Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

திருவண்ணாமலை : சாதிச்சான்று வழங்கக் கோரி மனுவளித்த மலையாளி சமுக மாணவிகளுக்கு சாதிச்சான்று வழங்க மாவட்ட ஆட்சியர்...

திருவண்ணாமலை டிச.14- திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட புளியம்பட்டி அருவங்காடு புதூர் செக்கடி கல்நாட்டூர் ஆகிய கிராமங்களை சேர்ந்த மலையாளி சமூகத்தைச் சேர்ந்த மாணவிகள் தானிப்பாடி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பயின்று வருகின்றனர். இந்நிலையில் புளியம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மலையாளி சமூகத்தைச் சேர்ந்த (எஸ்டி) சி.ரோகிணி தலைமையில்...

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையில் 13 உதவி இயக்குநர்கள் மற்றும் 86 குழந்தை வளர்ச்சித் திட்ட...

சென்னை, ஜன. 3 - தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (3.1.2022) தலைமைச் செயலகத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையில் 13 உதவி இயக்குநர்கள் மற்றும் 86 குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர்கள் பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் வாயிலாக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு...

திருவண்ணாமலை : பள்ளிகொண்டாப்பட்டு கிராமத்தில் பட்டா மாறுதல் சிறப்பு முகாம் … பட்டா மாறுதல் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட...

திருவண்ணாமலை ஜன.8- திருவண்ணாமலை வட்டம் பள்ளிகொண்டாப்பட்டு கிராமத்தில் நடைபெற்ற சிறப்பு பட்டா மாறுதல் சிறப்பு முகாமில், பயனாளிகளுக்கு  பட்டா மாறுதல் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை துணை ஆட்சியர் கோ.வெங்கடேசன் வழங்கினார்.  திருவண்ணாமலை வட்டம் பள்ளிகொண்டாப்பட்டு கிராமத்தில் வருவாய்த்துறை சார்பில் பட்டா மாறுதல் சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது.  இந்த...

ரூ.671.15 கோடி மதிப்பீட்டிலான 17 முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, 5 புதிய திட்டப் பணிகளுக்கு முதலமைச்சர்...

சென்னை, ஜன. 22 - தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (22.1.2022) தலைமைச் செயலகத்தில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் ரூ.662.22 கோடி மதிப்பீட்டில் 17 முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, ரூ.8.93 கோடி மதிப்பீட்டிலான 5 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல்...

ரூ.77 இலட்சம் மதிப்பீட்டில் செங்கல்பட்டு 23 மற்றும் 16 வது வார்டில் மழைநீர் வடிகால் அமைக்கும் திட்டப்பணி :...

செங்கல்பட்டு, மார்ச். 11 - செங்கல்பட்டு நகராட்சிக்கு உட்பட்ட 23 மற்றும் 16வது வார்டு பகுதிகளில் மழை காலங்களில் மழைநீர் வடிய வழியில்லாமல் பகுதி முழுவதும் சாலை மற்றும் வீடுகளில் மழைநீர் புகுந்து மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகக்கூடிய பகுதியாக இருந்து வந்த நிலையில், இப்பிரச்சினைக்கு வடிகால் வசதி செய்து...

பொன்னேரியில் நடைப்பெற்ற கூட்டுறவு சங்கங்களின் நகை கடன் தள்ளுபடி சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி …

பொன்னேரி, ஜன. 07 - திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் உள்ள திருவள்ளூர் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை வளாகத்தில் இன்று கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வழங்கப்பட்ட கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டு அதற்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் பொன்னேரி சட்டமன்ற தொகுதியில்...

பிரதம மந்திரியின் அனைவருக்கும் வீடு திட்டத்தில் திருவிடைமருதூர் ஒன்றிய 35 ஊராட்சிகளில் 219 வீடுகள் கட்டித்தர அரசாணை...

கும்பகோணம், மார்ச். 11 - கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூர்  ஒன்றியத்திற்கு உட்பட்ட 35 ஊராட்சிகளில் பிரதம மந்திரி அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் படி 219 வீடு கட்ட அரசாணையை பயனாளிகளுக்கு அரசு தலைமை கொறடா வழங்கினார் https://youtu.be/3oaxVYfU2ds கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார்கோவில் ஊராட்சி அறிஞர் அண்ணா திருமண...

மறைந்த கலைஞர்களின் வாரிசுதாரர்களுக்கு, குடும்ப பராமரிப்பு உதவித்தொகை … தலா ரூ.25 ஆயிரம் வீதம் 15 பேர்களுக்கு முதலமைச்சர்...

சென்னை. ஜன.20 - தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (20.1.2022) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் சார்பில்  மறைந்த கலைஞர்களின் வாரிசுதாரர்களுக்கு குடும்பப் பராமரிப்பு உதவித் தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 15 வாரிசுதாரர்களுக்கு ரூ.25,000/- உதவித் தொகைக்கான காசோலைகளை வழங்கினார். தமிழக பாரம்பரிய...

மீண்டும் மஞ்சப்பை … விழிப்புணர்வு இயக்கத் துவக்க விழா : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விழாவினை துவக்கி வைத்து...

சென்னை, டிச. 24 - தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (23.12.2021) சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற,  "மீண்டும் மஞ்சப்பை” விழிப்புணர்வு இயக்க தொடக்க விழாவினை துவக்கி வைத்து மக்கள் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதால் எழும் சுற்றுச்சூழல் மாசு மற்றும் மனித உடல் நலத்திற்கு ஏற்பாடும் கேடுகள் குறித்து...

திருவாரூர் : டெல்டா மாவட்டங்களில் நடைப்பெற்று வரும் ரூ. 80 கோடி மதிப்பீட்டிலான வாய்க்கால் தூர்வாரும் பணி :...

திருவாரூர், மே. 31 - செய்தி தொகுப்பு திருவாரூர் கே.நாகராஜன் தமிழகத்தில் கடந்த 60 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தான் மே 24 ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து குறுவை சாகுபடிக்காக தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் மேட்டூர் அணையை திறந்து வைத்தார். https://youtu.be/WGl_j2ufLKE இந்த நிலையில் டெல்டா மாவட்டங்களில்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS