Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

பூவிருந்தவல்லி : வெளியூர் செல்லும் தற்காலிக பேருந்து நிலையத்தில் நிழற்குடை மற்றும் குடிநீர் இல்லாததால் பயணிகள் கடும் அவதி...

பூவிருந்தவல்லி, மே. 14 - பூவிருந்தவல்லி வெளியூர் செல்லும் பேருந்து நிலையத்தில் நிழற்குடை மற்றும் குடிநீர் இல்லாததால் அங்கு வரும் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். https://youtu.be/pXbt3f5lQAA பண்டிகை காலங்களில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் கோயம்பேடு, மாதவரம், சானடோரியம், பூந்தமல்லி ஆகிய பகுதிகளில் இருந்து வெளியூர்களுக்கு செல்ல சிறப்பு பேருந்துகள்...

திருவள்ளூர் எஸ்பி அலுவலகத்தில் தஞ்சம் புகுந்த காதல் ஜோடி : இரு வீட்டார் இடையே சமரசம் செய்து வைத்த...

திருவள்ளூர், மே. 16 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்… திருவள்ளூர் அடுத்த வள்ளுவர் புரம் பகுதியைச் சேர்ந்த ஸ்டாலின்- சசிகலா தம்பதியினரின் மகன் சந்தோஷ். இவர் திருப்பதி சட்டக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். அதேப் போல் திருவள்ளூர் அடுத்த பூண்டி ஒன்றியம் நம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த ஜெயபிரபா...

பொன்னேரி : முகப்பேர் இஸ்லாமிய நூலகம் சார்பில் முதல்வர் மருத்துவ காப்பீடு திட்ட அடையாள அட்டை மற்றும் நலத்திட்ட...

பொன்னேரி, மார்ச். 31 - திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த முஸ்லிம் நகர் பகுதியில் சென்னை முகப்பேர் இஸ்லாமிய நூலகம் சார்பில் மருத்துவ காப்பீடு திட்ட அடையாள அட்டை .மற்றும் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி பெரிய மசூதி பள்ளிவாசலில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு இஸ்லாமிய நூலகம் பொறுப்பாளர் முஹம்மத்...

பொன்னேரி தொகுதிக்குட்பட்ட மீஞ்சூர் பகுதியில் இருவேறு இடங்களில் நடைப்பெற்ற கலைஞர் மகளிர் உரிமை திட்ட முகாம் : ...

மீஞ்சூர், ஆக. 03 - திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதிக்குட்பட்ட மீஞ்சூரில் உள்ள அரசு பள்ளியிலும் மற்றும் சகாய மாதா மகளீர் மேல்நிலை பள்ளியிலும் இன்று கலைஞர் மகளிர் உரிமை திட்ட முகாம் நடைபெற்றது. கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் மாதம் ஆயிரம் ரூபாய் மகளிருக்கு வழங்கப்படும் என்ற திட்டம்...

கும்மிடிப்பூண்டி இளம் ஆசிரியர் நா. சிவாவிற்கு நீதியின் குரல் அமைப்பு வழங்கிய தேசத்தின் அடையாளம் 2022 நல்லாசிரியர் விருது

கும்மிடிப்பூண்டி, ஆக. 20 - திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஈகுவார்பாளையத்தை சேர்ந்தவர் சமூக சேவகாரும், ஊராட்சி மன்ற நிர்வாகியுமானவர்  நா.சிவா இவருக்கு நீதியின் குரல் என்ற அமைப்பு வழங்கும் தேசத்தின் அடையாளம் விருதுகள் 2022 -ஆம் ஆண்டுக்கான நல்லாசிரியர் விருதுக்கு தேர்வாகி அதற்கான விருது வழங்கும்...

தேசிய விருதுப்பெற்ற பசி உள்ளிட்ட 40 க்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கிய பிரபல திரைப்பட இயக்குநர் துரை உயிரிழந்தார்...

திருவள்ளூர், ஏப். 22 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் … "பசி" திரைப்பட இயக்குநர் துரை வயது மூப்பின் காரணமாக இன்று உயிரிழந்தார். மேலும் திரைத்துறையினர் மற்றும் பொது மக்களின் அஞ்சலிக்காக திருவள்ளூர் அடுத்த வேப்பம்பட்டு பகுதியில் அவருக்கு சொந்தமான திருமண மண்டபத்தில் அவர் உடல் வைக்கப்பட்டுள்ளது. மேலும்...

பொன்னேரி கிளைச்சிறைக்கு முன்பாக நிறுத்தி வைக்கப் பட்டிருந்த வாகனங்கள் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு !

பொன்னேரி, ஏப். 04 - திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டாட்சியர் அலுவலக சாலையில் வட்டாட்சியர் அலுவலகம், கோட்டாட்சியர் அலுவலகம், நீதிமன்றங்கள், கிளைச்சிறை என பல்வேறு அரசு அலுவலகங்கள் ஒரே இடத்தில் அமைந்துள்ளது. காவல் நிலையமும் இங்கு இருந்த நிலையில் கட்டிடம் சிதிலடைந்ததால் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. பொன்னேரி கிளைச்சிறைக்கு எதிரே...

பேராம்பாக்கம் பகுதியில் உள்ள கடைகளில் மிரட்டி மாமூல் கேட்ட மர்ம நபர்கள் : வைரலாகும் சி.சி.டி.வி. காணொளிக்...

திருவள்ளூர், ஏப். 26 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் ... திருவள்ளூர் மாவட்டம், பேரம்பாக்கத்தில் அமைந்துள்ள  டைல்ஸ் கடை உள்ளிட்ட மூன்று கடைகளில் கத்தியை காட்டி மாமூல் கேட்டு மிரட்டிய மர்ம நபர்களின் சிசிடிவி காட்சி வைரலாகி வருகிறது. மேலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் படி அப்பகுதி...

பாஜக நயினார் நாகேந்திரன் சம்பந்தப்பட்ட பணம் கைப்பற்றப் பட்ட விவகாரம் : தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா...

திருவள்ளூர், மே. 07 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்... திருவள்ளூர் நாடாளுமன்ற தனி தொகுதியில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பெருமாள்பட்டு தனியார் பள்ளி வளாகத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்களை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்தியப்பிரதா சாகு நேரில் ஆய்வு செய்தார். சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற ஆய்வில்...

எச்ஐவி தொற்றால் வாழ்வதாரம் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு நல திட்ட உதவிகளை வழங்கிய திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் பிரபு...

திருவள்ளூர், மார்ச். 11 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் திருவள்ளூர் மாவட்டத்தில் எச்ஐவி தொற்று நோயால் பாதிக்கப்பட்டு வாழும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகு, மற்றும் தன்னார்வ தொண்டு அமைப்புகள் இணைந்து பல்வேறு நல திட்டங்களை செய்து வருகின்றது. https://youtu.be/Cje2v_cocrI அதனடிப்படையில் திருவள்ளூர்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS