மாதர்பாக்கம் பகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் நடைப்பெற்ற முப்பெரும் கூட்டம் : துணைப் பொதுச் செயலாளரும்,...
கும்மிடிப்பூண்டி, ஆக. 01 -
கும்முடிப்பூண்டி அடுத்த மாதர்பக்கம் தனியார் திருமண மண்டபத்தில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட அமமுக கட்சியின் செயலாளர் அனுப்பம் பட்டு பி.வி சங்கர்ராஜா தலைமையில் நடைப்பெற்ற நிர்வாகிகள் கூட்டம், புதிதாக மகளிரை கட்சி உறுப்பினராக சேர்த்தல் மற்றும் மகளிருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வென...
அம்மையார்குப்பத்தில் மு.க.ஸ்டாலின் 69 வது பிறந்தநாள் விழா : ஏழை எளியோர்க்கு உணவு வழங்கி திமுகவினர் கொண்டாட்டாம்
அம்மையார்குப்பம், மார்ச். 06 -
திருவள்ளூர் மாவட்டம் ஆர்கே.பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட அம்மையார்குப்பம் ஊராட்சிப் பகுதியில் தமிழகத்தின் முதலமைச்சரும் தி.மு.கழக தலைவருமான. மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழாவினை அப்பகுதி திமுக நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் தொண்டர்கள் என அனைவரும் ஒன்றுத் திரண்டு அப்பகுதி மக்களுக்கு உணவுகளை வழங்கிக் கொண்டாடினார்கள்.
திமுகவின் தலைவரும்,...
திருவள்ளூர் : கல்லூரிக்கு சென்ற மாணவி வீடு திரும்பவில்லை … காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் !
திருவள்ளூர், பிப். 4 –
திருவள்ளூர் எம்.பி.எஸ் நகரில் வசித்து வருபவர் உதயகுமார் இவர் அப்பகுதியில் ஆட்டோ ஓட்டுநராக பணிப்புரிந்து வருகிறார். இவருக்கு தீபலட்சுமி என்ற மகளும் விக்னேஷ் என்ற மகனும் உள்ளனர். உதயகுமாரின் மகள் சென்னையில் உள்ள பாரதி மகளிர் கலைக்கல்லூரியில் பி.எஸ்.சி முதலாம் ஆண்டு படித்து...
தமிழ்நாடு ஆளுநரைக் கண்டித்து காங்கிரஸ் சார்பில் பொன்னேரியில் நடைப்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் …
பொன்னேரி, ஜன. 19 –
தமிழ்நாடு ஆளுநரை கண்டித்து, இன்று பொன்னேரியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில், அக்கட்சியின் நிர்வாகிகளுக்கு மாநில தலைவர் கே எஸ் அழகிரி கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்த ஆணை பிறப்பித்திருந்தார்.
அவரின் ஆணைக்கிணங்க தமிழ்நாடு முழுவதும், காங்கிரஸ் கட்சியினர் ஆங்காங்கே கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர். அதன்...
பாதாள சாக்கடை திட்டப் பணிகளை விரைந்து முடிக்கக் கோரி பொன்னேரி நகராட்சி அதிமுக கவுன்சிலர்கள் ஆர்ப்பாட்டம் …
பொன்னேரி, மே. 25 -
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி நகராட்சி பகுதியில் பாதாள சாக்கடை திட்டப் பணிகளை விரைந்து முடிக்ககோரி நகராட்சியின் துணைத் தலைவர் விஜயகுமார் தலைமையில் கவுன்சிலர்கள் பொன்னேரி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்களிடம், பொன்னேரி நகராட்சி ஆணையர் கோபிநாத்,...
ஆவடி; இலவச சட்ட விழிப்புணர்வு பயிற்சி முகாம் பொதுமக்கள் பங்கேற்பு
ஆவடியில் காந்தியடிகளின் 150ஆவது பிறந்த நாளை முன்னிட்டு மக்கள் வழிகாட்டி இயக்கம் சார்பாக இலவச சட்ட விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடைபெற்றது
ஆவடி; அக்.3-
https://youtu.be/r3jugGU1XIs
ஆவடியில் தமிழ்நாடு வீட்டு வசதி குடியிருப்பு பகுதியில் முகமது இலியாஸ் தலைமையில் மக்கள் வழிகாட்டி இயக்கம் சார்பாக இலவச சட்ட விழிப்புணர்வுக் கூட்டம் நடைபெற்றது....
ஆவடி காவல் நிலையம் சார்பில் பேருந்து நிலையத்தில் நடைப்பெற்ற போதைப்பொருள் தீமைக் குறித்த விழிப்புணர்வு கிராமிய கலை நிகழ்ச்சி...
ஆவடி, ஆக. 17 -
ஆவடி காவல் நிலையம் சார்பில், ஆவடி பேருந்து நிலையத்தில் போதைப்பொருள் தீமை குறித்து விழிப்புணர்வு கிராமிய கலை நிகழ்ச்சி நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சிக்கு ஆவடி உதவி ஆணையர் புருஷோத்தமன் தலைமை வகித்தார். ஆவடி காவல்நிலைய ஆய்வாளர் முத்துராமலிங்கம் போதை பொருள்களை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள்...
சசிகாந்த் செந்திலை ஆதரித்து கை சின்னத்திற்கு வாக்கு கேட்டு திமுக சார்பில் பூண்டி கிழக்கு ஒன்றியத்தில் நடைப்பெற்ற இரு...
பூண்டி, ஏப். 17 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மா.மருதுபாண்டி …
பூண்டி கிழக்கு ஒன்றியத்தில் திருவள்ளூர் தனி தொகுதி இந்தியா கூட்டனி காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்திலை ஆதரித்து கை சின்னத்திற்கு வாக்கு கேட்டு இரு சக்கர வாகன பேரணி நடைப்பெற்றது.
திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும் கும்மிடிபூண்டி...
புதியதாக அமைக்கப்பட்ட நவீன எரிவாயு தகன மேடையின் சோதனை ஓட்டம் : செயல்பாட்டினை பார்வையிட்ட மீஞ்சூர் தேர்வுநிலை பேருராட்சியின்...
மீஞ்சூர், மார்ச்.05 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் சிறப்பு நிலை பேரூராட்சியில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.136.90 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள நவீன எரிவாயு தகன மேடையில் முதல் சடலம் எரிக்கப்பட்டு தகனம் செய்யும் பணிகள் சோதனை அடிப்படையில் துவக்கப்பட்டது.
மீஞ்சூர் பொதுமக்களின்...
சுயம்பு ரக்தூள் அங்காள பரமேஸ்வரி அம்மன் திருக்கோவிலில் 13-ம் தேதி மகா கும்பாபிஷேகம்
அண்டசராசரங்களுக்கும் ஆதி நாயகியான அம்பாளின் அவதார மகிமையை அளவிட முடியாது. அம்பாள் கைலாயத்திலிருந்து சுயம்புவாக வடிவம் கொண்டு, அங்காள பரமேஸ்வரியாக அடிவைத்த முதல் இடம் மேல்மலையனூர். இரண்டாவது இடம் ஆவடி. 1964-ம் ஆண்டு சித்திரை திருவாதிரை அன்று சுயம்பு ரக்தூள் அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயமாக தோன்றிய...






















