Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான குறளோவியப் போட்டி : முதல் பரிசு ரூ. 50 ஆயிரம் என அரசு...

சென்னை, டிச. 23 - உலகெங்கும் இணையம் வழியாகத் தமிழ்க் கற்பித்தலை முதன்மை நோக்கமாகக் கொண்டு தகவல் தொழில்நுட்பவியல் துறையின் கீழ் செயல்படும் தமிழ் இணையக் கல்விக்கழகம் தமிழ்ப் பண்பாடு, கலாச்சாரம், இலக்கணம், இலக்கியம் முதலானவற்றையும் வழங்கி வருகின்றது. அவ்வகையில் நூற்றுக்கும் மேற்பட்ட உலக மொழிகளில் மொழி பெயர்க்கப் பட்டதும்,...

அத்திப்பட்டில் நடைப்பெற்ற ‘கலைஞரின் வரும் முன் காப்போம்’ வட்டார சுகாதாரத் திருவிழா ..

பொன்னேரி, ஏப். 28 - திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட அத்திபட்டில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின்படி அத்திப்பட்டு ஊராட்சி மன்றதலைவர் சுகந்திவடிவேல் மற்றும் மீஞ்சூர் வட்டார மருத்துவ அலுவலகத்தின் ஏற்பாட்டில், வட்டார சுகாதாரத் திருவிழா அத்திப்பட்டு ஹாய்மாதாஜி மெட்ரிகுலேஷன்...

ரூ.671.15 கோடி மதிப்பீட்டிலான 17 முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, 5 புதிய திட்டப் பணிகளுக்கு முதலமைச்சர்...

சென்னை, ஜன. 22 - தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (22.1.2022) தலைமைச் செயலகத்தில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் ரூ.662.22 கோடி மதிப்பீட்டில் 17 முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, ரூ.8.93 கோடி மதிப்பீட்டிலான 5 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல்...

திருவண்ணாமலை ரயில்வே மேம்பாலம் விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் : அரசு முதன்மைச் செயலாளர் தீரஜ்குமார் பேட்டி

திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழாவிற்குள் ரயில்வே மேம்பாலம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என அரசு முதன்மைச் செயலாளர் தீரஜ்குமார் கூறினார். திருவண்ணாமலை, செப். 22- திருவண்ணாமலை ரயில்வே மேம்பாலம் ரூ.33 கோடியில் பணிகள் தொடங்கப்பட்டு முடிவடையும் தருவாயில் உள்ளது. இந் நிலையில் நெடுஞ்சாலை துறை திருவண்ணாமலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு...

குளிச்சப்பட்டு கிராம இந்து, இஸ்லாமிய மக்கள் இணைந்து தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கிய மனு …

தஞ்சாவூர், ஜூன். 24 – தம்பட்டம் செய்திகளுக்காக சாரு.... நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைப்பதாக கூறிவிட்டு மயான கொட்டகை அமைக்கும் பணியை அரசு மேற் கொண்டு வருவதை நிறுத்திவிட்டு வேறு இடத்தில் மயான கொட்டகை அமைக்க வேண்டும் எனக் கோரிக்கையினை எழுப்பி குளிச்சப்பட்டு பகுதி வாழ் இந்து முஸ்லீம்...

பிலிப்பைன்ஸ் நாட்டில் உயிரிழந்த தமிழ்நாட்டைச் சார்ந்தவரின் உடல் … தமிழக முதலமைச்சரின் துரித நடவடிக்கையால் அரசு செலவில்...

சென்னை, ஜன. 24 - தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் துரித நடவடிக்கையால், பிலிப்பைன்ஸ் நாட்டில் உயிரிழந்த தமிழ்நாட்டைச் சார்ந்த சஷ்டிகுமார் உடல் அரசு செலவில் தமிழகம் கொண்டுவரப்பட்டது தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் இராசிங்கபுரம் நடுத்தெருவில் வசிக்கும் பாலசேகரன் என்பவரின் மகன் சஷ்டிகுமார் பாலசேகரன், பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள ஏ.எம்.ஏ. மருத்துவக்...

திருவாரூர் : டெல்டா மாவட்டங்களில் நடைப்பெற்று வரும் ரூ. 80 கோடி மதிப்பீட்டிலான வாய்க்கால் தூர்வாரும் பணி :...

திருவாரூர், மே. 31 - செய்தி தொகுப்பு திருவாரூர் கே.நாகராஜன் தமிழகத்தில் கடந்த 60 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தான் மே 24 ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து குறுவை சாகுபடிக்காக தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் மேட்டூர் அணையை திறந்து வைத்தார். https://youtu.be/WGl_j2ufLKE இந்த நிலையில் டெல்டா மாவட்டங்களில்...

கும்பகோணம் கோட்டாச்சியரிடம் மாற்றுத்திறனாளிகள் விலையில்லா வீட்டுமனை பட்டா வழங்கிட கோரி மனு ..

கும்கோணம், ஜன. 20 - கும்பகோணத்தில் மாற்றுத்திறனாளிக்கான குறை தீர்க்கும் கூட்டம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் விலையில்லா வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி கோட்டாட்சியிடம் மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை மனு அளித்தனர். கும்பகோணத்தில் மாற்றுத்திறனாளிக்கான குறைதீர்க்கும் கூட்டம் கோட்டாட்சியர் பூர்ணிமா தலைமையில் மன மகிழ் மன்றத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பட்டா வேண்டுதல்,...

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட 25 க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு நிவாரண தொகுப்புகளை வழங்கிய மீஞ்சூர் காவல் துறையினர்…

 மீஞ்சூர், டிச. 14 - தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஏற்பட்ட மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்கள் புயல் மழையால் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகியது. அதுப் போன்று  திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் பகுதியில் வசிக்கும் பெரும்பாலன மக்களின் குடியிருப்பு பகுதிகளில் புயல்...

உக்ரைனில் இருந்து தாயகம் திரும்பிய 9 மாணவர்களுக்கு, சென்னை விமான நிலையத்தில், பூங்கொத்து கொடுத்து வரவேற்றார் தமிழ்நாடு முதலமைச்சர்

சென்னை, மார்ச். 12 - தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (12.3.2022) சென்னை விமான நிலையத்தில், உக்ரைனில் இருந்து தமிழகம் திரும்பிய 9 மருத்துவ மாணவ, மாணவியர்களை பூங்கொத்து  வழங்கி வரவேற்றார். 24.02.2022 அன்று இரஷ்யா உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுத்ததால், நம் தமிழ்நாட்டைச் சேர்ந்த மருத்துவம் உள்ளிட்ட...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS