Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் கொரோனாவால் உயிரிழந்த வி.ஏ.ஒ. குடும்பங்களுக்கு தலா ரூ. 1 இலட்சம் நிதியுதவி...

திருவண்ணாமலை, ஜூலை.26- திருவண்ணாமலை மாவட்டத்தில் பணிபுரிந்து சமீபத்தில் கொரோனா தொற்று உடல் நலக்குறைவால் உயிரிழந்த, மற்றும் விபத்தில் ஒரு காலை இழந்த கிராம நிர்வாக அலுவலர்களின் குடும்பங்களுக்கு தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் மாவட்ட சங்க அலுவலகத்தில் நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு...

திருவண்ணாமலை: பொது வழிபாதை ஆக்கிரமிப்பு அகற்றக்கோரி அருந்ததினர் மாவட்ட வருவாய் அலுவலரிடம் மனு

திருவண்ணாமலை, செப்.3- திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் இரா.முத்துகுமாரசாமியை தண்டராம்பட்டு அடுத்த கீழ்வணக்கம்பாடி கிராமத்தைச் சேர்ந்த சு.முருகன் தலைமையில் அருந்ததியினர் பொது வழிப்பாதையில் உள்ள ஆக்கிரமிப்பினை அகற்றக்கோரி மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:  திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட கீழ்வணக்கம்பாடி அருந்ததியர் காலனி பகுதியில் 40 ஆண்டுகளாக...

சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் !

திருவண்ணாமலை ஜூலை.19- திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 49 ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் சேத்துப்பட்டு அடுத்த இடையான்குளத்தூர் சமுதாய கூடத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட ஊராட்சி செயலர் நா.அறவாழி தலைமை தாங்கினார்.  ஆணையாளர் மு.பாஸ்கரன், வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ.)...

திருவண்ணாமலை : நெல்கொள்முதல் நிலையங்களில் மூட்டை நெல்லுக்கு ரூ 40 கையூட்டு கேட்பதாக குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் குற்றச்சாட்டு...

PIC FILE COPY திருவண்ணாமலை. ஜூலை.23- திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக மன்ற கூட்டரங்கில் மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர் மு.பிரியதர்ஷினி தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் வேளாண் இணை இயக்குநர் பாலா மற்றும் அனைத்து துறை அரசு அலுவலர்கள் விவசாய பிரதிநிதிகள் கலந்து...

திருவண்ணாமலை : 50 ஆண்டுகால திமுகவின் உழைப்பில் வளர்ந்து நிற்கும் தமிழ்நாடு .. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்..

திருவண்ணாமலை. ஜூலை. 09 - திமுகவின் 50 ஆண்டு கால உழைப்பினால்தான் தமிழ்நாடு வளர்ந்து நிற்கிறது என்று திருவண்ணாமலையில் நடந்த பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் கூறினார். திருவண்ணாமலை பெரிய தெருவில் திமுக சார்பில் நடந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்ணாமலையார் கோவில் சிவாச்சாரியார்களுக்கு புத்தாடைகளை வழங்கினார். அதனை தொடர்ந்து...

அந்தியந்தல் ஊராட்சியில் 75 வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு கொரோனா விழிப்புணர்வு கிராமிய கலைநிகழ்ச்சி

திருவண்ணாமலை, ஆக.8- திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட அத்தியந்தல் ஊராட்சி அலுவலகம் முன்பு ஊரக வளர்ச்சித்துறை சார்பில் 75வது சுதந்திர தினவிழாவையட்டி கொரோனா இல்லாத தமிழகத்தை உருவாக்க விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் இரா.முருகன் தலைமை தாங்கினார். திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் கே.சி.அமிர்தராஜ் முன்னிலை வகிக்க,...

திருவண்ணாமலை : ரூ. 14 லட்சம் மதிப்பிட்டிலான மினிடேங்குகள், சிமெண்ட் சாலைகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி...

திருவண்ணாமலை. ஜூலை.23- திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் பேரூராட்சி ரூ.14 லட்சம் மதிப்பீட்டில் ஆழ்துளைக்கிணறுடன் கூடிய மினி டேங்க்குகள் மற்றும் சிமெண்ட் சாலைகள் முடிவடைந்த பணிகளை மக்கள் பயன்பாட்டிற்காக தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி திறந்துவைத்தார். இந்நிகழ்ச்சிக்கு வேட்டவலம் பேரூராட்சி செயல் அலுவலர் சுகந்தி தலைமை தாங்கினார். மாவட்ட ஊராட்சி...

திருவண்ணாமலை மாவட்டத்தில் உழவர் சந்தைகள் திறப்பு கோவிட்-19 வழிகாட்டு நடைமுறைகள் கடைபிடிக்கப்படுவது குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் நேரில்...

திருவண்ணாமலை ஜூலை.21- திருவண்ணாமலை மாவட்டம், திருவண்ணாமலை நகராட்சி, வட்டாட்சியர் அலுவலகம் பின்புறம், வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை சார்பில் செயல்பட்டு வரும் உழவர் சந்தையில் இன்று (19.07.2021) கோவிட்-19 வழிகாட்டு நடைமுறைகள் கடைபிடிக்கப்படுவது குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. பா. முருகேஷ், இ.ஆ.ப. அவர்கள்...

திருவண்ணாமலை : ஊராட்சி அலுவலகங்களில் வெகு சிறப்பாக நடந்த ஆயுத பூஜை, விஜயதசமி விழா

திருவண்ணாமலை அக்.16- நவராத்திரி விழாவின் நிறைவாக ஆயுத பூஜை விழாவும் அதனை தொடர்ந்து விஜயதசமி விழாவும் தமிழகத்தில் சிறப்பாக ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. அதன்படி ஆயுதபூஜை விழாவையட்டி திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்களில் அரசு அலுவலர்கள் ஆயுதபூஜை விழா கொண்டாடினர். ஆயுத பூஜை அன்று வீடுகளை சுத்தப்படுத்தி நாம்...

திருவண்ணாமலை: ஊதியம் முறைப்படுத்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வழியுறுத்தி, துப்புரவு பணியாளர்கள் நலச்சங்க பிரதிநிதிகள் மாவட்ட ஆட்சியரிடம்...

திருவண்ணாமலை ஆக.29- திருவண்ணாமலை மாவட்ட ஊராட்சி துப்புரவு பணியாளர்கள் நலச்சங்க நிர்வாகிகள் மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமையில் சங்க நிர்வாகிகள் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரகத்தில் ஆட்சியர் பா.முருகேஷிடம் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 860 ஊராட்சிகளில் கடந்த 2016ம் அண்டு ஜூலை மாதம்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS