ஆவடி வந்த திருப்பதி பிரம்மோற்சவ திருகுடை ஊர்வலம், ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
கடந்த 28 ஆம் தேதி கோபால்ஜி தலைமையில் சென்னையில் இருந்து புறப்பட்ட திருப்பதி பிரம்மோற்சவ திரு குடை இன்று ஊர்வலமாக ஆவடி வந்தடைந்தது. அத்திருகுடையினை ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரவேற்று தரிசனம் செய்தனர்.
ஆவடி;அக்.2-
https://youtu.be/4SeUsjwm7Fw
ஆவடி அடுத்த கவர பாளையம் ஆஞ்சநேயர் ஆலயத்தில் 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் திருப்பதி குடையை தரிசனம்...
இளம் பெண் காணவில்லை ! பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் !
திருவள்ளூர் மாவட்டம் ஆரணி காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட சின்னம் பேடு கிராமம், படப்பை பெரிய கலனி பகுதியில் வசிக்கும் சங்கர் என்பவருக்கு 2மகள்கள் இதில் அவரது 2 வது மகள் 17 வயது மகள் வர்ஷினி என்பவர் கடந்த 17 ஆம் தேதி காலை 10...
பொன்னேரி வட்டாட்சியர் அலுவலகம் முன் புரட்சிப்பாரதம் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் : செங்கல்சூளையில் பணிபுரியும் குழந்தை...
பொன்னேரி, மார்ச். 16 -
பொன்னேரி வட்டாரங்களில் செங்கல் சூளைகளில் கொத்தடிமைகளாக பணிபுரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி மறுக்கப்படுவதாகவும், அவர்களை மீட்டு கட்டாய கல்வி வழங்கிட வலியுறுத்தி புரட்சி பாரதம் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி, கும்மிடிப்பூண்டி ஆகிய வட்டாரங்களில் 50க்கும் மேற்பட்ட தனியார் செங்கல்...
பேருந்தை சிறைப் பிடித்து காலி குடங்களுடன் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்ட கடப்பாக்கம் கிராம மக்கள் :...
திருவள்ளூர், மார்ச். 05 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி
திருவள்ளூர் மாவட்டம், கடப்பாக்கம் ஊராட்சியில் ஒரு மாத காலமாக குடிநீர் வழங்கப் படாததால், அரசின் கவனத்திற்கு கொண்ட செல்லும் வகையில், அக்கிராம மக்கள் ஒன்றிணைந்து அரசு பேருந்தை சிறைப் பிடித்து சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அக்கிராம...
தேவந்தவாக்கம் : அருள்மிகு ஸ்ரீதிருபுரசுந்தரி உடனுறை திருதேவநாத ஈஸ்வரர் திருக்கோயில் புனராவர்தன அஷ்டபந்த மகா கும்பாபிஷேகம் …
ஊத்துக்கோட்டை, மார்ச். 21 -
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை வட்டம் தேவந்தவாக்கம் கிராமத்தில் அமைந்துள்ளது அருள்மிகு ஸ்ரீதிருபுரசுந்தரி உடனுறை திருநேவநாத ஈஷ்வரர் திருக்கோயில்.
இக்கோயிலின் புனராவர்தன அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் இன்று அக்கிராமத்தில் வெகு சிறப்பாக காலை 9 மணி முதல் 10 .30 மணியிலான சுப தினத்தில் நடைப்பெற்றது.
இவ்விழாவில்...
மீஞ்சூர் அருணோதய நகரில் நடைப்பெற்ற பழங்குடியின மக்கள் 17 நபருக்கு மீனவர் நலவாரிய அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி
மீஞ்சூர், ஏப். 30 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி...
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு அருணோதயா நகரில் வசிக்கும் பழங்குடி மக்கள் 17 பேருக்கு மீஞ்சூர் சேர்மன் ரவி ஏற்பாட்டில் மீன்வளத்துறையின் மீனவர் நலவாரிய அடையாள அட்டை வழங்கப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட அத்திப்பட்டு அருணோதயா...
அண்ணனூர்: குடிகெடுக்கும், குடிமகனே வாயென, டாஸ் மாக் கடை முன்னின்று ஆராத்தியெடுத்து அழைத்த நூதனப் போராட்டம் !
ஆவடி ; செப், 13 – நேற்று அண்ணனூர் இரயில் நிலையத்தின் அருகே அமைந்துள்ள டாஸ் மாக் கடையின் முன்பு 25 க்கும் மேற்பட்ட சுதேசி பெண்கள் பாதுகாப்பு சங்கத்தின் பெண்கள் உட்பட்டோர் மது அருந்த வரும் குடி மகன்களை குடி கெடுக்கும் மகன்களே வா என்ற...
அம்மையார்குப்பத்தில் உள்ள ஐந்து திருக்கோயில்களுக்கு ஒரே நேரத்தில் காஞ்சி சங்கராச்சாரியார் தலைமையில் மகா கும்பாபிஷேகம் …
அம்மையார்குப்பம், மார்ச். 04 -
திருவள்ளூர் மாவட்டம் ஆர்கே.பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட அம்மையார்குப்பத்தில் அமைந்துள்ள அருள்மிகு சுப்பிரமணிய சாமி திருக்கோயில், பொன்னியம்மன் திருக்கோவில், சத்தியம்மன் திருக்கோவில், கிருஷ்ணர் திருக்கோவில் மற்றும் பழைய பொன்னியம்மன் திருக்கோவில் ஆகிய 5 திருக்கோவில்களிலும் இன்று காலை 7.30 மணியிலிருந்து 9.00 மணிக்குள்ளாக காஞ்சி சங்கராச்சாரியார்...
பருத்திப்பட்டு : மகாலட்சுமி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 19 வது பட்டமளிப்பு விழா ..
ஆவடி, ஏப். 09 -
சென்னை புறநகர் பகுதியான ஆவடி பருத்திப்பட்டு மகாலட்சுமி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 19-வது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் வெகு சிறப்பாக இன்று நடைபெற்றது.
https://youtu.be/PnNr1uA9OEs
இப்பட்டமளிப்பு விழா நிகழ்ச்சியானது மகாலட்சுமி கல்விக் குழுமத்தின் தலைவர் திரு. சு. குஞ்சிதபாதம் அவர்கள் தலைமையில்,...
திருவள்ளூர்: மீஞ்சூர் பகுதியில் துப்பாக்கி கத்தியுடன் வழிப்பறிக் கொள்ளைகளில் ஈடுப்பட்டு வந்த 2 கொள்ளையர்களை, சிறப்பு தனிப்படை...
திருவள்ளூர்; செப், 09 - திருவள்ளூர் மாவட்டத்தில் கொலை கொள்ளை வழிப்பறி போன்ற கொடுஞ்செயல் குற்றங்களில் ஈடுப்பட்டு வரும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல்துறை கண் காணிப்பாளர் அனைத்து உட்கோட்ட காவல் அதிகாரி களுக்கும் உத்தரவு அளித்ததை தொடர்ந்து, பொன்னேரி உதவிக் கண்காணிப்பாளர்...






















