Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

வேலூர் : காட்பாடியில் ரூ. 1.27 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பொதுப்பணித்துறை கோட்டம் மற்றும் உட்கோட்ட அலுவலகக் கட்டடங்களை...

வேலூர், நவ. 16 – வேலூர் மாவட்டம் காட்பாடியில் ரூ.1.27 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பொதுப்பணித் துறையின் கோட்டம் மற்றும் உட்கோட்டம் அலுவலக கட்ட டங்களை (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச்செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார். இவ்வலுவலகக் கட்டடம் தரை மற்றும்...

குடிநீர் பிரச்சினைக் குறித்து பொதுமக்கள் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டும் இலவம்பாடி ஊராட்சி நிர்வாகம்

அணைகட்டு, ஏப். 02 - வேலூர் மாவட்டம் அணைகட்டு வட்டம் இலவம்பாடி ஊராட்சி கிராமத்தில் உள்ள குட்டை ஏரியின் கரையோரம் அமைந்துள்ள ஆழ்துளை குடிநீர் தொட்டி சுமார் பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக இக் கிராமத்திற்கும் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள ஏனைய கிராமங்களுக்கும் குடி நீர் வழங்கி வருகிறது. இந்த...

அரக்கோணம் அருகே பள்ளி மாணவி விஷம் குடித்து தற்கொலை

அரக்கோணம்: அரக்கோணம் அடுத்த பெருங்களத்தூரை சேர்ந்தவர் ராஜேந்திரன் இவரது மகள் சித்ரா (வயது 18). இவர் திருத்தணியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இவருக்கு கடந்த சில ஆண்டுகளாக உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த சித்ரா தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். நேற்று...

ஆறு மாதங்களில் ஒன்றரை இலட்சம் லிட்டர் பால் மோசடி, ஐந்து பேர் சஸ்பெண்ட் , அதிர்ச்சியில் ஆவின் பால்...

      வேலூர்: வேலூர், திருவண்ணாமலை மாவட்ட பால் கூட்டுறவு ஒன்றியம் (ஆவின்) வேலூர் சத்துவாச்சாரியில் இயங்கி வருகிறது. வேலூர் மாவட்டத்தில் ஒரு நாளைக்கு 3.83 லட்சம் லிட்டர் பாலும், திருவண்ணாமலை மாவட்டத்தில் 1.33 லட்சம் லிட்டர் பால், ஆவின் மூலம் கொள்முதல் செய்யப்படுகிறது.   அதில் 2 லட்சம் லிட்டர் பால் சென்னைக்கு...

பைக்கில் இருந்து கீழே விழுந்த கல்லூரி மாணவி லாரி சக்கரத்தில் சிக்கி பலி

குடியாத்தம்: குடியாத்தம் கே.வி.குப்பம் அருகே உள்ள ஆலங்கநேரியை சேர்ந்தவர் சங்கர் (வயது 45). முன்னாள் ராணுவ வீரர். இவரது மகள் பார்கவி (18) இவர் வாணியம்பாடியில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். பார்கவி கல்லூரிக்கு செல்வதற்காக அவரது தந்தை தினமும் பைக்கில் பள்ளிக்கொண்டா பஸ் நிறுத்தத்திற்கு...

நாட்டறம்பள்ளி அருகே விபத்தில் பால் வியாபாரி பலி

நாட்டறம்பள்ளி: நாட்டறம்பள்ளி பூபதி தெருவை சேர்ந்தவர் மணிவண்ணன் (வயது 55) பால் வியாபாரி. இவர் நேற்று மாலை பங்களாமேடு என்ற இடத்திற்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் பைக் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் அவர் படுகாயமடைந்தார் அவரை மீட்ட பொதுமக்கள் திருப்பத்தூர் அரசு...

பேரணாம்பட்டு அருகே சிறுமிக்கு நடக்க இருந்த திருமணம் தடுத்து நிறுத்தம்

பேரணாம்பட்டு: பேரணாம்பட்டு பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் ரங்கம்பேட்டையை சேர்ந்த சின்னத்தம்பி (வயது 25) என்பவருக்கும் திருமணம் செய்து வைக்க இருவரின் பெற்றோரும் முடிவு செய்திருந்தனர். இவர்களது திருமணம் மார்ச் 10-ந் தேதி நடக்க இருந்தது. ஆனால் பெண்ணுக்கு 18 வயது ஆவதற்குள் திருமணம் செய்வது குற்றமாகும். இது...

உண்டியலில் சேமித்த ரூ.50 ஆயிரத்தில் பள்ளிக்கு ஸ்மார்ட் போர்டு வழங்கிய மாணவி

ஆம்பூர்: ஆம்பூர் கம்பிக்கொல்லை பகுதியை சேர்ந்த மாணவி அகல்யா. இவர் தற்போது ஆம்பூர் இந்து மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் 8-ம் வகுப்பு வரை பெத்லகேம் பகுதியில் உள்ள நகராட்சி பள்ளியில் படித்து வந்தார். சிறு வயது முதலே தனக்கு கிடைக்கும் பணத்தை உண்டியலில் சேமித்து வைக்கும்...

வேலூரில் பிரசவத்தில் மூளைச்சாவு-இளம்பெண் உடல் உறுப்புகள் தானம்

வேலூர்: கடலூர் மாவட்டம் புவனகிரியை சேர்ந்தவர் கவுதம்ராஜ் என்ஜினீயர் இவரது மனைவி கோகிலா (வயது 24). கர்ப்பிணியான இவருக்கு உடல்நிலை காரணமாக 7-வது மாதத்தில் குழந்தையை பிரசவிக்க வேண்டும் என டாக்டர்கள் கூறியுள்ளனர். இதையடுத்து சி.எம்.சி. ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். கடந்த 7 நாட்களுக்கு முன்பு பிரசவமானது. அப்போது கோகிலாவுக்கு அதிகளவில்...

தொடர் உண்ணாவிரதம்: முருகன்-நளினி ஜெயில் ஆஸ்பத்திரியில் அனுமதி

வேலூர்: முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற முருகன் வேலூர் ஆண்கள் சிறையிலும், அவருடைய மனைவி நளினி பெண்கள் சிறையிலும் உள்ளனர். 7 பேரையும் விடுதலை செய்வது குறித்து தமிழக கவர்னர் முடிவு செய்யலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு கூறி உள்ளது. ஆனால் பல மாதங்களாகியும் அவர்கள்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS