Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

அருப்புக்கோட்டை : ஏழாவது மாபெரும் கோவிட் – 19 தடுப்பூசி சிறப்பு முகாம் : முதலமைச்சர்...

விருதுநகர், அக். 30 – இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பசும் பொன்னிலிருந்து மதுரை விமான நிலையம் செல்லும் வழியில் தமிழ்நாடு முழுவதும் நடைப்பெற்று வரும் ஏழாவது மாபெரும் கோவிட் தடுப்பூசி சிறப்பு முகாமினை முன்னிட்டு விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் கஞ்சநாயக்கன்பட்டி ஊராட்சியில் உள்ள ராஜ்கோ...

வத்திராயிருப்பு பிளவக்கல் பெரியார் மற்றும் கோவிலாறு அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட முதலமைச்சர் உத்தரவு

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு வட்டம் பிளவக்கல் பெரியாறு மற்றும் கோவிலாறு அணைகளிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த உத்திரவிட்டு ஆணை பிறப்பித்துள்ளார். வத்திராயிருப்பு; நவ. 20- விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு வட்டம், பிளவக்கல் பெரியாறு மற்றும் கோவிலாறு அணைகளிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிடுமாறு...

இராமநாதபுரம்; பிரியங்கா காந்தியின் கைதை கண்டித்து-காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்

ராமநாதபுரம், ஜூலை 20- ராமநாதபுரத்தில் காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தியை கைது செய்ததை கண்டித்தும், உத்திரபிரதேசத்தில் துப்பாக்கி சூடு நடத்தி படு கொலை செய்த மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. உத்திரபிரதேசத்தில் பாஜக, அரசின் துப்பாக்கி சூட்டில் பலியானோருக்கு ஆறுதல் கூறச்...

ராஜகம்பள மேன் மக்கள் அறக்கட்டளை சார்பாக கிளை நூலகம் அமைத்த கிராம மக்கள்

விருதுநகர் அருகே காடனெரி, துலுக்கப்பட்டி கிராமத்தில் இளைஞர்கள் மற்றும் கிராம மக்கள் பல்வேறு விதமான பாடப் புத்தகங்கள் மற்றும் கதை, அறிவியல் சம்பந்நப்பட்ட புத்தகங்களை திரட்டி வந்து கிளை நூலகம் அமைத்தும் கிராமத்தினை பசுமை கிராமமாக மாற்ற மரங்களை  நட்டும் அடுத்து வரும் தலைமுறை பிள்ளைகள் நல்...

விருதுநகர் மக்களவை தொகுதி தேர்தல் பாதுகாப்பு பணி – 4,956 போலீசார், துணை ராணுவப் படையினர் நிறுத்தம்

  விருதுநகர், ஏப். 18: விருதுநகர் மாவட்டத்தில் 7 சட்டமன்ற தொகுதிகளில் வாக்குப்பதிவு மையங்கள் மற்றும் பாதுகாப்பிற்காக 4,956 போலீசாரும், துணை ராணுவ படையினரும் நிறுத்தப் பட்டுள்ளனர். பாராளு மன்ற தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்று காலை 7 மணிக்கு துவங்க உள்ளது. மாவட்டத்தின் 7 சட்டமன்ற தொகுதி...

தேமுதிக நிச்சயம் அதிமுக கூட்டணிக்கு வரும்- ராஜேந்திரபாலாஜி பேட்டி

சிவகாசி: சிவகாசி நகராட்சி முஸ்லிம் மேல்நிலைப் பள்ளியில் சுகாதார திருவிழா இன்று நடைபெற்றது. இதனை தொடங்கி வைத்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நிருபர்களிடம் கூறியதாவது:- வருகிற பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் அ.தி.மு.க. - தி.மு.க. இடையேதான் போட்டி. புதிய தமிழகம், தே.மு.தி.க. வுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். தே.மு.தி.க....

மோடி கண் அசைத்தால் 1 மணி நேரத்தில் பாகிஸ்தான் இருக்காது-அமைச்சர் ராஜேந்திரபாலாஜி

சிவகாசி: சிவகாசி அருகே உள்ள விஸ்வநத்தம் கிராமத்தில் ஜெயலலிதா பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. விஸ்வநத்தம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் நாகராஜ் தலைமை தாங்கினார். அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கூட்டத்தில் கலந்து கொண்டு பேசியதாவது:- அ.தி.மு.க. என்ற இயக்கம் எங்கள் நாடி நரம்புகளில் கலந்துவிட்ட ஒன்று. அம்மா அறிவித்த அனைத்து திட்டங்களையும்...

40 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றிபெறும்-அமைச்சர் ராஜேந்திரபாலாஜி

சாத்தூர்: சாத்தூரில் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் இளைஞரணி சார்பில் நடைபெற்றது. கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி, சந்திரபிரபா எம்.எல்.ஏ., தலைமை கழக பேச்சாளர்கள் ரங்கநாதன், சுப்பையா பாண்டியன் கலந்து கொண்டனர். கூட்டத்தில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசியதாவது:- ஜெயலலிதா அமைத்து கொடுத்த ஆட்சியை முதல்வரும், துணை முதல்வரும் சிறப்பாக நடத்தி...

சிவகாசியில் இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து வந்து பெண்ணிடம் 18 பவுன் நகை பறிப்பு

விருதுநகர்: சிவகாசி ஞானகிரி சாலையை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன், டிபார்ட் மெண்ட் ஸ்டோர் நடத்தி வருகிறார். இவரது மனைவி காளீஸ்வரி (வயது48). இவர் இருசக்கர வாகனத்தில் கோவிலுக்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார். காரனேசன் பூங்கா பகுதியில் அவரது வாகனத்தின் பின்னால் இருசக்கர வாகனத்தில் ஒருவன் வந்தான். அவன் கண்ணிமைக்கும் நேரத்தில்...

அருப்புக்கோட்டை அருகே விபத்து: கணவன்-மனைவி பலி

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அருகே உள்ள கோவிலான் குளத்தைச் சேர்ந்தவர் சங்கரலிங்கம் (வயது70). இவரது மனைவி மாரியம்மாள் (63). கணவனும், மனைவியும் இன்று காலை அருப்புக்கோட்டைக்கு மொபட்டில் புறப்பட்டனர். 11.30 மணி அளவில் கோவிலாங்குளம் 4 வழிச் சாலை விலக்கில் மொபட் சென்று கொண்டிருந்தது. அப்போது மதுரையில் இருந்து தூத்துக்குடி நோக்கி...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS