Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

நடுகுத்தகையில் நடைப்பெற்ற ‘கலைஞரின் வருமுன் காப்போம்’ மருத்துவ திட்ட வட்டார அளவிலான சுகாதாரத்திருவிழா : அமைச்சர் நாசர்...

பூவிருந்தவல்லி, ஏப். 26 - திருவள்ளூர் மாவட்டம் பூவிருந்தவல்லி ஒன்றியத்திற்குட்பட்ட நடுகுத்தகை ஊராட்சியில் உள்ள அரசு நிலைப் பள்ளியில் இன்று கலைஞரின் வருமுன்காப்போம் மருத்துவதிட்ட வட்டார அளவிலான சுகாதாரத்திருவிழா நடைப்பெற்றது. அதனை பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் முன்னிலையில் திறந்து வைத்து...

தேசிய வேளாண் நிறுவனம் சார்பில் நவீன நேரடி நெல் சாகுபடி செயல் விளக்கம் குறித்து கும்பகோணம் மாநகரில் நடைப்பெற்ற...

கும்பகோணம், பிப். 07 – தம்பட்டம்செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்... தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரில் தேசிய வேளாண் நிறுவனம் நவீன நேரடி நெல் சாகுபடி குறித்து செயல் விளக்கம் பயிற்சி கூட்டம், தேசிய வேளாண் நிறுவனம் செயல் இயக்குநர் இராமசுப்பிரமணியன், தலைமையில் தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. https://youtu.be/AUmugO6CQJE மேலும் அம்முகாமில்...

பொதுமக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்று வரும் மயிலாடுதுறை மாவட்ட காவல்துறையின் புதுமையான முதியோர் பாதுகாப்பு திட்டம்…

மயிலாடுதுறை, மே. 27 – தம்பட்டம் செய்திகளுக்காக சந்திரசேகர்… குடும்பத்தில் உள்ள வாரிசுகள் வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் வேலைக்கு செல்லும் பட்சத்தில், மயிலாடுதுறை நகரில் தனியாக இருக்கும் முதியவர்களை கணக்கெடுத்து வாரத்திற்கு இரண்டு நாட்கள் கையெழுத்து வாங்கும் புதிய திட்டத்தினை மாவட்ட காவல்துறை அறிமுகப் படுத்தியுள்ளது. அதன்படி மூத்த குடிமக்களின்...

ஆறு ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லமல் வாழும் ஜியோனி நகர் குடியிருப்புவாசிகள் … நடவடிக்கை எடுக்காத உள்ளூர் நிர்வாகம்…...

திருநின்றவூர், பிப். 17 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் ... திருவள்ளூர் மாவட்டம், திருநின்றவூர் நகரத்திற்கு அருகே உள்ள நத்தம் பேடு ஊராட்சிக்குட்பட்ட ஜியோனி நகர் என்ற இடத்தில், சி.எம்.டி.ஏ அங்கீகாரம் பெற்று வரையறுக்கப்பட்ட வீட்டுமனை பிரிவில், பல்வேறு அளவிலான வீட்டு மனைகளை வடிவமைத்து தனியார், அப்பகுதியில் நூற்றுக்கும்...

அனைத்து பாடத்துறைகளுக்கும் ஒரே பொது நுழைவுத்தேர்வு நடத்த மத்திய அரசு திட்டம் : மத்திய கல்வித்துறை இணையமைச்சர்...

காஞ்சிபுரம், அக். 10 - காஞ்சிபுரத்தில் தனியார் பள்ளியில் நடைப்பெற்ற நிகழ்ச்சியில் மாணவர்களிடையே உரை நிகழ்த்திய மத்திய கல்வித்துறை இணை அமைச்சர் ராஜ்குமார் ரஞ்சன் சிங் அனைத்து பாட துறைகளுக்கும் ஒரே பொது நுழைவு தேர்வு நடத்த மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக அப்போது தெரிவித்தார். மத்தியரசின் கல்வித்துறை இணை...

மீண்டும் பணியமர்த்தக் கோரி திருவள்ளூர் அருகே தனியார் தொழிற்சாலை முன்பு குடும்பத்துடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்ட தொழிலாளர்கள்...

திருவள்ளூர், பிப். 12 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் … திருவள்ளூர் மாவட்டம், திருவள்ளூர் அருகேவுள்ள தனியார் கார் தொழிற்சாலையில் பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் மீண்டும் தனங்களுக்கு பணி வழங்கக் கோரி அத் தொழிற்சாலை முன்பு அவர்கள் தங்கள் குடும்பத்துடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் அப்போராட்டத்தில்...

அரியன்வாயல் : கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் நடைப்பெற்ற சிறப்பு இலவச மருத்துவ முகாம் : பொன்னேரி...

மீஞ்சூர், ஜூன். 18 - திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பேரூராட்சியில் அடங்கிய 2வது வார்டு அரியன்வாயில் பகுதியில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறை மற்றும் மீஞ்சூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் மூலம் சிறப்பு இலவச மருத்துவ முகாம்...

ரூ.67.50 லட்சம் மதிப்பீட்டில் காக்களூரில் கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு புதிய கிளை நூலகம் திறப்பு விழா : முன்னாள்...

திருவள்ளூர், பிப். 14 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் … திருவள்ளூர் மாவட்டம், பூவிருந்த தொகுதிக்குட்பட்ட காக்களூரில் மறைந்த முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான காலைஞர் நூற்றாண்டு நினைவு விழாவினை முன்னிட்டு ரூபாய் 67.50 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டி முடிக்கப்பட்டுள்ள டாக்டர் கலைஞர் நூற்றாண்டு நினைவு புதிய...

படப்பை அருகே அரசு பேருந்து உள்ளிட்ட மூன்று வாகனங்கள் அடுத்தடுத்து ஒன்றோடு வொன்று மோதி விபத்து...

காஞ்சிபுரம், பிப். 22 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்.. காஞ்சிபுரம் மாவட்டம், ஓரகடத்திலிருந்து, வாகனங்கள் படப்பையை நோக்கி வந்து கொண்டிருந்த போது, படப்பை அடுத்த சாலமங்கலம் அருகே சாலையில் திடீரென அடுத்தடுத்து மூன்று வாகனங்கள் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. அவ்விபத்தில் அரசு பேருந்து, தனியார் கம்பெனி பேருந்து, மற்றும்...

போதைப் பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுப்படுவோர் மீது குண்டர் சட்டம் பாயும் : திருவாரூர் மாவட்ட காவல்துறை...

திருவாரூர், மே. 21 – தம்பட்டம் செய்திகளுக்காக கே.நாகராஜ் … திருவாரூர் மாவட்டத்தில் போதை பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுவோர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாயும் என எஸ்பி ஜெயக்குமார் செய்திகளுக்கு பேட்டியளித்தார். திருவாரூர் மாவட்டத்தில் போதை பொருட்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக வந்த தகவலையடுத்து திருவாரூர் மாவட்ட காவல்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS