Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

அதிமுக புதிய உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி : திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர்...

பொன்னேரி, மார்ச். 16 - திருவள்ளூர் வடக்கு மாவட்டம் பொன்னேரியில் உள்ள அதிமுக அலுவலகத்தில் அக்கட்சியினருக்கு புதிய உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பொன்னேரி நகராட்சி, மீஞ்சூர், சோழவரம், கும்மிடிப்பூண்டி, எல்லாபுரம் ஒன்றியங்கள்,  ஆரணி, ஊத்துக்கோட்டை, மீஞ்சூர் பேரூராட்சிகளுக்குள் அடங்கிய அதிமுக உறுப்பினர்களுக்கான அடையாள அட்டைகளை...

நடைப்பாதை ஆக்கிரமப்பு அகற்றல் குறித்து பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் தலைமையில் நடைப்பெற்ற ஆலோசனைக்கூட்டம் : சிறுவாபுரி பாலசுப்பிரமணிய...

ஆரணி, மார்ச். 16 - திருவள்ளூர் மாவட்டம், ஆரணியை அடுத்துள்ள சின்னம்பேடு சிறுவாபுரி அருள்மிகு பாலசுப்பிபிரமணிய சுவாமி திருக்கோயில் முன்பாக நடைப்பாதையில் சுமார் 150 -க்கும் மேற்பட்ட வியாபாரிகள் காய்கறிகள், பூமாலை மற்றும் பூஜைபொருட்கள் போன்றவற்றை வியாபாரம் செய்வதற்காக தற்காலிக விற்பனைக் கூடங்களை அமைத்து அப்பகுதியில் விற்பனை செய்து...

நந்தியம்பாக்கம் கிராம அருள்மிகு ஸ்ரீ கொங்கியம்மன் ஆலயத்தில் நடைப்பெற்ற கவிஞர் கலையரசன் எழுதி இசையமைத்துள்ள கொங்கிஅம்மன் பக்திபாடல்...

மீஞ்சூர், மார்ச். 15 - திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட நந்தியம்பாக்கம் கிராமத்தில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீகொங்கிஅம்மனை வர்ணித்து அவ்வூரைச் சேர்ந்த கவிஞர் கலையரசன் என்பவர் தொகுத்தெழுதி இசையமைத்துள்ள பக்தி பாடலின் ஒலி நாடா வெளியீட்டு விழா அத்திருக்கோயிலில் இன்று நடைப்பெற்றது. மேலும் இவ்விழாவிற்கு நந்தியம்பாக்கம்...

அமமுக கட்சியின் ஆறாம் ஆண்டு துவக்க விழா : பிரமாண்ட முறையில் கொண்டாடுவது குறித்து திருவள்ளூர் கிழக்கு மாவட்டம்...

பொன்னேரி, மார்ச். 14 - தமிழ்நாட்டில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற டி.டி.வி தினகரன் தலைமையிலான அரசியல் கட்சி துவங்கப்பட்டு வருகின்ற மார்ச் 15-ம்          ( நாளை )  தேதியுடன்  ஐந்து ஆண்டுகள் நிறைவுப்பெற்று ஆறாம் ஆண்டில் அக்கட்சி அடியெடுத்து வைக்கிறது. இந்நிலையில்...

பொன்னேரி வட்டாச்சியர் அலுவலகத்தில் கேக் வெட்டி கோலகலமாக கொண்டாடப்பட்ட உலக மகளிர் தின விழா …

பொன்னேரி, மார்ச். 11 - தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆசிரியர் காப்பாளர் சங்கத்தின் மகளிரணி சார்பில் பொன்னேரி வட்டாட்சியர் அலுவலத்தில் மகளிர் தின விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை பொன்னேரி கோட்டம் சார் ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சித்ரா  குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். தலைமை...

இரு சக்கர வாகனம் பழுது நீக்கும் கடையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் ரூ. 15 இலட்சம்...

பொன்னேரி, மார்ச். 11 - திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்துள்ள திருவேங்கடபுரம் பகுதியில் கந்தன் என்பவருக்கு சொந்தமான இருசக்கர வாகனம் பழுது நீக்கும் கடை உள்ளது. இந்நிலையில் இக்கடையில் இன்று காலை கந்தனும் அவரது கடையில் பணிப் புரியும் ஊழியர் ஹரியும் இரு சக்கர வாகனத்தை பழுது பார்க்கும் பணியில்...

அத்திப்பட்டு ஊராட்சியில் நடைப்பெற்ற ரூ. 2 கோடியே 47 இலட்சம் மதிப்பீட்டிலான திட்டப்பணிகள் துவக்க விழா : பொன்னேரி...

மீஞ்சூர், மார்ச். 10 - திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட அத்திப்பட்டு ஊராட்சியில் புதிதாக ஆரம்ப சுகாதார நிலையத்திற்கான கூடுதல் கட்ட டங்கள், மேலும் அப்பகுதியில் தார் சாலை, சிமெண்ட் சாலை, மழைநீர் வடிகால் கால்வாய்கள் அமைக்கும் பணிகளுக்காக இந்தியன் ஆயில் நிறுவனம் சார்பில் சமூக மேம்பாட்டு நிதி...

அனைத்து வணிகர்களின் பேரமைப்பு சார்பில் மீஞ்சூரில் நடைப்பெற்ற 66 பயனாளிகளுக்கு இலவச மூக்கு கண்ணாடி வழங்கும் விழா …

மீஞ்சூர், மார்ச். 10 - திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் வட்டாரத்தில் அனைத்து வணிகர்களின் பேரமைப்பு சார்பில் கடந்த பிப்ரவரி 11ஆம் தேதி இலவச கண் மற்றும் பல் பரிசோதனை முகாம் நடைபெற்றது. மேலும் இம்முகாமில் கண்களில் பல்வேறு குறைபாடுகள் உள்ள பயனாளிகளை கண்டறிந்து அவர்களுக்கு அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக...

மீஞ்சூர் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் நலிந்தோர்க்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடப்பட்ட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 70...

மீஞ்சூர், மார்ச். 09 - திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 70 வது பிறந்த நாள் விழா இன்று இப்பகுதியில் கொண்டாடப்பட்டது. அவ்விழாவில் ஏழை எளியவர்ளுக்கு நல திட்ட உதவிகளை வழங்கியும், மேலும் ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கியும் அக்கட்சியினர்...

தனியார் மருத்துவ மனையில் வழங்கப்பட்ட தவறான சிகிச்சையால் வாலிபர் மரணமென உறவினர்கள் புகார் : மருத்துவமனை மீது உடனடியாக...

சோழபுரம், மார்ச். 08 - திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த பாக்கம் கிராமத்தில் வசித்து வந்தவரான அருள்தாஸ்.சமையல் கலைஞருமாவர், மேலும்  இவருவருக்கு லாவண்யா என்ற மனைவியும் 2 பெண் குழந்தைகளும்,1 ஆண் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில் அருள்தாஸ்க்கு காலில் புண் ஏற்பட்டதைத் தொடர்ந்து, சோழவரம் பகுதியில் உள்ள ஒரு தனியார்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS