Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

புதுதில்லியில் நடைப்பெற்ற பள்ளிக் கல்விக்கான தேசியப் பாடத்திட்டக் கட்டமைப்பு வெளியீட்டு விழா: மத்தியக் கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான்...

சென்னை, ஆக. 24 - மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், பள்ளிக் கல்விக்கான தேசியப் பாடத்திட்டக் கட்டமைப்பை (என்.சி.எஃப்-எஸ்.இ) நேற்று  (23.08.2023) வெளியிட்டார். தேசியப் பாடத்திட்டக் கட்டமைப்பை மேற்பார்வைக் குழு மற்றும் கற்றல், கற்பித்தல் தொடர்பான பாடத்திட்டக் குழுவின் முதலாவது கூட்டுப் பயிலரங்கில் உரை நிகழ்த்திய அமைச்சர்...

திருத்தணி ஜி.ஆர்.டி கல்லூரி வளாக கூட்டரங்கில் நடைப்பெற்ற 2500 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி ….

திருத்தணி, பிப். 07 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் … மறைந்த முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்ட ம், திருத்தணி  ஜிஆர்.டி கல்லூரி   கூட்ட அரங்கில், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் பிரபு சங்கர்,   தலைமையில்...

12,525 கிராமப் பஞ்சாயத்துகளையும் ஒன்றிணைக்கும் 1 Gbps அளவிலான அதிவேக அலைக்கற்றை வழங்கும் பாரத்நெட் திட்டம் :...

சென்னை, ஜூன். 09 – தமிழ்நாட்டில் உள்ள 12,525 கிராமப் பஞ்சாயத்துகளையும் "கண்ணாடி இழை கம்பி வடம்" மூலம் இணைத்து, அதிவேக 1 ஜிபிபிஎஸ் அளவிலான அலைக்கற்றை வழங்கும் பாரத்நெட் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (9.6.2022) தலைமைச் செயலகத்தில்,...

கும்மிடிப்பூண்டியில் தேர்தல் நடத்தும் அலுவலகத்தில் நடைப்பெற்று வரும் தேர்தல் பணிகள் குறித்து தீடீர் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர்...

கும்மிடிப்பூண்டி, ஏப். 18 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி... நாளை நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கடந்த 23ஆம் திருவள்ளூர் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலகத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட 396 வாக்குச்சாவடிகளுக்கான 396 வாக்குப்பதிவு இயந்திரம், 396 கண்ட்ரோல் யூனிட், 429 விவி பேட் உள்ளிட்டவை கும்மிடிப்பூண்டி...

நூறாண்டுகளுக்கு பின்பு சோழன் மாளிகை ஸ்ரீதேவி, பூ தேவி சமேத அருள்மிகு வெங்கடேச பெருமாள் திருக்கோயிலில் நடைப்பெற்ற சுவாமி...

சோழன்மாளிகை, சனவரி. 23 – தம்பட்டம் செய்திகளுக்காக தஞ்சாவூர் மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் … தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள சோழன் மாளிகையில் அமைந்துள்ள ஸ்ரீ தேவி, பூ தேவி, சமேத அருள்மிகு திருவெங்கடேச பெருமாள் திருக்கோயிலில் 100 ஆண்டுகளுக்கு பின்பு நேற்று சுவாமிக்கு திருக்கல்யாணம் வெகுச்...

அவசர சிகிச்சைப் பிரிவில் இருந்த பிறந்து முன்று நாட்களேயான குழந்தை உயிரிழப்பு : மரணத்தில் மர்மம் இருப்பதாக பெற்றோர்...

தஞ்சாவூர், ஏப். 15 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ... தஞ்சாவூர் மாவட்டம், அய்யம்பேட்டை அருகேவுள்ள கோனூர் புதுத் தேர்வை சேர்ந்தவர் கார்த்திக் (33). அவரது மனைவி சீதாதேவி. இவர்களுக்கு ஏற்கனவே இரண்டு குழந்தைகள் உள்ளது. மூன்றாவது முறையாக கர்ப்பமான சீதாதேவிக்கு கடந்த வியாழக்கிழமை இரவு பிரசவ வலி...

பெரும்பேடு அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைப்பெற்ற தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா : 41 மாணவர்களுக்கு...

பெரும்பேடு, பிப். 08 - தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி ... திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட பெரும்பேடு அரசு மேல்நிலைப் பள்ளியில் பதினோராம் வகுப்பு கல்வி பயிலும் மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா அப்பள்ளியின் வளாகத்தில் தலைமை ஆசிரியர் மைதிலி தலைமையில் நடைப்பெற்றது. மேலும்...

காட்டூர் ஊராட்சியில் நடைப்பெற்ற சிறப்பு கிராமசபைக் கூட்டத்தில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் கார்டு இணைப்பிற்கான தீர்மானம் நிறைவேற்றம்...

திருவாரூர், அக். 03 - திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட காட்டூர் ஊராட்சியில் நேற்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு காட்டூர் ஊராட்சி சேவை மைய கட்டிடத்தில் ஊராட்சி மன்ற தலைவர் விமலா பிரபாகரன்  தலைமையிலும், ஒன்றிய குழு உறுப்பினர் வாசு முன்னிலையிலும் சிறப்பு கிராம சபைக்...

47 பேருக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் .. 44 பயனாளிகளுக்கு ரூ.1,04,25,833 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர்...

நேற்று சென்னைத் தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தில் ( ஆவின் ) பணிக்காலத்தில் உயிரிழந்த 47 பணியாளர்களின் வாரிசு தாரர்களுக்குக் கருணை அடிப்படையில் பணி நியமன ஆணையும், பேரரறிஞர் அண்ணா  பால் உற்பத்தியாளர்கள் நலநிதித் திட்டத்தின் கீழ் விபத்தினால் உயிரிழந்த பால் உற்பத்தியளர்கள்...

அனைத்து பாடத்துறைகளுக்கும் ஒரே பொது நுழைவுத்தேர்வு நடத்த மத்திய அரசு திட்டம் : மத்திய கல்வித்துறை இணையமைச்சர்...

காஞ்சிபுரம், அக். 10 - காஞ்சிபுரத்தில் தனியார் பள்ளியில் நடைப்பெற்ற நிகழ்ச்சியில் மாணவர்களிடையே உரை நிகழ்த்திய மத்திய கல்வித்துறை இணை அமைச்சர் ராஜ்குமார் ரஞ்சன் சிங் அனைத்து பாட துறைகளுக்கும் ஒரே பொது நுழைவு தேர்வு நடத்த மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக அப்போது தெரிவித்தார். மத்தியரசின் கல்வித்துறை இணை...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS