணப்படங்கள் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. என காஞ்சிபுரத்தில் உள்ள பல்வேறு கோவில்களுக்கு ஆய்வு செய்ய வந்த தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பிகே சேகர்பாபு செய்தியாளர்களிடம் இன்று வியாழக்கிழமை தெரிவித்தார்.
புத்தாண்டு தினத்தன்று...
கோவிட்-19 தொற்று பாதிப்பினால் தனிமைப் படுத்தப்பட்டவர்களின் வீடுகளில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரடி ஆய்வு...
சென்னை, டிச. 29 –
இன்று, பெருநகர சென்னை மாநகராட்சி, கோடம்பாக்கம் மண்டலம், வார்டு எண் 133 க்கு உட்பட்ட அசோக்நகர் 19 வது தெருவில் கோவிட்-19 தொற்று பாதிப்பினால் தனிமைப்படுத்தப் பட்டவர்களின் வீடுகளில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரடியாக சென்று பார்வையிட்டு...
சென்னை மெரினா கடற்கரையில் மாற்றுத் திறனாளிகள் பயன்பாட்டிற்காக 200 மீ. நீளத்திற்கு தற்காலிக சிறப்பு தனிப்பாதை …
சென்னை, டிச. 29 –
சென்னை மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகள் பயன்பாட்டிற்காக 200 மீ. நீளத்திற்கு தற்காலிக பாதையை பெருநகர சென்னை மாநகராட்சி ஏற்பாடு செய்துள்ளது.
சென்னை மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகள் பயன் பாட்டிற்காக தற்காலிகமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பாதை திறப்பிற்கான நிகழ்ச்சி நேற்று நடைப்பெற்றது. அதனை அமைச்சர்கள் கே.என்.நேரு,...
கும்பகோணம் : இன்று முதல் 15 தினங்களுக்கு நடைப்பெறும் மாநில கைத்தறி கண்காட்சி … தமிழக அரசு...
கும்பகோணம், டிச. 29 -
கும்பகோணத்தில் இன்று தொடங்கி 15 நாட்களுக்கு நடைபெறும் மாநில அளவிலான கைத்தறி கண்காட்சியில் ரூபாய் 50 லட்சம் மதிப்புள்ள கைத்தறி ஆடைகள் விற்பனை செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தலைமை கொறடா கோவி செழியன் தெரிவித்தார்
https://youtu.be/If-piyzIXhg
கும்பகோணம் மகாமக குளம் அருகே...





















