ரூ. 26.51 கோடி மதிப்பீட்டில் குஞ்சலம் கிராமத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள துணை மின்நிலையம் திறப்பு விழா : தமிழ்நாடு...
ஊத்துக்கோட்டை, பிப். 28 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மா.மருதுபாண்டி ..
திருவள்ளூர் மாவட்டம், பூண்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட குஞ்சலம் கிராமத்தில் ரூ. 26.51 கோடி மதிப்பிட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள துணை மின் நிலையத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி வாயிலாக திறந்து வைத்தார். மேலும் அத்துணை மின் நிலையம்...
பொன்னேரி மற்றும் கும்மிடிப்பூண்டி சட்டமன்றத் தொகுதிகளுக்கான சிறப்பு சுருக்க முறை திருத்தம் செய்யப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியல் :...
பொன்னேரி, சன. 22 -
தம்பட்டம் செய்திகளுக்காக திருவள்ளூர் மாவட்டச் செய்தியாளர் பாலகணபதி ...
தமிழகத்தில் சிறப்பு சுருக்க முறை திருத்தம் செய்யப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக இன்று திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தில் சப் கலெக்டர் வாகே சங்கேத் பல்வந்த்...
திருவிசநல்லூர் ஊராட்சியில் நடைப்பெற்ற கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் : 200 க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு...
கும்பகோணம், ஜன. 25 -
கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் ஒன்றியம் திருவிசநல்லூர் ஊராட்சியில் சிறப்பு கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம் கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் மருத்துவர் கண்ணன் தலைமையில் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெற்றது.
https://youtu.be/VdBB6utPByA
இந்த முகாமை அரசு தலைமைக் கொறடா கோவி செழியன் துவக்கி வைத்து சிறந்த...
ஆடுதுறையிலிருந்து கும்பகோணம் வழியாக வடகரை அம்மன்குடி புதிய பேருந்து வழித்தடப் போக்குவரத்தை அரசு தலைமைக்கொறடா கொடியசைத்து தொடங்கி வைத்தார்...
கும்பகோணம், ஜூன். 13 -
தமிழ்நாடு முதலமைச்சரின் வழிக்காட்டுதலின் படியும், போக்குவரத்துத்துறை அமைச்சர் உத்தரவின் படியும் பொதுமக்களின் வசதிக்காக கும்பகோணம் நகர் 1 கிளை தடம் எண். D1 நகரப்பேருந்து மூலம் கும்பகோணம் பேருந்து நிலையத்திலிருந்து திருலோகி (வழி) ஆடுதுறை, துகிலி காலை 6.45 மணிக்கு, மாலை 4.35...
அபிவிருத்தீஸ்வரம் ஊராட்சி பள்ளியில் நடைப்பெற்ற முதலமைச்சர் காலை உணவுத் திட்ட விரிவாக்க தொடக்க விழா : திருவாரூர்...
திருவாரூர், ஆக. 26 -
திருவாரூர் அருகே அபிவிருத்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நேற்று முதலமைச்சர் காலை உணவு திட்ட விரிவாக்க தொடக்க விழா திமுக மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான பூண்டி கலைவாணன் தலைமையில் நடைப்பெற்றது. மேலும் அவ்விழாவில் பள்ளிக்குழந்தைகளுக்கு காலை உணவினை பரிமாறிய பின்பு அவர்களுடன்...
மாமல்லபுரத்தில் நாட்டிய கலை விழா … இன்று முதல் எதிர்வரும் ஜனவரி 22 வரை நடைப்பெறுகிறது :...
செங்கல்பட்டு, டிச. 23 -
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில், 2021-2022 ஆண்டிற்கான நாட்டிய விழா நடத்த, தற்போது தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மாமல்லபுரம் புராதன நகரம் தொல்லியியல் கலைச்சிற்ப சுற்றுலா இடமாக விளங்குகிறது. இதனை சுற்றுலா பயணியர் கண்டு ரசிக்கின்றனர். வெளிநாட்டுப் பயணிகளின் ரசனை, ஆர்வம் கருதி, தமிழக சுற்றுலாத்துறை, ...
தருமபுரியில் ரூ. 10 கோடி மதிப்பீட்டிலான ஒருங்கிணைந்த பேறுகால அவசர சிகிச்சை மற்றும் சிசு தீவிர சிகிச்சை பராமரிப்பு...
தருமபுரி, செப். 30 –
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் நடைப்பெற்ற நிகழ்ச்சியில் 10 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த பேறுகால அவசர சிகிச்சை மற்றும் சிசு தீவிர சிகிச்சை பராமரிப்பு மையக் கட்டடத்தை திறந்து வைத்தார். மேலும் பள்ளிக்...
புதுடெல்லியில் குடியரசு தின அலங்கார அணிவகுப்பில் வாய்ப்பு மறுக்கப்பட்ட தமிழ்நாடு அலங்கார ஊர்திகள் – கோயம்புத்தூர், ஈரோடு, மதுரை...
சென்னை, ஜன. 27 -
சென்னை, தீவுத்திடலில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சென்னை- குடியரசு தின அலங்கார அணிவகுப்பில் இந்திய விடுதலைப் போரில் தமிழகத்தின் பங்களிப்பை போற்றுகின்ற வகையில் வடிவமைக்கப்பட்டு, அணிவகுப்பில் பங்கேற்ற மூன்று அலங்கார ஊர்திகளை கோயம்புத்தூர், ஈரோடு மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களில் காட்சிப்படுத்தும் பொருட்டு தமிழ்நாடு...
ரூ 50 லட்சம் மதிப்பீட்டில் மீஞ்சூர் பேரூராட்சி 9 வது வார்டில் கட்டப்பட்டுள்ள புதிய அரசு ஆரம்ப...
மீஞ்சூர், ஆக. 14 -
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் பேரூராட்சிக்குட்பட்ட ஒன்பதாவது வார்டான லால் பகதூர் சாஸ்திரி தெருவில் 2022-23 ஆம் ஆண்டு பதினைந்தாவது நிதி குழு மானிய திட்டத்தின் கீழ் ரூ.50 லட்சத்தில் புதிய அரசு ஆரம்ப சுகாதார மைய வளாகம் அமைக்கப்பட்டு அதற்கான திறப்பு விழா...
முன்பட்ட குறுவை நெற் பயிற்களுக்கு ட்ரோன் மூலம் களைக்கொல்லி மருந்து தெளித்து வரும் மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகள் …
மயிலாடுதுறை, மே. 15 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்...
மயிலாடுதுறை மாவட்டத்தில் முன்பட்ட குறுவை நெற்பயிருக்கு ட்ரோன் மூலம் களைக்கொல்லி மருந்து தெளித்து வரும் விவசாயிகள் அதனால் கால விரயம் தவிர்க்கப்படுவதால் அம்மருந்து தெளிப்பில் நாட்டம் செலுத்துவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் மொத்தம் 1,07,435 ஹெக்டேரில் நெல்...





















