திருவாரூரில் தருமை ஆதினம் ஆசியோடு இந்து ஆலய பாதுகாப்பு இயக்கம் சார்பில் நடைப்பெற்ற அக்ஷராப்யாஷம் எனும் வித்யாரம்பம் நிகழ்ச்சி...
திருவாரூர், அக். 05 -
திருவாரூர் நகர் தெற்கு வீதியில் உள்ள ராஜாங்கட்டளை சன்னதியில் இவ்வருடம் பள்ளியில் புதியதாக சேரும் சிறுவர் சிறுமிகளுக்கு அக்ஷராப்யாஷம் எனும் வித்யாரம்பம் எனும் நிகழ்ச்சி தருமை ஆதினத்தின் ஆசியுடன் நடைப்பெற்றது.
https://youtu.be/pQyXzjKpSwI
இந்நிகழ்ச்சியில் குழந்தைகளுக்கு நாவில் தேன் தடவி, தாம்பூலத்தில் நிரப்பிய நெல்மணிகளில் அவர்கள் பிள்ளையார்...
ஜன 23 ஆம் தேதி நடைப்பெறுவதாகயிருந்த குடிமைப்பணிகளுக்கான 2022 ஆம் ஆண்டு முதல்நிலை தேர்வுப்பயிற்சி மறுதேதி குறிப்பிடபடாமல் ...
சென்னை, ஜன. 13 -
ஜன 23 அன்று நடை பெறுவதாக இருந்த தமிழக அரசின் குடிமைப் பணிகளுக்கான (ஐ,ஏ,எஸ்.,ஐ,.பி.எஸ்.,) 2022 ஆம் ஆண்டு முதல்நிலைத் தேர்வுப் பயிற்சி மறு தேதிக் குறிப்பிட படாமல் ஒத்தி வைக்கப்படுவதாக தலைமைச் செயலாளர்/ பயிற்சித் துறை தலைவர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
தமிழக...
திருக்கச்சூர் அரசு பள்ளியில் நடைபெற்ற 75வது குடியரசு தின விழா … பாமக முன்னாள் எம்எல்ஏ பங்கேற்பு
திருக்கச்சூர், சனவரி. 27 –
தம்பட்டம் செய்திகளுக்காக செங்கல்பட்டு மாவட்டச் செய்தியாளர்...
நேற்று முழுவதும் அரசு, தனியார், கல்வி, தன்னார்வலர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் என அனைத்து தரப்பினராலும் இந்தியாவின் 75 வது குடியரசு தின நாளில் நமது நாட்டின் தேசியக்கொடியினை ஏற்றி மரியாதை செலுத்தியும் அனைவருக்கும் இனிப்புகள்...
ஒரே மாவட்டத்தில் ஒரே வகுப்பைச் சார்ந்தர்களுக்கு இருவேறு சாதி சான்றிதழ் வழங்கிடும் திருவாரூர் மாவட்ட நிர்வாகம் : ...
திருவாரூர், ஆக. 12 -
திருவாரூர் மாவட்டத்தில் ஆதியன் பழங்குடி வகுப்பைச் சார்ந்த 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள், ஆதியன் பழங்குடி சாதி சான்றிதழ் வழங்கிட வேண்டி, பள்ளி செல்லாமல் வீட்டிலேயே இருந்தப்படி வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
திருவாரூர் மாவட்டம், திருவாரூர், திருத்துறைப்பூண்டி, ஆப்பரகுடி,. விளத்தூர், முத்துப்பேட்டை, மன்னார்குடி உள்ளிட்ட...
ராள்ளபாடி தனியார் பள்ளி மாணவர்கள் சார்பாக நடைப்பெற்ற தேர்தல் விழிப்புணர்வு பேரணி மற்றும் 100 சதவீத வாக்குப் பதிவு...
