Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

வனத்துறையினரின் தொடர் நடவடிக்கையால்…. அரிய வகை கடல் வாழ் உயிரினங்களை காப்பதில் ஆர்வம் காட்டும் மீனவர்கள்…

தஞ்சாவூர்,  ஏப். 25 - தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு… தஞ்சாவூர் மாவட்டம், வனத்துறை மேற்கொண்டு வரும் தொடர் விழிப்புணர்வு நடவடிக்கைகள் காரணமாக  கடல் வாழ் அரிய வகை உயிரினங்களை காப்பதில் மீனவர்களிடையே மிகுந்த ஆர்வமும் அவைகளை பாதுகாக்க வேண்டும் என்ற விழிப்புணர்வும் ஏற்பட்டுள்ளது. மன்னார் வளைகுடா மற்றும் பாக் ஜலசந்தி...

அடிப்படை வசதிகள் செய்துத் தரக்கோரி சாலைமறியல் போராட்டத்தில் ஈடுப்பட்ட மெய்யூர் கிராம மக்கள் : 2 மணி நேரத்திற்கும்...

பூண்டி, ஏப். 20 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மா.மருதுபாண்டி .. திருவள்ளூர் மாவட்டம், பூண்டி ஒன்றியத்திற்க்கு உட்பட்ட மெய்யூர் கிராமத்தில், குடிநீர், சாலை, மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் சரியாக இல்லாமல் அப்பகுதி மக்கள் வெகு காலமாக அவதிப்பட்டு வருவதாக தெரிவிக்கின்றனர். மேலும் மெய்யூர் வழியாக செல்லக்கூடிய அரசு பேருந்து...

தமிழறிஞர்கள் 21 பேர்களுக்கு தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் தமிழ்நாடு அரசின் விருதுகள் : தமிழ்நாடு முதலமைச்சர்...

சென்னை, மார்ச். 16 - தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் நேற்று  (15.3.2022) சென்னை, கலைவாணர் அரங்கத்தில், தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு அரசின் விருதுகள் வழங்கும் விழாவில், தமிழ் மொழி  மற்றும் இலக்கிய வளர்ச்சிக்கும், தமிழ்ச் சமுதாய உயர்வுக்கும் தொண்டாற்றிப் பெருமை சேர்த்த தமிழ்ப்...

உத்திரமேரூர் : தமிழக மக்களுக்காக தினமும் 20 மணி நேரம் உழைத்து வரும் தமிழக...

தமிழக மக்களுக்காக தினமும் 20 மணி நேரம் உழைத்து வருகிறார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எனவும், தேர்தல் நேரத்தில் திமுக கொடுத்த 505 வாக்குறுதிகளில் 300-க்கும் மேற்பட்ட திட்டங்களை நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. எனவும், சிறு குறு தொழிற்சாலைகள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் உத்திரமேரூரில் நடைப்பெற்ற நலத்திட்ட...

ஜி 20 மாநாட்டிற்கு சுவாமிமலையில் இருந்துச் செல்லும் ரூ.10 கோடி மதிப்பிலான நடராஜர் சிலை : உலகிலேயே பெரிய...

கும்பகோணம், ஆக. 26 – கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள சுவாமிமலையில் 28 அடி உயரத்திலும், 21 அடி அகலத்திலும், சுமார் 25,000 கிலோ எடை அளவில், ரூ. 10 கோடி மதிப்பில் செய்யப்பட்ட நடராஜர் சிலை, லாரி கனரக வாகனம் மூலம் ஜி 20 மாநாட்டிற்கு இன்று அனுப்பி...

திருவண்ணாமலை மாவட்டத்தில் சிறந்த ஆசிரியர்களாக தேர்வான 13 பேருக்கு நல்லாசிரியர் விருது ஆட்சியர் பா.முருகேஷ் வழங்கினார்

திருவண்ணாமலை, செப்.9- திருவண்ணாமலை மாவட்டத்தில் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட 13 ஆசிரியர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் விருது வழங்கி மாவட்டத்திற்கு பெருமை சேர்த்திருப்பதாக பாராட்டு தெரிவித்தார். தமிழகத்தில் ஆண்டுதோறும் சிறப்பாக பணியாற்றும் ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் எனப்படும் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கி கௌரவிக்கப்படுகிறது. அதன்படி திருவண்ணாமலை மாவட்டத்தில்...

திருவண்ணாமலை: குறுகிய காலத்தில் பண்ணை குட்டைகள் அமைத்து உலக சாதனையில் இடம் பெற ஆய்வு

திருவண்ணாமலை, செப்.15- திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 116 பயனாளிகள் விவசாய நிலங்களில் அமைக்கப்பட்டுள்ள பண்ணை குட்டைகளை உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற செய்யும் வகையில் வேல்டு ரெக்கார்டு குழு அதிகாரி டாக்டர் பி.சிவக்குமரன் ஆய்வு மேற்கொண்டார். திருவண்ணாமலை மாவட்டத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் தலா ரூ.1.78 லட்சம்...

திடக்கழிவு மேலாண்மைக்கு என திருநின்றவூர் நகராட்சிக்கு கூடுதல் நிதி ஒதுக்க அரசுக்கு வலியுறுத்தல் : நீதிபதி ஜோதிமணி

திருநின்றவூர், மார்ச். 11 - திருநின்றவூர் நகராட்சிக்கு திடக்கழிவு மேலாண்மைக்கு என கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்ய அரசிடம் வலியுறுத்தபடும் என தேசிய பசுமை தீர்ப்பாய மாநில கண்காணிப்பு குழு தலைவர் நீதிபதி ஜோதி மணி செய்தியாளர்களிடம் தெரிவித்தார். https://youtu.be/Ehf1OByqCcg சென்னை அடுத்த புதியதாக உருவாக்கப்பட்ட திருநின்றவூர் நகராட்சியில் தேசிய பசுமை...

தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு தொடர்ந்து வேலை வாய்ப்புகளை உருவாக்கி வரும் திராவிட மாடலரசு : 400 க்கும் மேற்பட்ட உயர்...

சென்னை, ஆக. 28 – தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு தொடர்ந்து வேலை வாய்ப்புகளை உருவாக்கி வரும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அமைந்துள்ள திராவிட மாடல் அரசு தற்போது, அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்ட  யு.பி.எஸ் எனும் நிறுவனம் இந்தியாவில் முதலாவதாக, சென்னையில் 400 க்கும் மேற்பட்ட உயர் தொழில் நுட்ப...

கும்பகோணம் அருகே பாபநாசம் பேரூராட்சியில் புதிய அன்னுகுடி வாய்க்கால் தூர்வாரும் பணி மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்.

கும்பகோணம், அக். 30 - கும்பகோணம் அருகே பாபநாசம் பேரூராட்சியில் புதிய அன்னுகுடி வாய்க்கால் குடமுருட்டி ஆற்றின் தலைப்பிலிருந்து தூர்வாரும் பணியை  மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் துவக்கி வைத்து நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார், கடைமடை பகுதி வரை உள்ள விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று நவீன...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS