மயிலாடுதுறையில் மாணவர்களுக்கு கல்வி உபகரணங்களை வழங்கி தேர்வினை அச்சமின்றி எதிர் கொள்ள வாழ்த்துச் சொன்ன தமிழக...
மயிலாடுதுறை, மார்ச்.01 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்...
தமிழகம் முழுவதும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று முதல் துவங்கியது. அதனைத் தொடர்ந்து மாவட்டத்தில் மொத்தமாக 12-ம் வகுப்பு தேர்வினை 9918 மாணவர்கள் எழுதினார்கள். முன்னதாக காலை தேர்வு எழுத வந்த மாணவர்களுக்கு தமிழக வெற்றிக் கழகம்...
திருவள்ளூர் ஏ.டி.எஸ்.பி. மீனாட்சி மற்றும் ஏ.எஸ்.பி. விவேகானந்த சுக்லா ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்த இணையவழி குற்ற தடுப்பு...
திருவள்ளூர், பிப். 01 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்..
திருவள்ளூர் மாவட்டம், இணையவழி மூலமாக ஏற்படும் குற்றங்கள் மற்றும் அதனை தடுப்பது குறித்த விழிப்புணர்வு பேரணி திருவள்ளூரில் நடைப்பெற்றது. மேலும் பேரணியை திருவள்ளூர் ஏ.டி.எஸ்.பி.மீனாட்சி மற்றும் ஏ.எஸ்.பி விவேகானந்த சுக்லா ஆகியோர் கொடியசைத்து அவ் விழிப்புணர்வு பேரணியை தொடங்கி...
நந்தியம்பாக்கம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா வித்யாலயா மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைப்பெற்ற நடப்பு ஆண்டுக்கான விளையாட்டுப் போட்டி மற்றும் வெற்றிப்பெற்ற மாணவர்களுக்கு...
மீஞ்சூர், ஏப். 01 -
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட நந்தியம்பாக்கம் ஊராட்சிப் பகுதியில் கொங்கியம்மன் நகரில் அமைந்துள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா வித்யாலயா மெட்ரிக்குலேசன் பள்ளியில் 2023 ஆம் ஆண்டுக்கான விளையாட்டு போட்டிகள் நடைப்பெற்று அதில் வெற்றிப்பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கும் விழா அப்பள்ளியின் வளாகத்தில் உள்ள கலையரங்கத்தில்...
எத்துறையில், எப்பொறுப்பிற்கு வந்தாலும், இன்றைய மாணவர்கள் நாளை அதில் கடமை உணவோர்வோடு செயல்பட வேண்டும் : கும்பகோணம் தனியார்...
கும்பகோணம், மே. 20 -
கும்பகோணம் அருகே உள்ள கலிப்புலியூர் இரு தினங்களுக்கு முன்பு நடைப்பெற்ற தனியார் கல்லூரியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று சிறப்புரை நிகழ்த்திய நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் கல்யாண சுந்தரம் மாணவர்களிடையே உரை நிகழ்த்தும் போது, இன்றைய மாணவர்கள் நாளைய தலைவர்களாகவோ, உயர்ந்த அரசு மற்றும்...
மாணவர்கள் கல்வியில் மேம்பட வேண்டுமென தமிழ்நாடு அரசு பல்வேறு சிறப்புத் திட்டங்களை வழங்கி வருகிறது … மாணவர்களிடையே சிறப்புரை...
மீஞ்சூர், பிப். 07 -
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி....
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த திருவெள்ளவாயல் அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் 2023-24ம் ஆண்டிற்கான மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா தலைமை ஆசிரியர் புஷ்பலதா தலைமையில் நடை பெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக ...
25 ஆண்டுகளுக்கு முன் வாயலூர் அரசுப் பள்ளியில் கல்விப் பயின்ற முன்னாள் மாணவர்கள் சார்பில் நடைப்பெற்ற மாணவர்கள் மற்றும்...
மீஞ்சூர், பிப். 25 -
மீஞ்சூர் அடுத்துள்ள திருவெள்ளைவாயல் பகுதியில் அமைந்துள்ள வாயலூர் அரசு மேல்நிலை பள்ளியில் இருபத்தி ஐந்து ஆண்டுகளுக்கு முன் கல்வி பயின்ற முன்னாள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரை அடுத்துள்ள திருவெள்ளைவாயல் பகுகுதியில் அமைந்துள்ள வாயலூர் ஊராட்சி அரசு...
காஞ்சிபுரம் தனியார் மழலையர் பள்ளி மாணவர்கள் உள்ளங்கை பதிவு மூலம் 32 அடி நீளம் கொண்ட தேசிய...
காஞ்சிபுரம், ஆக. 07 -
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள எல்லப்பா நகர் பகுதியில் அமைந்துள்ளது யுரோ கிட்ஸ் மழலையர் பள்ளி இப்பள்ளி கடந்த ஆறு ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.
https://youtu.be/2F1GnNpn76A
வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்திய சுதந்திர பொன்விழா 75 ஆம் ஆண்டு பெருவிழா கொண்டாடபடவுள்ள...
நாட்டின் மக்கள் தொகையில் 63 சதவீதமாக உள்ள இளைஞர்களை நம்பிதான் இந்தியாவின் எதிர்காலம் உள்ளது : மத்திய கனரக...
தஞ்சாவூர், மார்ச். 06 -
தஞ்சாவூர் தனியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற தொழில் நுட்ப மேம்பாடு ஊக்குவித்தல் மற்றும் பயிற்சி மையத் திறப்பு விழாவில் பங்கேற்ற மத்திய கனரக தொழில்கள் துறை அமைச்சர் மகேந்திரநாத் பாண்டே அவ்விழாவில் உரைநிகழ்த்தும் போது, நம்நாட்டின் 140 கோடி மக்கள் தொகையில் இளைஞர்களின் எண்ணிக்கை...
வாசகர் வட்டம் சார்பில் பவித்திரமாணிக்கம் அரசுக் கிளை நூலகத்தில் நடைப்பெற்ற கருத்தரங்கம் ….
திருவாரூர், ஏப். 23 -
திருவாரூர் மாவட்டம், பவித்திரமாணிக்கம் அரசு கிளை நூலகத்தில், வாசகர் வட்டம் சார்பில், நேற்று கருத்தரங்கம் நடைபெற்றது.
மேலும் அவ்விழாவிற்கு, வாசகர் வட்டம் தலைவர் ப. அழகிரிசாமி தலைமை தாங்கினார். மேலும், அதன் துணைத்தலைவர் கோ.இராசவேல் முன்னிலை வகித்தார்.
மேலும் இநவ்விழாவில், கும்பகோணம் ஜோதிமலை இறைபணி திருக்கூட்டம்...
பொன்னேரியில் தொடக்கநிலை ஆசிரியர்களுக்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி முகாம் ..
பொன்னேரி, ஜூன். 08 -
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி நடைபெற்றது.
பொன்னேரியில் உள்ள ஜெயகோபால் கரோடியா மகளிர் அரசினர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில்...


























