மணவாளன்நகர் : கால்வாயில் குளிக்கச் சென்ற பெயிண்டர் நீரில் மூழ்கி மரணம் … காவல் நிலையத்தில்...
pic file copy
மணவளன்நகர், மார்ச். 07 –
திருவள்ளூர்மாவட்டம் மணவாளன் நகர் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட போளிவாக்கம் கிராமம் அண்ணாமலை என்பவரின் மகன் தனபால் வயது 30 என்பவர் மனைவி மஞ்சுளா வயது 27 உடன் குடும்பத்துடன் அப்பகுதியில் வசித்து வந்தார். இவர் தனியார்கம்பெனி ஒன்றில் பெயிண்டராக வேலைப்...
திருவள்ளூர் ஏ.டி.எஸ்.பி. மீனாட்சி மற்றும் ஏ.எஸ்.பி. விவேகானந்த சுக்லா ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்த இணையவழி குற்ற தடுப்பு...
திருவள்ளூர், பிப். 01 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்..
திருவள்ளூர் மாவட்டம், இணையவழி மூலமாக ஏற்படும் குற்றங்கள் மற்றும் அதனை தடுப்பது குறித்த விழிப்புணர்வு பேரணி திருவள்ளூரில் நடைப்பெற்றது. மேலும் பேரணியை திருவள்ளூர் ஏ.டி.எஸ்.பி.மீனாட்சி மற்றும் ஏ.எஸ்.பி விவேகானந்த சுக்லா ஆகியோர் கொடியசைத்து அவ் விழிப்புணர்வு பேரணியை தொடங்கி...
திருவள்ளூர்: திராவிடச்செல்வி எனப் பெயர் சூட்டியழைத்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் … உளம் மகிழ்ந்த முன்னாள்...
திருவள்ளூர், ஜூன். 11 -
திருவள்ளூர் மாவட்டத்திற்கு வருகை தந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், வயது மூப்பின் காரணமாக உடல் நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வரும் முன்னாள் அமைச்சர் க.சுந்தரத்தை மீஞ்சூரில் உள்ள அவரது வீட்டிற்கு சென்று அவரிடம் உடல் நிலைக் குறித்து நலம் விசாரித்தார்....
அத்திப்பட்டு புதுநகர் ஓம் மகமாயா சக்தி பீடத்தில் சிறப்பாக நடைப்பெற்ற 108 பால்குட அபிஷேகம்…
மீஞ்சூர், ஏப். 24 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி ...
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரை அடுத்த அத்திப்பட்டு புது நகரில் ஓம் மக மாயா சக்தி பீடத்தில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு 108 பால்குடம் அபிஷேகம் நடைபெற்றது.
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரை அடுத்த அத்திப்பட்டு புது நகரில் அமைந்துள்ள சித்தர்...
திருவள்ளூர் : ரெட் அலார்ட் எதிரொலி : ஆவடி போக்குவரத்து சாலைகளில் சிக்னல் கம்பங்கள் பாதுகாப்பு நடவடிக்கை
ஆவடி,நவ. 17 -
தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை மற்றும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடந்த வாரங்களில் ஏற்பட்ட கன மழையில் தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் பாதிப்புகளை சந்தித்த நிலையில்,
நாளை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், மற்றும் இராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் சிகப்பு அலார்ட்...
உலக ரெட் கிராஸ் தினத்தை முன்னிட்டு ஆரணி பேரூராட்சிப் பகுதியில் நடைப்பெற்ற இலவச மருத்துவ முகாம் மற்றும்...
ஆரணி, மே. 09 -
திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆரணி பகுதியில், திருவள்ளூர் மாவட்ட இந்தியன் ரெட் கிராஸ் கிளை சார்பில், உலக ரெட் கிராஸ் தினம் இன்று இப்பகுதியில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
மேலும், இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி மற்றும் வெங்கடேஸ்வரா மருத்துவமனை இணைந்து இலவச...
தூய்மைப் பணியாளர்களுக்கு நிர்வாகம் சார்பில் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படாமல் .. ஊத்துக்கோட்டை தேர்வு நிலைப் பேரூராட்சிப் பகுதியில் வெறும்...
ஊத்துக்கோட்டை, மார்ச். 02 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மா.மருதுபாண்டி..
திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை தேர்வுநிலை பேரூராட்சிப் பகுதிகளில் தூய்மைப் பணிகளில் ஈடுப்பட்டு வரும் பணியாளர்களுக்கு எவ்வித பாதுகாப்பு உப கரணங்கள் வழங்கப்படாமல் அவர்களை தொடர்ந்து கழிவுநீர் கால்வாய்களில் ஏற்பட்டிருக்கும் அடைப்பினை நீக்குவதற்கு அந்நிர்வாகம் பயன்படுத்தி வருவதாக அப்பகுதி சமூக...
ஸ்ரீராமநவமியை முன்னிட்டு ராள்ளபாடி சீரடி சாய்பாபா கோவிலில் நடைப்பெற்ற சிறப்பு வழிபாடு …
பெரியபாளையம், ஏப். 17 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சீனிவாசன்...
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையம் அருகே ராள்ளபாடி கிராமத்தில் ஸ்ரீ சீரடி சாய்பாபா கோவில் உள்ளது. இக்கோவிலில் இன்று ஸ்ரீ ராமநவமி பெருவிழாவை முன்னிட்டு காலை ஆறு மணி அளவில் ஆலயத்தில் உள்ள மூலவர் சீரடி சாய்பாபாவிற்கு...
‘ பறிக்கப்படும் இஸ்லாமியர்கள் உரிமைகள் ’ சமூதாய விழிப்புணர்வு தெருமுனைப் பிரச்சாரம் : மீஞ்சூரில் தமுமுக கட்சியின்...
மீஞ்சூர், மார்ச். 26 -
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதி மீஞ்சூர் அரியன்வாயில் பகுதியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் பறிக்கப்படும் இஸ்லாமியர்களின் உரிமைகள் என்ற தலைப்பில் .சமுதாய விழிப்புணர்வு தெருமுனை கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு கே .ஜே. சலீம் மாலிக் தலைமை வகித்தார். அப்துல்அஜீஸ் வரவேற்புரை நல்கினார்...
எளாவூர் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தை லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் முற்றுகை : அதிகாரிகள் உடன்...
கும்மிடிப்பூண்டி, ஏப். 08 -
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியில் உள்ள மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தை முற்றுகையிட்ட லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
https://youtu.be/DI4OKzbWgs8
அப்போது கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் தொழிற்சாலைகளுக்கு தேவையான நிலக்கரி கும்மிடிப்பூண்டி சுற்றுவட்டாரத்தில் உள்ள...























