கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு மீஞ்சூர் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் நடைப்பெற்ற மாரத்தான் போட்டி : ஐநூறுக்கும்...
தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான மறைந்த டாக்டர் கலைஞரின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, மீஞ்சூர் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் ஐநூறுக்கும் மேற்பட்டவர்கள் மிக ஆர்வத்துடன் பங்கேற்ற மாரத்தான் போட்டி நடைப்பெற்றது.
மீஞ்சூர், ஆக. 27 -
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அடுத்துள்ள திருவெள்ளைவாயல் பஜார் பகுதியில் தமிழகத்தின்...
முப்பதுக்கும் மேற்பட்ட கிராமங்களைச் சார்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்ற புழுதிவாக்கம் அருள்மிகு ஓம் ஸ்ரீ ஜெய் ஆதிபராசக்தி...
அத்திப்பட்டு, ஆக. 07 -
திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு அடுத்த புழுதிவாக்கம் கிராமத்தில் அமைந்துள்ள ஓம் ஸ்ரீ ஜெய் ஆதிபராசக்தி எல்லையம்மன் ஆலயத்தில் 40 ஆம் ஆண்டு தீமிதி திருவிழா நடைபெற்றது
இதில் 30-க்கும் மேற்பட்ட கிராமத்தைச் சேர்ந்த 1000 த்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் முதல் பெரியோர்கள் உள்ளிட்ட பக்தர்கள்...
பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைப்பெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் …
பொன்னேரி, ஏப். 06 -
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டார மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் நடைபெற்றது, இம் முகாமிற்கு பொன்னேரி சாராட்சியர் ஐஸ்வர்யா ராமநாதன் தலைமை வகித்தார். மேலும், மாவட்ட மாற்று திறனாளி அலுவலர் பாபு, வட்டாட்சியர் செல்வகுமார், உள்ளிட்டவர்கள் முன்னிலை வகித்தனர்,
மேலும் இதில் 50-க்கும்...
அனைத்து வணிகர்களின் பேரமைப்பு சார்பில் மீஞ்சூரில் நடைப்பெற்ற 66 பயனாளிகளுக்கு இலவச மூக்கு கண்ணாடி வழங்கும் விழா …
மீஞ்சூர், மார்ச். 10 -
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் வட்டாரத்தில் அனைத்து வணிகர்களின் பேரமைப்பு சார்பில் கடந்த பிப்ரவரி 11ஆம் தேதி இலவச கண் மற்றும் பல் பரிசோதனை முகாம் நடைபெற்றது.
மேலும் இம்முகாமில் கண்களில் பல்வேறு குறைபாடுகள் உள்ள பயனாளிகளை கண்டறிந்து அவர்களுக்கு அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக...
திருவள்ளூர்: தொடர் மணல் கொள்ளையில் ஈடுபட்டவர் குண்டாஸ் சட்டத்தில் கைது, மாவட்ட காவல்துறை அதிரடி நடவடிக்கை
திருவள்ளூர் மாவட்டத்தில் தொடர் மணல் கொள்ளையில் ஈடுபட்டதாக சோழபுரம் பெரியகாலனி கருணாநிதி தெருவில் வசிக்கும் கோபால் என்பரின் 24 வயதுடைய மகன் அருண் என்பவர் மீது மாவட்ட காவல்துறை குண்டாஸ் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திருவள்ளூர்; செப், 06-
திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த ஜன 1 முதல்...
அமமுக ஐந்தாம் ஆண்டு துவக்க விழா ஆலோசனைக்கூட்டம் … பொன்னேரியில் பி.வி.சங்கர்ராஜா தலைமையில் நடைப்பெற்றது
பொன்னேரி, மார்ச். 13 -
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சியின் ஐந்தாம் ஆண்டு துவக்கவிழா ஆலோசனைக்கூட்டம் பி.வி.சங்கர்ராஜா தலைமையில் நடைப்பெற்றது.
அம்மா மக்கள் முன்னேற்ற கழகதின் தலைவர் டி.டி.வி.தினகரன் உத்தரவின் பேரில் கழகப் பொருளாளர் செநதமிழன் பரிந்துரையின் பேரில் கட்சியின் ஐந்தாம் ஆண்டு துவக்க...
பொன்னேரியில் மின் கட்டண உயர்வை கண்டித்து பாஜகவினர் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம் ..
பொன்னேரி, ஜூலை. 24 -
தமிழக அரசு சமீபத்தில் மின் கட்டணம் உயர்வை அறிவித்துள்ளது. அதனைக் கண்டிக்கும் வகையில் பாஜகவின் சார்பில் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது.
https://youtu.be/c7jbXOxfibY
அதனைத் தொடர்ந்து இன்று பொன்னேரி பழைய பேருந்து நிலையத்தில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட தலைவர் சரவணன்...
திமுக சார்பில் பொன்னேரியில் நடைப்பெற்ற மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் …
பொன்னேரி, சனவரி. 26 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி …
திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக மற்றும் மாணவர் அணி சார்பில் பொன்னேரி பழைய பேருந்து நிலையம் அருகே மொழிப்போர் தியாகிகளின் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் வெற்றி தலைமை வகித்தார், அவைத்...
கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் ஒருங்கிணைந்த சோதனை சாவடியில் சிக்கிய 32 கிலோ கஞ்சா …
கும்மிடிப்பூண்டி, ஏப். 18 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி ...
ஆந்திர மாநிலம் இச்சாபுரத்திலிருந்து லாரியில் கடத்தி வரப்பட்ட 32 கிலோ கஞ்சா கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் ஒருங்கிணைந்த சோதனை சாவடியில் சிக்கியது.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் ஒருங்கிணைந்த நவீன சோதனைச் சாவடியில் ஆரம்பாக்கம் போலீசார் வாகன...
திருவள்ளூர்: தீராத வயிற்றுவலியல் பெண் தற்கொலை ..
வெங்கல், பிப். 4 –
திருவள்ளூர் மாவட்டம் வெங்கல் காவல்நிலைய சரகத்திற்கு உட்பட்ட கோமக்கம்பேடு பிள்ளையார் கோயில் தெருவில் வசிக்கும் வரதன் என்பவரின் மகன் குமார் வயது 32 இவரது மனைவி நாகம்மாள் தொடர்ந்து வயிற்று வலியால் பாதிக்கப்பட்டு வந்துள்ளதாகவும், சம்பவ நாளான கடந்த பிப் 1 ஆம்...


















