Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

திருவண்ணாமலை வேளாண்மை துறை மூலம் செயல் படுத்தப்படும் திட்டங்களை பார்வையிட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் வட்டம், ஆவூர் மற்றும் நாடழகானந்தல் கிராமத்தில் வேளாண்மை துறை மூலம் செயல் படுத்தப்படும் திட்டங்கள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் பா.முருகேஷ் ஆய்வு செய்தார். செய்தி சேகரிப்பு இராம மூர்த்தி திருவண்ணாமலை ஆகஸ்டு 17 – திருவண்ணாமலை மாவட்டத்தில் கீழ்பென்னாத்தூர் வட்டாரத்தில் ஆவூர் மற்றும் நாடழகானந்தல்...

செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தால் வழங்கப்படும் கலைஞர் மு. கருணாநிதி செம்மொழித் தமிழ் விருதுகள் … முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...

சென்னை, ஜன. 22 - முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பெருமுயற்சியால் தொன்மையும், இலக்கிய வளமும் நிறைந்த தமிழ் மொழியானது  2004-ஆம் ஆண்டு ஒன்றிய அரசால் செம்மொழியாக அறிவிக்கப்பட்டது. செம்மொழித் தமிழுக்கெனத் தனித்தன்மையுடன் கூடிய ஒரு ஆராய்ச்சி நிறுவனம் தொடங்கப்பட வேண்டும் என்ற முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் கனவினை நிறைவேற்ற,...

14 அம்சக் கோரிக்கையை நிறைவேற்றித்தர வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கம் சார்பில் கும்பகோணத்தில் நடைப்பெற்ற மாநிலம்...

கும்பகோணம், டிச. 07 - தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மாநகரில் இன்று தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய காத்திருப்பு போராட்டம் நடைப்பெற்றது. அப்போரட்டத்தின் போது கடந்த 1999 ஆம் ஆண்டு முதல் 23 ஆண்டுகளாக பெற்று வந்த உதவியாளர்களின் கருணை அடிப்படையிலான வாரிசுகளுக்கு...

வெளிநாட்டுப் பறவைகளைக் காண தஞ்சாவூர் ராஜாளி பூங்காவில் குவிந்த திரளான சுற்றுலாப் பயணிகள் …

தஞ்சாவூர், ஏப். 29 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு … கோடை விடுமுறையை முன்னிட்டு தஞ்சை பெரியக் கோவில் அருகில் இருக்கும் ராஜாளி பறவைகள் பூங்காவில் உள்ள ஆயிரக்கணக்கான வெளிநாட்டு பறவைகளை காண சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். ராஜாளி, காதல் பறவைகள் பறந்து வந்து ஒவ்வொருவர் மீதும் அமர்ந்ததும்...

மயிலாடுதுறை மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலைய நிர்வாகத்தைக் கண்டித்து நடைப்பெற்ற ஆர்ப்பாட்டம்.. நெல் கொள்முதல் நிலைய ஊழியர்கள்...

மயிலாடுதுறை, மார்ச். 14 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் மயிலாடுதுறை மாவட்டம், நடப்பாண்டு மாவட்டத்தில் விவசாயிகள் ஒரு லட்சத்து 82 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சம்பா மற்றும் தாளடி நெல் பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டது. தற்போது அதன் அறுவடைப் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் அறுவடை...

முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் பத்திரிகையாளர்களுக்கான சிறப்பு முகாம் : செய்தித்துறை, மருத்துவம் மற்றும் மக்கள்...

சென்னை, ஏப். 11 - செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர், இன்று (11.04.2022) சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ்...

பொன்னேரி அரசு மருத்துவமனையில் இறந்தவரின் உடலை எலிக் கடித்ததாக உறவினர்கள் புகார்….

பொன்னேரி, மே. 09 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி.. பொன்னேரி அரசு மருத்துவ மனையில் உயிரிழந்தவர்களின் சடலங்களை பாதுகாக்க குளிர் சாதன பெட்டி போதிய அளவில் இல்லையெனவும், மேலும் நேற்று அம் மருத்துவமனையில் வைக்கப்பட்டு இருந்த இறந்தவரின் உடலை எலிகள் கடித்ததாக உறவினர்கள் புகார் தெரிவிக்கின்றனர். திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில்...

திருவோணம் பகுதியில் அறுவடைக்கு தயாராகயிருந்த சுமார் ஆயிரம் ஏக்கர் நெற்பயிர் மழைநீரில் மூழ்கியதால் விவசாயிகள் வேதனை …

திருவோணம்,மே. 21 – தம்பட்டம் செய்திகளுக்காக சாரு ... தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம்  பகுதியில் சுமார் ஆயிரம் ஏக்கரில் அறுவடைக்கு தயாராக இருந்த கோடை நெல் பயிர்கள் தண்ணீரில் மூழ்கியதால் விவசாயிகள் கவலை திருவோணம் தாலுகாவில், ஆழ்துளைக் கிணற்று நீரை பயன்படுத்தி, சுமார் 6 ஆயிரம் ஏக்கரில், நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது....

நன்னிலம் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் பற்றாக்குறை … பொதுமக்கள் மற்றும் நோயாளிகள் அவதி..

திருவாரூர், டிச. 01 - திருவாரூர் மாவட்டம், நன்னிலத்தில் உள்ள அரசு மருத்துவமனை சுமார் 80 வருட காலமாக செயல்பட்டு வருகிறது. இதனால் நன்னிலம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாப்பிள்ளை குப்பம், ஆனைகுப்பம் சோத்தக்குடி, சன்னாநல்லூர், மணவாளநல்லூர் உள்ளிட்ட சுமார் 48 கிராமங்களுக்கும் மேல் அப்பகுதியில் வசிக்கும் கிராம...

திருவாரூர் : டெல்டா மாவட்டங்களில் நடைப்பெற்று வரும் ரூ. 80 கோடி மதிப்பீட்டிலான வாய்க்கால் தூர்வாரும் பணி :...

திருவாரூர், மே. 31 - செய்தி தொகுப்பு திருவாரூர் கே.நாகராஜன் தமிழகத்தில் கடந்த 60 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தான் மே 24 ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து குறுவை சாகுபடிக்காக தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் மேட்டூர் அணையை திறந்து வைத்தார். https://youtu.be/WGl_j2ufLKE இந்த நிலையில் டெல்டா மாவட்டங்களில்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS