மாவட்ட நிர்வாகத்தின் முன்னுரிமைகள் மாநில அரசின் முன்னுரிமைகளோடு ஒன்றியதாக இருக்கவேண்டும் : மாவட்ட ஆட்சித்தலைவர்கள் மாநாடு கூட்டத்தில்...
சென்னை, மார்ச். 12 -
மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மாநாடு – 2022 தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரண்டாம் நாள் கூட்ட நிறைவில் உரையாற்றும் போது, மாவட்ட நிர்வாகத்தின் முன்னுரிமைகள் - Priorities மாநில அரசின் முன்னுரிமைகளோடு ஒன்றியதாக இருக்கவேண்டும். மாநில அரசின் பரந்துபட்ட நோக்கமாக இருக்கக்கூடிய...
சென்னை : அமைச்சர் சாமிநாதன் தலைமையில் திருச்சிராப்பள்ளி மற்றும் மதுரை மண்டல மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்கள்...
சென்னை, மார்ச். 12 -
செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமையில் திருச்சிராப்பள்ளி மற்றும் மதுரை மண்டல மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்களின் பணி ஆய்வுக் கூட்டம் நேற்று (11.03.2022) சென்னையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் திருச்சிராப்பள்ளி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், கரூர், மதுரை, தேனி, திண்டுக்கல், இராமநாதபுரம்...
திடக்கழிவு மேலாண்மைக்கு என திருநின்றவூர் நகராட்சிக்கு கூடுதல் நிதி ஒதுக்க அரசுக்கு வலியுறுத்தல் : நீதிபதி ஜோதிமணி
திருநின்றவூர், மார்ச். 11 -
திருநின்றவூர் நகராட்சிக்கு திடக்கழிவு மேலாண்மைக்கு என கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்ய அரசிடம் வலியுறுத்தபடும் என தேசிய பசுமை தீர்ப்பாய மாநில கண்காணிப்பு குழு தலைவர் நீதிபதி ஜோதி மணி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
https://youtu.be/Ehf1OByqCcg
சென்னை அடுத்த புதியதாக உருவாக்கப்பட்ட திருநின்றவூர் நகராட்சியில் தேசிய பசுமை...
ரூ.77 இலட்சம் மதிப்பீட்டில் செங்கல்பட்டு 23 மற்றும் 16 வது வார்டில் மழைநீர் வடிகால் அமைக்கும் திட்டப்பணி :...
செங்கல்பட்டு, மார்ச். 11 -
செங்கல்பட்டு நகராட்சிக்கு உட்பட்ட 23 மற்றும் 16வது வார்டு பகுதிகளில் மழை காலங்களில் மழைநீர் வடிய வழியில்லாமல் பகுதி முழுவதும் சாலை மற்றும் வீடுகளில் மழைநீர் புகுந்து மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகக்கூடிய பகுதியாக இருந்து வந்த நிலையில், இப்பிரச்சினைக்கு வடிகால் வசதி செய்து...
பிரதம மந்திரியின் அனைவருக்கும் வீடு திட்டத்தில் திருவிடைமருதூர் ஒன்றிய 35 ஊராட்சிகளில் 219 வீடுகள் கட்டித்தர அரசாணை...
கும்பகோணம், மார்ச். 11 -
கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட 35 ஊராட்சிகளில் பிரதம மந்திரி அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் படி 219 வீடு கட்ட அரசாணையை பயனாளிகளுக்கு அரசு தலைமை கொறடா வழங்கினார்
https://youtu.be/3oaxVYfU2ds
கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார்கோவில் ஊராட்சி அறிஞர் அண்ணா திருமண...
டாக்டர் கலைஞரின் வரும்முன்காப்போம் திட்ட மாபெரும் மருத்துவ சிறப்புமுகாம் : அரசு தலைமை கொறடா கோவி செழியன்...
கும்பகோணம், மார்ச். 11 -
கும்பகோணம் அருகே ஆரலூரில் இன்று நடந்த கலைஞரின் வரும்முன் காப்போம் மாபெரும் சிறப்பு மருத்துவ முகாமினை, அரசின் தலைமை கொறடா கோவி செழியன் குத்துவிளக்கேற்றி வைத்து தொடங்கி வைத்தார்.
https://youtu.be/B6KL4SRTD4I
இந்நிகழ்வில், மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் செ இராமலிங்கம், திருப்பனந்தாள் ஒன்றியக்குழு தலைவர் தேவி ரவிச்சந்திரன்,...
திருச்சிரப்பள்ளி தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக் கழகத்தில் 2022 – 2023 ஆம் கல்வியாண்டு முதல் அகில இந்திய...
சென்னை, மார்ச். 02 –
திருச்சிரப்பள்ளி தமிழ்நாடு தேசிய சட்டப்பல்கலைக் கழகத்தின் 2022 -2023 ஆம் கல்வியாண்டு முதல் மாணவர் சேர்க்கையில் அகில இந்திய ஒதுக்கீட்டில் 69 % இட ஒதுக்கீட்டை பின்பற்றிட தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் தேசிய அளவிலான மிகச்சிறந்த சட்டக்கல்வி வழங்கும் பொருட்டு 2021...
இந்திய தேர்தல் ஆணையம் மூலம் தேசிய வாக்காளர் விழிப்புணர்வு போட்டிகள் … மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் தகவல்
திருவண்ணாமலை பிப்.16-
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, இந்திய தேர்தல் ஆணையம் ஒவ்வொரு வாக்கின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதற்காக 2022ஆம் ஆண்டு தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு எனது வாக்கு எனது எதிர்காலம் ஒருவாக்கின் வலிமை என்ற கருப்பொருளை மையமாக கொண்டு தேசிய வாக்காளர்...
தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை சார்பில் 2021 – 2022 ஆண்டிற்கான அகழாய்வுப் பணிகளை முதலமைச்சர் இன்று தொடங்கி...
சென்னை, பிப். 11 -
சிவகங்கை மாவட்டம், கீழடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளான கொந்தகை, அகரம், மணலூர் மற்றும் அரியலூர் மாவட்டம், கங்கைகொண்டசோழபுரம் - மாளிகைமேடு ஆகிய இரண்டு அகழாய்வுப் பணிகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (11.2.2022)...
புதுடெல்லியில் குடியரசு தின அலங்கார அணிவகுப்பில் வாய்ப்பு மறுக்கப்பட்ட தமிழ்நாடு அலங்கார ஊர்திகள் – கோயம்புத்தூர், ஈரோடு, மதுரை...
சென்னை, ஜன. 27 -
சென்னை, தீவுத்திடலில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சென்னை- குடியரசு தின அலங்கார அணிவகுப்பில் இந்திய விடுதலைப் போரில் தமிழகத்தின் பங்களிப்பை போற்றுகின்ற வகையில் வடிவமைக்கப்பட்டு, அணிவகுப்பில் பங்கேற்ற மூன்று அலங்கார ஊர்திகளை கோயம்புத்தூர், ஈரோடு மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களில் காட்சிப்படுத்தும் பொருட்டு தமிழ்நாடு...























