ரூ.18.42 கோடி மதிப்பீட்டிலான ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவ, மாணவியர்களுக்கான விடுதி மற்றும் பள்ளி கட்டடங்கள் திறப்பு விழா...
சென்னை, ஏப். 11 -
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (11.04.2022) தலைமைச் செயலகத்தில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் செங்கல்பட்டு, நாகப்பட்டினம், நாமக்கல், இராமநாதபுரம் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் 18 கோடியே 42 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 5 ஆதிதிராவிடர் மற்றும்...
வன்னியர் 10.5 சதவீத சிறப்பு ஒதுக்கீடு குறித்து சட்டவல்லுனர்களுடன் ஆலோசித்து அடுத்தக்கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் : அமைச்சர் துரைமுருகன்
சென்னை, மார்ச். 31 –
இன்று, உச்ச நீதிமன்றம், தமிழ்நாடு அரசால் வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட 10.5 சதவீத சிறப்பு ஒதுக்கீட்டினை ரத்து செய்து தீர்ப்பு வழங்கிவுள்ளது. அது குறித்து தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த விவகாரம் குறித்து சட்ட வல்லுனர்களோடு தீவிரமாக கலந்தாலோசித்து அடுத்தக்கட்ட...
புதுடெல்லி பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் மோடியுடன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு
சென்னை, மார்ச். 31 -
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (31.3.2022) புதுடில்லியிலுள்ள பிரதமர் அலுவலகத்தில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து, தமிழகத்தின் வளர்ச்சித் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினார். அதன் விவரங்கள் வருமாறு பின்வருமாறு
1) நீர்வளப் பிரச்சனைகள் காவிரியின்...
நரிக்குறவர்களை தமிழ்நாடு பழங்குடியினர் பட்டியலில் சேர்த்திட, நடவடிக்கை எடுக்கும் படி பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம்...
சென்னை, மார்ச். 19 -
தமிழ்நாட்டில் உள்ள நரிக்குறவன் / குருவிக்காரன் சமூகத்தினரை, பழங்குடியினர் பட்டியலில் சேர்த்திட விரைவான நடவடிக்கை எடுக்குமாறு இந்தியப் பிரதமருக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
தமிழ்நாட்டில் நரிக்குறவன் / குருவிக்காரன் சமூகம் என்று அழைக்கப்படும் நாடோடி பழங்குடியினரை தமிழ்நாட்டின் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கும்...
புதுடெல்லியில் ஒன்றிய அமைச்சர் நிதின்கட்காரியுடன், தமிழக பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு சந்திப்பு…
சென்னை, மார்ச். 17 -
தமிழக பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு நேற்று (16.03.2022) தேதி அன்று புதுடெல்லியில் ஒன்றிய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின்கட்காரியை நேரில் சந்தித்து, தமிழகத்திற்கு புதிய நெடுஞ்சாலைத் திட்டங்களைச் செயல்படுத்த அறிவுறுத்தினார்.
இந்தச் சந்திப்பின் போது,...
தமிழறிஞர்கள் 21 பேர்களுக்கு தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் தமிழ்நாடு அரசின் விருதுகள் : தமிழ்நாடு முதலமைச்சர்...
சென்னை, மார்ச். 16 -
தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் நேற்று (15.3.2022) சென்னை, கலைவாணர் அரங்கத்தில், தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு அரசின் விருதுகள் வழங்கும் விழாவில், தமிழ் மொழி மற்றும் இலக்கிய வளர்ச்சிக்கும், தமிழ்ச் சமுதாய உயர்வுக்கும் தொண்டாற்றிப் பெருமை சேர்த்த தமிழ்ப்...
பெருங்களத்தூர் இரயில் நிலையம் அருகில் நடைப்பெற்று வரும் மேம்பால பணிகளை அமைச்சர் எ.வ. வேலு ஆய்வு : ஒப்பந்தக்...
பெருங்களத்தூர், மார்ச். 14 -
பெருங்களத்தூர் இரயில் நிலையம் அருகில் நடைபெற்று வரும் இரயில்வே மேம்பால பணிகள் தொடர்பாக பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைகள் (ம) சிறு துறைமுகங்ககள் துறை அமைச்சர் எ.வ.வேலு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு, ஒப்பந்ததார ர்களிடம் ஒப்பந்த காலத்திற்குள் பணியை முடித்து தரும்படி அறிவுறுத்தினார்.
நெடுஞ்சாலைத்துறை...
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை, DLF டௌன்டவுன் தரமணியில் “ஸ்டாண்டர்டு சார்ட்டர்டு குளோபல் பிசினஸ் சர்வீசஸ்”-ன் மிகப்பெரிய உலகளாவிய...
சென்னை, மார்ச். 14 –
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (14.3.2022) DLF டௌன்டவுன் தரமணியில் "ஸ்டாண்டர்டு சார்ட்டர்டு குளோபல் பிசினஸ் சர்வீசஸ்"-ன் மிகப்பெரிய உலகளாவிய வளாகத்திற்கு அடிக்கல் நாட்டினார்.
டிட்கோவின் 50 கோடி ரூபாய் முதலீட்டு பங்குடன் மேற்கொள்ளும் இந்த கூட்டுமுயற்சி செயல்திட்டத்தில், இந்த ஐடி மற்றும்...
உக்ரைனில் இருந்து தாயகம் திரும்பிய 9 மாணவர்களுக்கு, சென்னை விமான நிலையத்தில், பூங்கொத்து கொடுத்து வரவேற்றார் தமிழ்நாடு முதலமைச்சர்
சென்னை, மார்ச். 12 -
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (12.3.2022) சென்னை விமான நிலையத்தில், உக்ரைனில் இருந்து தமிழகம் திரும்பிய 9 மருத்துவ மாணவ, மாணவியர்களை பூங்கொத்து வழங்கி வரவேற்றார்.
24.02.2022 அன்று இரஷ்யா உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுத்ததால், நம் தமிழ்நாட்டைச் சேர்ந்த மருத்துவம் உள்ளிட்ட...
ஐந்து விதங்களில் உங்கள் திறமையை வெளிப்படுத்த அரிய வாய்ப்பு … இந்திய தேர்தல் ஆணையம் நடத்தும் தேசிய...
சென்னை, மார்ச். 12 -
“தேசிய வாக்காளர் விழிப்புணர்வு போட்டி தொடர்பான உங்களுடைய புதுமையான படைப்புகளை அனுப்பி விட்டீர்களா?”
இந்திய தேர்தல் ஆணையமானது தேசிய அளவிலான வாக்காளர் விழிப்புணர்வு போட்டியினை கீழ்க்கண்ட தலைப்புகளில் நடத்தி வருகிறது:
வினாடி வினாப் போட்டி
காணொலிக் காட்சி (video) தயாரிக்கும் போட்டி
பாட்டுப் போட்டி
...
























