தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை – இணைப்பதிவாளர் க.ராஜ்குமார் அறிவிப்பு !
திருவண்ணாமலை ஜூலை.19- திருவண்ணாமலை மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் க.ராஜ்குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது,
திருவண்ணாமலை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் புதிய உறுப்பினர்களாக சேர விண்ணப்பப் படிவங்களை அந்தந்த பகுதியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில்...
சேத்பட் ஊராட்சி ஒன்றியத்தில் நடைப்பெற்று வரும் அரசின் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு!
திருவண்ணாமலை, ஆக 1-
திருவண்ணாமலை மாவட்டம், சேத்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் அரசின் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் மேற் கொள்ளப்பட்டு வருதையும் மற்றும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருதையும் மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டர்.
இந்த ஆய்வின் போது கூடுதல் ஆட்சியர் மு.பிரதாப்,...
திருவண்ணாமலை : நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு மீட்பு மற்றும் தூர்வாரல் போன்ற நடைபெறும் பணிகள் குறித்து அமைச்சர் எ.வ.வேலு...
திருவண்ணாமலை,அக்.16-
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் நீர்வரத்து அதிகமாக உள்ள பகுதிகளில் உள்ள அடைப்புகள், ஆக்கிரமிப்புகள் ஆகியவற்றினை அகற்றி தூர்வாரப்படவேண்டும்; என்றும், சிறு பாலங்களில் உள்ள அடைப்புகளை அகற்றிட பொதுப்பணித்துறைக்கு ஆணையிடப்பட்டுள்ளதை தொடர்ந்து தமிழக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு நேற்று நேரில் பார்வையிட்டு...
திருவண்ணாமலையில் அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் நடைப்பெற்ற மாணவர்கள் போதை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி ..
திருவண்ணாமலை ஆக.12-
திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் போதை ஒழிப்பு உறுதியேற்பு நிகழ்ச்சி நடைப்பெற்றது அதில் மாணவர்கள் அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் போதை ஒழிப்பு உறுதிமெழி ஏற்றனர்.
தமிழகத்தில் போதை பொருட்கள் விற்பனை மற்றும் பழக்கத்தை தடுக்க தமிழக அரசு பல்வேறு...
பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு நலச்சட்டம் கீழ் சொத்துப் பத்திரம் ரத்து – பெற்றோர்கள் பெயரில்...
திருவண்ணாமலை செப்.1-
திருவண்ணாமலை மாவட்டம், திருவண்ணாமலை வட்டம், உடையானந்தல் கிராமத்தை சேர்ந்த ராயர், பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் நலம் மற்றும் பராமரிப்பு சட்டம் பிரிவு 5-ன் கீழ் எதிர்மனுதாரர்களுக்கு எதிராக திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தாக்கல் செய்யப்பட்டு திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியரால் விசாரணை மேற்கொள்ளப்பட்டு, மேற்படி...
இந்திய அரசின் பத்ம விருதுகள் – தகுதியானவர்கள் விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்
திருவண்ணாமலை, ஜூலை.28-
2021-ம் ஆண்டு இந்திய அரசின் சார்பில் கலை, இலக்கியம், விளையாட்டு, மருத்துவம், அறிவியல், பொறியியல், வணிகம், தொழிழ்சாலை, ஆகிய பிரிவுகளில் வாழ்நாள் சாதனை புரிந்தவர்களுக்கு பத்ம விருதுகள் வழங்கப்படவுள்ளது. இந்திய அரசின் உயரிய விருதான இது மலைவாழ் மக்கள், சமூகத்தின் பிற்படுத்தப் பட்டோர் நலன், பெண்கள்...
தீபாவளியை முன்னிட்டு காலை 8 மணிமுதல் இரவு 7 மணிவரை நியாயவிலைக் கடை செயல் படும் : மாவட்ட...
திருவண்ணாமலை அக்.28-
எதிர் வரும் நவம்பர் 4- ஆம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 01.11.2021, 02.11.2021 மற்றும் 03.11.2021 ஆகிய தேதிகளில் நியாய விலைக் கடைகளில் காலை 8.00 மணி முதல் இரவு 7.00 மணி வரை கடைகளைத் திறந்து, குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் வழங்க...
சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் !
திருவண்ணாமலை ஜூலை.19- திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 49 ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் சேத்துப்பட்டு அடுத்த இடையான்குளத்தூர் சமுதாய கூடத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட ஊராட்சி செயலர் நா.அறவாழி தலைமை தாங்கினார். ஆணையாளர் மு.பாஸ்கரன், வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ.)...
பீனிக்ஸ் பள்ளி தாளாளர் தலைமையில், மாற்றுத் திறனாளிகளுக்கான விழிப்புணர்வு மற்றும் நலத்திட்ட முகாம் !
செய்தி சேகரிப்பு இராம மூர்த்தி
திருவண்ணாமலை, ஆக.18-
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த சந்தவாசல் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற மாற்றுத் திறனாளிகள் நல சட்டம் 2016 திட்டத்தின் கீழ் விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் மாற்றுத் திறனாளிக்கான சிறப்பு நலத் திட்ட முகாம் பீனிக்ஸ் மன வளர்ச்சி குன்றியோர் பள்ளி...
மத்திய அரசு நலத் திட்டத்தின் கீழ் திருவண்ணாமலை மாவட்டத்தில் வளர்ச்சி திட்டப் பணிகள் – மாவட்ட ஆட்சியர் நேரில்...
திருவண்ணாமலை, ஜூலை.26-
திருவண்ணாமலை மாவட்டம், புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மூலம் ரூ.2.19 கோடி மதிப்பீட்டில் மேற் கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற் கொண்டார்.
ஆய்வின்...
















