பொன்னேரி ஸ்ரீதேவி அறிவியல் மற்றும் கலைக்கல்லூரி பட்டமளிப்பு விழா : 320 மாணாக்கர்களுக்கு டாக்டர் கனிமொழி எம்.பி பட்டங்களை...
பொன்னேரி, மார்ச். 12 -
பொன்னேரி கிருஷ்ணாபுரத்தில் உள்ள ஸ்ரீதேவி அறிவியல் மற்றும் கலை கல்லூரியில் இன்று 320 மாணாக்கர்களுக்கு பட்டமளிப்பு விழா நடைப்பெற்றது.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி கிருஷ்ணாபுரம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீதேவி அறிவியல் மற்றும் கலை கல்லூரியில் பி.காம், பி.பி.ஏ. உள்ளிட்ட எட்டு பிரிவுகளில் கல்வி பயின்ற...
வருமான வரித்துறை அதிகாரிகள் போல் நடித்து ஒப்பந்ததாரர் வீட்டில் பணம், நகைகள் சொத்துப்பத்திர ஆவணங்கள் கொள்ளை : ...
ஆவடி, மார்ச். 10 -
வருமான வரித்துறை அதிகாரி போல் போலி அடையாள அட்டையை காண்பித்து காண்ட்ராக்டர் வீட்டில் கொள்ளையடித்த சம்பவத்தில் 12 பேரை கைது செய்து சிறையில் அடைத்து, ஆவடி சரக தனிப்படை போலீசார் அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டனர்.
திருவள்ளூர் அடுத்த வெள்ளகுளம் பகுதியில் காண்ட்ராக்டர் பாலமுருகன் தனது...
அன்னை தெரசா சமுதாய அறக்கட்டளையின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கி, தாதன்கண்டிகை கிராம பழங்குடியினர் காலனியில் கொண்டாடப்பட்ட சர்வதேச...
கும்மிடிப்பூண்டி, மார்ச். 08 -
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி ஒன்றியம், நேமளூர் ஊராட்சியில் அமைந்துள்ள தாதன்கண்டிகை கிராம பழங்குடியின காலனியில் சர்வதேச மகளிர் தின விழா அன்னை தெரசா கல்வி, மருத்துவம், விளையாட்டு, சமுதாய அறக்கட்டளையின் சார்பில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு, அறக்கட்டளையின் நிறுவன தலைவர் ஓய்வு பெற்ற ஊத்துக்கோட்டை தாசில்தார்...
பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அருசுவை உணவு வழங்கி சர்வதேச மகளிர் தினம் கொண்டாடிய ஆவடி மாநகாராட்சி உயர் நிலைப்பள்ளி...
ஆவடி, மார்ச். 08 -
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள மாநகராட்சி உயர்நிலை பள்ளியில் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு அருசுவை வழங்கி சர்வதேச மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.
ஆவடி மாநகராட்சிப் பள்ளியில் நடைப்பெற்ற சர்வதேச மகளிர் தினவிழாவில் கலந்துக்கொண்ட அனைவரையும்...
சிப்காட் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் சுத்தப்பணி செய்துக் கொண்டிருந்த பெண் ஊழியர் மீது வாகனம் மோதி பலி :...
சிப்காட், மார்ச். 08 -
திருவள்ளூர் மாவட்டம் தேர்வாய் வாழுதலம்பேடு பகுதியில் ஜித்தன் என்பவரின் மகன் பலராமன் வயது 44 தனது மனைவி சுமதி வயது 40 இருவரும் குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள்.
இந்நிலையில் சுமதி நேற்று எஸ்.பி.எல். இன்ஃப்ரா ஸ்ட்ரெக்சர் நிறுவனத்தில் தேசிய நெடுஞ்சாலை 5 ல் ஆர்.டி.ஒ....
பொதட்டூர்பேட்டையில் பள்ளிக்கு சென்ற ஆறுவயது சிறுவன் மீது சரக்கு வாகன ஆட்டோ மோதி விபத்து : ...
பொதட்டூர்பேட்டை, மார்ச். 08 -
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு நொச்சிலித்தொட்டி காலனியில் வசித்து வரும் வெங்கடேசன் என்பவரின் மகன் லாரன்ஸ் வயது 6 சம்பவ நாளான கடந்த மார்ச் 5 ஆம் தேதியன்று காலை எட்டு மணியளவில் அப்பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிக்கு செல்வதற்காக பள்ளி அருகே...
ஆவடி : ஜி.கே.ஷெட்டி விவேகானந்தா வித்யாலயாப் பள்ளியில், சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் பங்கேற்ற...
ஆவடி, மார்ச். 08 -
சென்னை புறநகர் பகுதியான ஆவடி அடுத்த திருமுல்லைவாயில் வைஷ்ணவி நகர் அருகே அமைந்துள்ள G.K. ஷெட்டி விவேகானந்தா வித்யாலயாப் பள்ளியில் மகளிர் தினத்தை முன்னிட்டு பள்ளியின் தாளாளர் ராமமூர்த்தி தலைமையில் 200 க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை பள்ளி வளாகத்தைச் சுற்றி ஆசிரியர்களும் மாணவ-மாணவிகளும்...
மணவாளன்நகர் : கால்வாயில் குளிக்கச் சென்ற பெயிண்டர் நீரில் மூழ்கி மரணம் … காவல் நிலையத்தில்...
pic file copy
மணவளன்நகர், மார்ச். 07 –
திருவள்ளூர்மாவட்டம் மணவாளன் நகர் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட போளிவாக்கம் கிராமம் அண்ணாமலை என்பவரின் மகன் தனபால் வயது 30 என்பவர் மனைவி மஞ்சுளா வயது 27 உடன் குடும்பத்துடன் அப்பகுதியில் வசித்து வந்தார். இவர் தனியார்கம்பெனி ஒன்றில் பெயிண்டராக வேலைப்...
பென்னலூர்பேட்டை : இருசக்கர வாகனத்தில் ஆற்று மணல் கடத்தியவர் மீது போலீசார் வழக்கு
pic - file copy
பென்னாலூர்பேட்டை, மார்ச். 07 –
திருவள்ளூர் மாவட்டம் பென்னாலூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ஆரணி ஆற்றில் இருந்து மணல் திருட்டில் ஈடுப்பட்ட நபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர் மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து...
மிட்ணமல்லி : வண்டலூர் – மீஞ்சூர் தேசிய நெடுஞ்சாலையில் நடைப்பெறும் தொடர் திருட்டு … ...
முத்தாப்பேட்டை, மார்ச், 07 -
ஆவடி காவல்துறை ஆணையரக பகுதிக்குட்பட்ட முத்தாப்பேட்டை காவல் நிலைய சரக எல்லையான மிட்டனமல்லியின் வண்டலூர் - மீஞ்சூர் தேசிய நெடுஞ்சாலையில் தொடர் திருட்டு சம்பவங்கள் அதிகளவில் நடைப்பெற்று வருகிறது.
இதுக் குறித்து காவல்நிலையத்திற்கு வந்த புகாரினைத் தொடந்து, அதனை தடுக்கும் விதமாக...
























