சென்னை : அமைச்சர் சாமிநாதன் தலைமையில் திருச்சிராப்பள்ளி மற்றும் மதுரை மண்டல மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்கள்...
சென்னை, மார்ச். 12 -
செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமையில் திருச்சிராப்பள்ளி மற்றும் மதுரை மண்டல மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்களின் பணி ஆய்வுக் கூட்டம் நேற்று (11.03.2022) சென்னையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் திருச்சிராப்பள்ளி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், கரூர், மதுரை, தேனி, திண்டுக்கல், இராமநாதபுரம்...
வியாசர்பாடி டாக்டர் அம்பேத்கார் அரசு கலைக் கல்லூரியில் தமிழர் பண்பாட்டு கலை நிகழ்ச்சியுடன் வெகுச் சிறப்பாக நடைப்பெற்ற பொங்கல்...
வியாசர்பாடி, ஜன. 13 –
தம்பட்டம் செய்திகளுக்காக ராஜகுமார்
சென்னை வியாசர்பாடியில் உள்ள டாக்டர் அம்பேத்கார் அரசு கலைக்கல்லூரியில், அக்கல்லூரி முதல்வர் வேணுபிரகாஷ் தலைமையில், தமிழர் பண்பாட்டு கலை நிகழ்ச்சிகளுடன் வெகுச்சிறப்பாக பொங்கல் திருவிழா நடைபெற்றது.
மொத்தம் 17 துறைகளை தன்னகத்தேக் கொண்டு வெகுச்சிறப்பாக இயங்கி வரும் அக்கல்லூரியில், பொங்கல் திருவிழாவினை...
திருவண்ணாமலை : ஆதிதிராவிடர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் மானியத்துடனான வங்கி கடன் பெற ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் .. மாவட்ட ஆட்சியர்...
திருவண்ணாமலை ஜன.8-
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த ஆதிதிராவிடர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு தாட்கோ மூலம் மானிய கடனுதவி வழங்கப்படுகிறது.
அதன்படி பெண்கள் வேளாண் நிலம் வாங்கும் திட்டம், நில மேம்பாடு திட்டம், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு திட்டம், மருத்துவமனை அமைத்தல் ஆகியவற்றுக்கு...
டாக்டர் கலைஞரின் வரும்முன்காப்போம் திட்ட மாபெரும் மருத்துவ சிறப்புமுகாம் : அரசு தலைமை கொறடா கோவி செழியன்...
கும்பகோணம், மார்ச். 11 -
கும்பகோணம் அருகே ஆரலூரில் இன்று நடந்த கலைஞரின் வரும்முன் காப்போம் மாபெரும் சிறப்பு மருத்துவ முகாமினை, அரசின் தலைமை கொறடா கோவி செழியன் குத்துவிளக்கேற்றி வைத்து தொடங்கி வைத்தார்.
https://youtu.be/B6KL4SRTD4I
இந்நிகழ்வில், மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் செ இராமலிங்கம், திருப்பனந்தாள் ஒன்றியக்குழு தலைவர் தேவி ரவிச்சந்திரன்,...
செங்கல்பட்டு: ஊரப்பாக்கத்தில் புதிய மின் மாற்றி துவக்க விழாவை எம்.எல்.ஏ துவக்கி வைத்தார்
செங்கல்பட்டு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஊரப்பாக்கம் அன்னை அஞ்சகம்நகர், செல்வராஜ்நகரில் புதிதாக அமைக்கப்பட்ட புதிய மின் மாற்றி தொடக்க விழா நடைபெற்றது
செங்கல்பட்டு, செப். 7 -
காட்டாங்கொளத்தூர் வடக்கு ஒன்றிய செயலாளர் ஆராமுதன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமிமதுசூதனன் ரிப்பன் வெட்டி புதிதாக அமைக்கப்பட்ட...
வலங்கைமான் அருகே பிரபல ரவுடி குபேரன் கைது : சட்டத்திற்கு விரோதமாக மறைத்து வைத்திருந்த பயங்கர ஆயுதங்கள்...
வலங்கைமான், நவ. 26 -
திருவாரூர் மாவட்டத்தில் சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் ரவுடிகள் மீது கடந்த நாட்களில் 40 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அதில் 48 ரவுடிகளை மாவட்ட எஸ்பி ஜெயகுமார் தலைமையில் போலிசார் கைது செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ள வருகின்றனர்.
இந்நிலையில் அதன் தொடர் நடவடிக்கையாக திருவாருர்...
மதுரை மாநகரின் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த மதுரை நகர வளர்ச்சி குழுமம் உதயம் …
சென்னை, டிச. 23 -
பெருகிவரும் மக்கள் தொகைக்கேற்ப மதுரை மாநகரின் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திட மதுரை நகர வளர்ச்சிக் குழுமம் உருவாக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசின் 2021-2022 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், தமிழகத்தில் தற்போது 10 இலட்சம் பேர் வசிக்கக்கூடிய நகரங்கள் அதிகரித்து வரும் நிலையில் நகரமயமாக்கலை...
தவணைத் தொகை செலுத்ததால் வாடிக்கையாளரை வசைபாடிய தனியார் நிதி நிறுவன ஊழியர் : அவமானத்தில் விசம் அருந்திய வேப்பஞ்சட்டி...
திருவள்ளூர், மே. 26 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாறன்…
திருவள்ளூர் அருகே தனியார் நிதி நிறுவனத்தில் கடன் பெற்றவர் தவணை முறையை கட்ட தவறியதால் அந்நிறுவன ஊழியர் அவர்களை அவதூறான வார்த்தைகளால் பேசியதால் மன உளைச்சலுக்கு ஆளான பெண் ஒருவர் பூச்சி மருந்து குடித்து ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில்...
பெருங்களத்தூர் இரயில் நிலையம் அருகில் நடைப்பெற்று வரும் மேம்பால பணிகளை அமைச்சர் எ.வ. வேலு ஆய்வு : ஒப்பந்தக்...
பெருங்களத்தூர், மார்ச். 14 -
பெருங்களத்தூர் இரயில் நிலையம் அருகில் நடைபெற்று வரும் இரயில்வே மேம்பால பணிகள் தொடர்பாக பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைகள் (ம) சிறு துறைமுகங்ககள் துறை அமைச்சர் எ.வ.வேலு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு, ஒப்பந்ததார ர்களிடம் ஒப்பந்த காலத்திற்குள் பணியை முடித்து தரும்படி அறிவுறுத்தினார்.
நெடுஞ்சாலைத்துறை...
நாளை நடைப்பெறவுள்ள செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக கட்டடத் திறப்பு விழா : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க....
செங்கல்பட்டு, மே. 18 -
தமிழ்நாட்டின் 37 வது மாவட்டமாக கடந்த நவம்பர் மாதம் 12 ஆம் தேதி 2019 ஆம் ஆண்டு செங்கல்பட்டு மாவட்டம் உருவானது. அதன்படி மாவட்ட நிர்வாக அடிப்படையிலான அரசு துறை அலுவலங்களின் கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டு வரும் நிலையில், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்காக...
