பெரியபாளையம், ஏப். 5-
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சீனிவாசன் …
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையம் அருகே ராள்ளபாடி கிராமத்தில் அமைந்துள்ளது தனியார் மேல்நிலைப்பள்ளி இந்நிலையில் அப்பள்ளி மாணவர்கள் எதிர்வரும் 19-ம் தேதி நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, இந்திய தேர்தல் ஆணையத்துடன் இணைந்து 18-வது மக்களவை பொதுத்...
அரசு நூலகம் அமைப்பதற்காக ரூ.3 கோடி மதிப்பிலான வீட்டின் சொத்து பத்திரம் மற்றும் சாவியை புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியிடம்...
புதுச்சேரி, பிப். 23 -
புதுச்சேரி மாநில திமுக முன்னாள் எம்.பி.,யும், தலைமைச் செயற்குழு உறுப்பினருமான சி.பி. திருநாவுக்கரசுவின் உடன் பிறந்த சகோதரி தில்லி என்கிற சரோஜினி என்பவர் தமது கணவர் சுப்ரமணி என்பவருடன் புதுச்சேரி சாரதி நகர் 2–வது குறுக்குத் தெரு, எண்–6 என்ற முகவரியில் சொந்த...
இராமநாதபுரம், மாணவ மாணவியர்கள் கல்வி அறிவுடன் சமூக அக்கறையினையும் வளர்த்துக் கொள்ள வேண்டும் . மாவட்ட ஆட்சித்தலைவர் வீராகவராவ்...
ராமநாதபுரம், ஆக. 10- மாணவ மாணவிகள் கல்வி அறிவுடன் சமூக அக்கறையினையும் வளர்த்து கொள்ள வேண்டும், என ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவராவ் பேசினார்.
ராமநாதபுரத்தில் பள்ளிக்கல்வி துறை மற்றும் பத்மராஜம் கல்விக் குழுமம் ஒருங் கிணைந்து பள்ளி மாணவ மாணவியர் களுக்காக வெற்றி மேல் வெற்றி என்ற...
கும்மிடிப்பூண்டி : அரசு பள்ளி அருகே உள்ள சாலையில் குப்பை, கோழிக்கழிவு மற்றும் மருத்துவக் கழிவுகளை கொட்டி தீ...
கும்மிடிப்பூண்டி, அக். 09 -
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் ஊராட்சிக்குட்பட்ட சுண்ணாம்பு குளம் பகுதியில் உள்ள சாலையோரத்தில் எரிக்கப்படும் குப்பை கழிவுகளால் அவ்வழியே பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.
இப் பிரச்சினை சம்பந்தமாக ஊராட்சி மன்ற நிர்வாகம் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகளிடம்...
தஞ்சாவூர் சாஸ்திரா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் நடைப்பெற்ற சாஸ்திரா அறிவியல் விருதுகள் வழங்கும் விழா …
தஞ்சாவூர், பிப். 29 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ...
தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் சாஸ்திரா நிகர்நிலைப் பல்கலைக் கழகத்தில் நடைப்பெற்ற தேசிய அறிவியல் நாள் விழாவினை முன்னிட்டு சாஸ்திரா அறிவியல் விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது.
https://youtu.be/QvEIXXw-Kow
அதில் ஆயுர்வேத துறையில் பங்களிப்பு செய்து வரும் புனே சாவித்திரி பூலே...
உதவி பேராசிரியரை பணியிடம் மாற்றம் செய்ய வலியுறுத்தி, கும்பகோணம் அரசினர் கலைக்கல்லூரி மாணவர்கள் சார்பில் நடைப்பெற்ற காத்திருப்பு போராட்டம்...
கும்பகோணம், பிப். 01 -
கும்பகோணம், அரசினர் கலைக்கல்லூரி கடந்தாண்டு அக்டோபர் மாதம் புவியியல் துறை உதவி பேராசிரியர் மாணவர்களை ஒருமையில் பேசியதாக கூறப்படும் நிகழ்வினை கண்டித்து மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து, கல்லூரி கல்வி இயக்குனர் அவ்வுதவி பேராசிரியரை திருச்சி அரசு கலைக் கல்லூரிக்கு இடம் மாற்றம்...






















