Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

2ம் நிலை காவலர் பணிக்கு உடற்தகுதி தேர்வு

திருவண்ணாமலை, ஜூலை.28- தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமத்தால் 2020-2021ம் ஆண்டுக்கான 2ம் நிலை காவலர்கள் சிறைக்காவலர்கள் மற்றும் தீயணைப்பு படை வீரர் ஆகிய பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு நடந்து முடிந்தது. தொடர்ந்து தேர்ச்சி பெற்ற இளைஞர்களுக்கு தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் முதல் உடற்தகுதி தேர்வு தொடங்கியது....

1 தேதி முதல் 15 கட்டண கழிப்பறைகள் இலவச கழிப்பிடங்களாக மாற்றம் : திருவண்ணாமலை நகராட்சியில் தீர்மானம்...

திருவண்ணாமலை ஆக.12- திருவண்ணாமலை நகராட்சி பகுதியில் 15 இடங்களில் இயங்கி வரும் கட்டண கழிப்பறைகள் எதிர் வரும் 1 ஆம் தேதி முதல் இலவச கழிப்பிடங்களாக மாற்ற நகரமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. திருவண்ணாமலை நகராட்சி அலுவலகத்தில் உள்ள மன்ற கூட்டரங்கில் நகரமன்ற கூட்டம் நகரமன்ற தலைவர் நிர்மலா வேல்மாறன்...

திருவண்ணாமலை ஸ்ட்ராங்க் அறையில் வைத்திருக்கும் மின்னணு வாக்கு இயந்திரங்களை கண்காணிப்பு கேமராக்கள் மூலம் பதிவு செய்யப்பட்ட காட்சிகளை மாவட்ட...

திருவண்ணாமலை ஏப்.10- திருவண்ணாமலை திண்டிவனம் சாலையிலுள்ள ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகத்தில் கீழ்பென்னாத்தூர், திருவண்ணாமலை, செங்கம் (தனி)  கலசபாக்கம், ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான மின்னணு வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டு அங்கு துப்பாக்கி ஏந்திய துணை ராணுவத்தினர் மற்றும் போலீசார் 3 அடுக்கு முறையில் தீவிர...

திருவண்ணாமலை; ஐந்தாவது நாளாக பக்தர்கள் இல்லாமல் ஆடிப்பூரத் திருவிழா – பெண் பக்தர்கள் ஏமாற்றம்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் இல்லாமல் 5 வது நாட்களாக நடந்த ஆடிப்பூர திருவிழா நடந்ததால் பெண் பக்தர்களிடையே இது பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்திவுள்ளது. திருவண்ணாமலை, ஆக.7- திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம். தற்போது ஆடி மாதத்தை முன்னிட்டு கடந்த 1 ந்...

திருவண்ணாமலை மாவட்டத்தில் 2020 – 21 ஆம் ஆண்டில் சுயவுதவிக் குழுக்களுக்கு ரூ.705 கோடி வங்கி கடன்...

திருவண்ணாமலை அக்.23- திருவண்ணாமலை மாவட்டத்தில் 2020 – 2021 ஆம் ஆண்டில் 12 ஆயிரம் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.705 கோடி கடன் வழங்கப் பட்டுள்ளதாக இந்தியன் வங்கி மேலாண்மை இயக்குநர் சாந்திலால் ஜெயின் கூறினார். திருவண்ணாமலை மாவட்ட அனைத்து வங்கிகளுடன் ஒருங்கிணைந்து இந்தியன் வங்கி (முன்னோடி வங்கி சார்பில்) மாபெரும்...

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் வளாகத்திற்குள் அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்பாட்டம் !

செய்தி சேகரிப்பு இராம மூர்த்தி திருவண்ணாமலை, ஆக.18- தமிழகத்தில் அரசு பொதுத்துறையில் உள்ள 4.50 லட்சம் காலி பணியிடங்களை உடனடியாக நிரப்பிட கோருதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவண்ணாமலையில் அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் திருவண்ணாமலை மாவட்ட...

பள்ளிகள் திறப்பு: அரசு பழங்குடியினர் நல உண்டு, உறைவிடப்பள்ளியில் திட்ட அலுவலர் ஆய்வு

திருவண்ணாமலை, செப்.1- திருவண்ணாமலை மாவட்டத்தில் பழங்குடியினர் நலத் துறை சார்பில் அரசு பழங்குடியினர் நல உண்டு மற்றும் உறைவிட 3 மேல் நிலைப் பள்ளிகள் மற்றும் 3 உயர் நிலைப் பள்ளிகள் உள்ளது. இதில் ஒரு உயர்நிலைப் பள்ளி திருவண்ணாமலையில் உள்ள சு.கீழ்நாச்சிப்பட்டு கிராமத்திலும், ஜமுனாமரத்தூரில் மற்ற 5...

விதிகளை மீறி ஊராட்சி மன்ற செயலாளர்களை பணிமாற்றம் செய்யும் அதிகாரிகள் மீது வழக்கு … தமிழ்நாடு ஊராட்சி...

திருவண்ணாமலை மார்.6- விதிகளுக்கு மாறாக ஊராட்சி செயலாளர்களை பணிமாற்றம் செய்யும் அதிகாரிகள் மீது கோர்ட்டில் வழக்கு தொடர்வது என திருவண்ணாமலையில் நடைபெற்ற தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரகம் எதிரே வேங்கிக்காலில் ஒரு தனியார் கூட்டரங்கில் தமிழ்நாடு ஊராட்சிகள் செயலாளர் சங்க மாவட்டம்...

கீழ்பென்னாத்தூர் : கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவருக்கு சைக்கிள் பரிசு : துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி வழங்கினார்

திருவண்ணாமலை, அக். 23 – திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றி அலுவலகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படுவர்களுக்கு பரிசுகள் அறிவிக்கப்படுயிருந்தது. அதன் படி குலுக்கலில் முதல் பரிசை வென்ற சு.பொலக்குணம் கிராமத்தைச் சேர்ந்த சுசீலாவிற்கு சைக்கிளை பரிசாக துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி...

கடந்த ஆண்டை விட 14 இலட்சம் அதிகமாக போன, திருவண்ணாமலை நகராட்சி பகுதியில் கட்டண வசூல் செய்வதற்கான...

திருவண்ணாமலை,அக்.16- திருவண்ணாமலை நகராட்சியில் தற்காலிக சாலையோர கடைகளுக்கு கட்டணம் வசூலிப்பது, பேருந்து நிலையத்தில் இருசக்கர வாகனம் நிறுத்த கட்டணம் வசூலிப்பது உள்ளிட்ட 11 பணிகளுக்கான கட்டணம் வசூலிக்கும் உரிமத்திற்கான ஏலத்தில் ஒரு கோடி ரூபாய்க்கு ஏலம் போனது. திருவண்ணாமலை நகராட்சி பகுதிகளில் உள்ள காய்கனி மார்க்கெட்டில் உள்ள கடைகளுக்கு கட்டணம்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS