திருவண்ணாமலை: ஏர் உழுது, கரும்பு கரணையை பயிரிட்ட மாவட்ட ஆட்சியர் – விவசாயிகள் மத்தியில் ஆரவாரம்
திருவண்ணாமலை, ஆக. 18 -
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் வட்டம் நாடழகானந்தல் கிராமத்தில் வேளாண்துறை மூலம் செயல் படுத்தப்படும் பிரதம மந்திரி நுண்ணுயிர் பாசன திட்டத்தின் விவசாயி சி.கருணாநிதி நிலத்தில் கரும்பு பயிரில் சொட்டுநீர் பாசனம் அமைக்கப் பட்டுள்ளதையும் கரும்பு கரணைகள் நடவினையும் ஆட்சியர் பா.முருகேஷ் நேரில் பார்வையிட்டு...
திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா விழிப்புணர்வு 4வது நாள் தொடர் பிரச்சாரம் நிகழ்ச்சி
திருவண்ணாமலை மாவட்டத்தில் 01.08.2021 முதல் 07.08.2021 வரை
கொரோனா விழிப்புணர்வு 4வது நாள் தொடர் பிரச்சாரம் நிகழ்ச்சி ஆவின் குளிருட்டும் நிலைய வளாகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் நடைபெற்றது .
திருவண்ணாமலை, ஆக 5 -
திருவண்ணாமலை வேங்கிக்கால் ஊராட்சி ஒன்றியம், ஆவின் குளிருட்டும் நிலைய வளாகத்தில் நேற்று (04.08.2021)...
திருவண்ணாமலை மாவட்டத்தில் 10, 12 திருப்புதல் வினாத்தாள் கட்டுகள் பிரிக்கப்பட்டுள்ளதா ? தேர்வுத்துறை இணை இயக்குநர் பொன்குமார் விசாரணை...
திருவண்ணாமலை பிப்.15-
திருவண்ணாமலை மாவட்டத்தில் 10, 12 திருப்புதல் வினாத்தாள் வெளியானதைத் தொடர்ந்து வினாத்தாள் கட்டுகள் பிரிக்கப்பட்டுள்ளதா என அரசு தேர்வுத்துறை இணை இயக்குநர் பொன் குமார் விசாரணை மேற்கொண்டுள்ளார்.
தமிழகத்தில் 10, 12ஆம் வகுப்புகளுக்கான திருப்புதல் தேர்வு கடந்த 9 ந் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இத்தேர்வு...
திருவண்ணாமலையில் ஆடி மாத பவுர்ணமியை முன்னிட்டு கிரிவலம் சென்ற மூன்று லட்சம் பக்தர்கள் …
திருவண்ணாமலை ஆக.12-
ஆடி மாத பவுர்ணமியையட்டி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் தரிசனம் செய்ய 3 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு கிரிவலம் சென்றனர்.
திருவண்ணாமலையில் மாதந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் பவுர்ணமி கிரிவலம் சென்று வருகின்றனர். அதன்படி ஆடி மாத பவுர்ணமி நேற்று காலை 10.16 மணிக்கு தொடங்கியது. இன்று...
கலசப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்தில் நடைப் பெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை உதவி இயக்குநர் நேரில் ஆய்வு மேற்கொண்டார்
PIC: File Copy
திருவண்ணாமலை, செப்.4-
திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட லாடவரம் ஊராட்சியில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) டி.கே.லட்சுமிநரசிம்மன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் அங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் சுகாதார வசதி மாணவர்களுக்கு செய்துள்ள முன்னேற்பாடுகள் குறித்து...
திருவண்ணாமலை : ரூ. 14 லட்சம் மதிப்பிட்டிலான மினிடேங்குகள், சிமெண்ட் சாலைகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி...
திருவண்ணாமலை. ஜூலை.23-
திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் பேரூராட்சி ரூ.14 லட்சம் மதிப்பீட்டில் ஆழ்துளைக்கிணறுடன் கூடிய மினி டேங்க்குகள் மற்றும் சிமெண்ட் சாலைகள் முடிவடைந்த பணிகளை மக்கள் பயன்பாட்டிற்காக தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி திறந்துவைத்தார்.
இந்நிகழ்ச்சிக்கு வேட்டவலம் பேரூராட்சி செயல் அலுவலர் சுகந்தி தலைமை தாங்கினார். மாவட்ட ஊராட்சி...
திருவண்ணாமலையில் 5 வது நாளாக 2ம் நிலை காவலர் பணிக்கு உடற்தகுதி தேர்வு – 413 பெண்கள் பங்கேற்பு...
திருவண்ணாமலை, ஆக 1 -
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமத்தால் 2020-2021ஆம் ஆண்டுக்கான 2ம் நிலை காவலர்கள், சிறைகாவலர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் பதவிக்கான எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு தமிழகம் முழுவதும் கடந்த 26ந் தேதி முதல் உடல்தகுதி தேர்வு நடைப் பெற்று வருகிறது.
அதன்படி திருவண்ணாமலை...
திருவண்ணாமலை அருகே நரிக்குறவ இளைஞர்கள் அதிமுகவிலிருந்து விலகி, 40 க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர்
திருவண்ணாமலை மார்ச்.4-
திருவண்ணாமலை அடுத்த கனதம்பூண்டி ஊராட்சியில் திமுக சார்பில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 69வது பிறந்த நாள் விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் கனதம்பூண்டி பகுதியை சேர்ந்த நரிக்குறவர் சங்கத்தின் முன்னாள் தலைவர் காசியம்மாளின் பேரனும் பி.காம் பட்டதாரி இளைஞருமான டி.அண்ணாமலை தலைமையில் அதிமுகவிலிருந்து விலகி...
செய்யாறில் அதிகபட்சம் 78 மி.மீ. மழை பதிவு
திருவண்ணாமலை ஜூலை.18- திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று முன்தினம் மாலை முதல் நேற்று அதிகாலை வரை விடிய விடிய கனமழை பெய்தது. செய்யாறு கலசபாக்கம் ஆரணி சேத்துப்பட்டு போளூர் ஆகிய பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. விவசாய நிலங்களில் மழைநீர் தேங்கியது....
திருவண்ணாமலை : தென்கரும்பலூர் கிராமசபைக் கூட்டம் : அமைச்சர் எ.வ.வேலு ரூ 22.44 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட...
திருவண்ணாமலை அக்.3-
திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியத்தை சார்ந்த, தென்கரும்பலூர் கிராமத்தில் உத்தமர் காந்தியடிகள் 153-வது பிறந்த நாளை முன்னிட்டு கிராம சபா கூட்டத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு அவர்கள்; கலந்துக்கொண்டு ரூ.22.44 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியத்தை சார்ந்த...



















