Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

நந்தியம்பாக்கம் கிராம அருள்மிகு ஸ்ரீ கொங்கியம்மன் ஆலயத்தில் நடைப்பெற்ற கவிஞர் கலையரசன் எழுதி இசையமைத்துள்ள கொங்கிஅம்மன் பக்திபாடல்...

மீஞ்சூர், மார்ச். 15 - திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட நந்தியம்பாக்கம் கிராமத்தில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீகொங்கிஅம்மனை வர்ணித்து அவ்வூரைச் சேர்ந்த கவிஞர் கலையரசன் என்பவர் தொகுத்தெழுதி இசையமைத்துள்ள பக்தி பாடலின் ஒலி நாடா வெளியீட்டு விழா அத்திருக்கோயிலில் இன்று நடைப்பெற்றது. மேலும் இவ்விழாவிற்கு நந்தியம்பாக்கம்...

கவரப்பேட்டையில் போலீசார் நடத்திய வாகனச் சோதனையில் 50 கிலோ சந்தனக்கட்டைகள் பிடிப்பட்டது : கடத்தலில் ஈடுப்பட்ட மூவர்...

கும்மிடிப்பூண்டி, ஏப். 10 - கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டையில்  நடைப்பெற்ற வாகன சோதனையில் 50 .கிலோ சந்தன கட்டைகளை பறிமுதல் செய்தும், கடத்தலில் ஈடுப்பட்ட மூன்று பேரை கைது செய்து போலீசார்  அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். https://youtu.be/DDSQ5HUaqMs திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டை கே .எஸ். சாலையில் இரவு...

சென்னை டூ கும்மிடிப்பூண்டி செல்லும் ரயிலில் கற்களை வீசி ரகளையில் ஈடுபட்ட பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 4 பேர்...

பொன்னேரி, ஏப். 14 - சென்னை - கும்மிடிப்பூண்டி மார்கத்தில் செவ்வாய்க்கிழமை மாலை பச்சையப்பன் கல்லூரி மற்றும் மாநில கல்லூரி மாணவர்கள் மத்தியில் ரூட் தல விவகாரம் தொடர்பாக மோதல் எழுந்தது. இந்நிலையில் வேளச்சேரியில் இருந்து கும்மிடிப்பூண்டி நோக்கி சென்ற புறநகர் ரயில் அத்திப்பட்டு ரயில் நிலையம் வந்த போது இருதரப்பினரும் ரயிலில்...

தற்காலிக வீட்டுமனை பட்டாவை மாற்றி வழங்ககோரி அரசு பேருந்தை சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுப்பட்ட 100 க்கும் மேற்பட்ட மாம்பாக்கம்...

ஊத்துக்கோட்டை, மார்ச். 14 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மா.மருதுபாண்டி திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை அருகே அரசு வழங்கிய தற்காலிக பட்டாவை மாற்றி வழங்க்க்கோரி அரசு பேருந்தை சிறைப்பிடித்து 100க்கும் மேற்ப்பட்ட கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஊத்துக்கோட்டை அருகில் உள்ள மாம்பாக்கம் பகுதியில் அரசு பேருந்தை சிறைப்பிடித்து...

இன்று பொன்னேரி நகராட்சியின் துணைத் தலைவராக பொறுப்பேற்க வந்த விஜயகுமாருக்கு, உற்சாக வரவேற்பளித்து அழைத்துச்சென்ற அதிமுக...

பொன்னேரி, மார்ச். 18 - திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி நகராட்சியில் சமீபத்தில் நடந்து முடிந்த நகர்மன்ற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக சார்பில் வழக்கறிஞர் விஜயகுமார் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவர் மறைமுகத் தேர்தலில் நகராட்சியின் துணை தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில் .இன்று காலையில் அதற்கான...

வாகனவோட்டிகளுக்கு இனிப்பு வழங்கி நெடுஞ்சாலை துறைக்கு எதிர்ப்பைத் தெரிவித்த மீஞ்சூர் பகுதி பாஜகவினர் …

மீஞ்சூர், நவ. 30 - திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் பகுதியில் அமைந்துள்ள திருவெற்றியூர் நெடுஞ்சாலை பல வருட காலமாக சீரமைக்கப்படவில்லை எனவும், சமீபத்தில் பெய்து வரும் கடும் மழையால் மேலும் மிகவும் மோசமான நிலையில் இருந்து வருவதாகவும், அதனால் வாகன ஓட்டிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்துவதாக குற்றம் சாட்டி,...

திருவள்ளூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் திடீர் ஆய்வு நடத்திய தேசிய மருத்துவமனைகள் அங்கீகார வாரியத்தின் தலைவர் ரமேஷ்கண்ணா...

திருவள்ளூர், மே. 23 – தம்பட்டம் செய்திகளுக்காக மாறன் ... திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை முறைகளை ஆய்வு செய்வது, மக்களுக்கு இலவசமாக உயர்தர சிகிச்சை எவ்வாறு அளிக்கப்பட்டு வருகிறது, என்றும் மருத்துவமனையை சுத்தமாக பராமரிப்பது,  மற்றும் நோயாளிகளிடம் இருந்து வரும்   குற்றச்சாட்டுகள் உள்ளிட்டவை ஆய்வு செய்தல், மருத்துவமனையை கண்காணிக்கும்...

வசந்த் அன் கோ வின் 112 வது விற்பனைக்கூடம் திறப்பு விழா : மீஞ்சூரில் நிர்வாக இயக்குநர் தமிழ்செல்வி...

மீஞ்சூர், ஜூலை. 14 - தமிழ்நாட்டில் மிகப்பிரலமான எலக்ட்ரானிக்ஸ் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களை விற்பனை செய்து வரும், வசந்த் & கோ எனும் நிறுவனம் இன்று திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பஜார் வீதியில் தனது 112 வது விற்பனைக்கூடத்தை திறந்துள்ளது. மேலும் இந்நிகழ்வில் பங்கேற்ற அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர்...

மணவாளன்நகர் : கால்வாயில் குளிக்கச் சென்ற பெயிண்டர் நீரில் மூழ்கி மரணம் … காவல் நிலையத்தில்...

pic file copy மணவளன்நகர், மார்ச். 07 – திருவள்ளூர்மாவட்டம் மணவாளன் நகர் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட போளிவாக்கம் கிராமம் அண்ணாமலை என்பவரின் மகன் தனபால் வயது 30 என்பவர் மனைவி மஞ்சுளா வயது 27 உடன் குடும்பத்துடன் அப்பகுதியில் வசித்து வந்தார். இவர் தனியார்கம்பெனி ஒன்றில் பெயிண்டராக வேலைப்...

தொழிற்சாலை விரிவாக்கம் குறித்து கும்மிடிப்பூண்டி அருகே நடைப்பெற்ற பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் …

கும்மிடிப்பூண்டி, மே. 09 -   திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி ஒன்றியம், சித்தராஜா கண்டிகை ஊராட்சியில், டான் ப்ளாக் பிரேக்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் எனும் தனியார் தொழிற்சாலை இப்பகுதியில் இயங்கி வருகிறது. மேலும் இத் தொழிற்சாலையை விரிவாக்கம் செய்வதற்காக இன்று பெத்திகுப்பம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS