Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

திமுக அரசைக் கண்டித்து பொன்னேரி மற்றும் மீஞ்சூர் பகுதிகளில் திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் நடைப்பெற்ற கண்டன...

திருவள்ளூர், மார்ச். 12 – தம்பட்டம் செய்திகளுக்காக பாலகணபதி திருவள்ளூர் மாவட்டம், தமிழகத்தில் போதை பொருட்களின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த தவறியதாக திமுக அரசு குற்றச்சாட்டி தமிழகம் முழுவதிலும் மனித சங்கிலி கண்டனப் போராட்டங்களை நடத்த அதிமுக கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிச்சாமி தொண்டர்களுக்கு உத்திரவிட்ட நிலையில், அதனடிப்படையில்...

வாக்குப் பெட்டிகளை வைப்பதற்கான பாதுகாப்பறை தேடல் பணி : பல்வேறு இடங்களை பார்வையிட்டு ஆய்வு மேற் கொண்ட பொன்னேரி...

பொன்னேரி, மார்ச். 21 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி திருவள்ளூர் மாவட்டம், எதிர் வரும் 19 ஏப்ரல் 2024 அன்று தமிழ்நாடு முழுவதும் ஒரேக் கட்டமாக நாடாளு மன்றத் தேர்தல் நடைப்பெறவுள்ளது. அதுப் போன்று அந்நாளில் நடைப்பெறும் திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தலுக்கான பொன்னேரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்கு...

வாக்காளர்கள் அச்சமின்றியும் பாதுகாப்புடன் வாக்களிக்க திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதியில் தீவிரமடையும் தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள்: 92 பேர் கொண்ட...

திருவள்ளூர், ஏப். 02 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் .. திருவள்ளூர் மாவட்டம், எதிர் வரும் பாராளுமன்றத் தேர்தலில் பொதுமக்கள் எவ்வித அச்சமின்றியும், பாதுகாப்புடனும் வாக்களிப்பதை உறுதிசெய்யும் வகையில், தேர்தல் அதிகாரி 92 பேர் கொண்ட மத்திய தொழில் பாதுகாப்பு படை   வீரர்களை திருவள்ளூர் தொகுதி பாராளுமன்ற தேர்தல்...

பொன்னேரி நகராட்சி நகர் மன்ற வளாக கூட்டரங்கில் நடைப்பெற்ற வார்டு உறுப்பினர்கள் கூட்டம் : பல்வேறு வார்டு பிரச்சினைகள்...

பொன்னேரி, ஜூலை. 02 - திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி நகராட்சி மாமன்ற கவுன்சிலர்கள் மாதாந்திர கூட்டம் மன்றத்தின் கூட்டரங்கில் நகராட்சித் தலைவர் டாக்டர். பரிமளம் விஸ்வநாதன் தலைமையில் கடந்த ஜூன் 30 ஆம் தேதிநன்று நடைப்பெற்றது. மேலும் இக்கூட்டத்திற்கு, துணைத் தலைவர் வழக்கறிஞர் விஜயகுமார், நகராட்சி ஆணையர் கோபிநாத்...

இந்திய தேர்தல் ஆணையம் அதிமுக கட்சியின் பொதுச்செயலாளராக எடப்பாடி கே.பழனிச்சாமிக்கு அங்கீகாரம் வழங்கியதை முன்னிட்டு, பட்டாசு வெடித்தும்,...

மீஞ்சூர், ஏப். 23 - அதிமுக கட்சியின் பொதுச்செயலாளராக எடப்பாடி கே.பழனிச்சாமியை இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரித்ததை முன்னிட்டு, மீஞ்சூர் ஒன்றிய அதிமுக செயலாளர் நாலூர் முத்துக்குமார் தலைமையில் அக்கட்சியின் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் மற்றும் தொண்டர்கள் என திரளானவர்கள் பேரணியாகச் சென்று நாலூரில் அமைந்துள்ள அதிமுகவின் முன்னாள் முதல்வரும்...

உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி : திருவள்ளூர் மாவட்ட ஆட்சித்தலைவர் கொடியசைத்து...

திருவள்ளூர், மார்ச். 22 – திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு,  தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை சார்பாக இன்று நடைப்பெற்ற மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் கொடியசைத்து துவக்கி வைத்து,...

திருநின்றவூரில் திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாஜக பட்டியலின அணி மற்றும் தனியார் மருத்துவமனை இணைந்து வழங்கிய மாபெரும் இலவச...

திருநின்றவூர், ஏப். 13 – ஆவடியை அடுத்துள்ள திருநின்றவூரில் திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாஜக பட்டியலின அணி மற்றும் தனியார் மருத்துவமனை இணைந்து வழங்கிய மாபெரும் இலவச மருத்துவ முகாம் தனியார் திருமண மண்டபத்தில் நடைப்பெற்றது. https://youtu.be/zNuM5DD22Gg பாஜகவின் ஸ்தாபகர் மண்டலில் தினம் மற்றும் டாக்டர் அம்பேத்கர் ஜெயந்தியை முன்னிட்டு நடைப்பெற்ற...

மலைவாழ் மக்களுடன் தனது 58 வது பிறந்தநாளை கேக் வெட்டிக் கொண்டாடிய திருவள்ளூர் மாவட்ட குடிசை மாற்று வாரிய...

திருவள்ளூர், ஏப். 17 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்… திருவள்ளூர் மாவட்டம், குடிசை மாற்று வாரியத்தின் தலைமை பொறியாளரின் பிறந்தநாளை மலைவாழ் மக்களுடன் கேக் வெட்டியும் அவர்களுக்கு அறுசுவை உணவு பரிமாறி மகிழ்ச்சியுடன் கொண்டாடினார். பழைய திருப்பாச்சூர் அருகே உள்ள மலை வாழ் மக்கள் வசிக்கும் பகுதியில் திருவள்ளுவர் மாவட்டம்...

வட காஞ்சி என்றழைக்கப்படும் மீஞ்சூர் அருள்மிகு ஸ்ரீவரதராஜ பெருமாள் திருக்கோயிலில் வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற வைகாசி திருத்தேரோட்டம் …

மீஞ்சூர், மே. 26 – தம்பட்டம் செய்திகளுக்காக பாலகணபதி…. திருவள்ளூர் மாவட்டம், வடக்காஞ்சி என அழைக்கப்படும் மீஞ்சூரில் அமைந்துள்ள பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ பெருந்தேவி தாயார் சமேத ஸ்ரீ வரதராஜ பெருமாளின் வைகாசி தேரோடும் திருவிழா கடந்த 20 ஆம் தேதி கொடியேற்றத்துடன்  துவங்கியது. 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவின்...

ரூ.1.10 இலட்சம் மதிப்பிலான 11.60 கி.கிராம் எடையுள்ள கஞ்சாவை விற்பனைக்காக ஆந்திராவிலிருந்து கடத்தி வந்த திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த...

பூவிருந்தவல்லி, ஏப். 02 - திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி  பைப்பாஸ்  பேருந்து நிலையத்திலிருந்து   அரசு பேருந்தில்  பயணிகள் போல் வெளியூருக்கு  கஞ்சா  கடத்தல் நடைபெறுவதாக பூந்தமல்லி மதுவிலக்கு பிரிவு போலீசாருக்கு வந்த ரகசிய தகவலைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு சென்ற ஆய்வாளர் பாலசுப்பிரமணி, உதவி ஆய்வாளர் ராதா உள்ளிட்ட...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS