நந்தியம்பாக்கம் ஊராட்சியில் நடைப்பெற்ற புதிய ரேஷன் கடை கட்டட கட்டுமானப் பணி துவக்க விழா : அடிக்கல்...
மீஞ்சூர், மார்ச். 17 -
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட நந்தியம்பாக்கம் ஊராட்சியில் உள்ள ராஜீவ் காந்தி நகர் பகுதிவாழ் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான நியாய விலை கடையை இப்பகுதியில் அமைத்து தர வேண்டும் என்பதை வலியுறுத்தி, பொன்னேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகரிடம் அப்பகுதி...
திருவள்ளூர் : வீட்டில் இருந்த கல்லூரி மாணவி திடீரென மாயம் … கணவனையிழந்த தாய் போலீசில் புகார் !
கவரப்பேட்டை, பிப். 28 –
திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை காவல்நிலைய சரகத்திற்கு உட்பட்ட கும்மிடிபூண்டி கவரப்பேட்டை, தீனதயாளன் நகர் மறைந்த கஜனாதன் என்பவரின் மனைவி சிவரஞ்சனி வயது 42 அவருக்கு ஒருமகன் மற்றும் மோனிகா என்ற மகள் வயது 19 உள்ளனர். அவர்களோடு அப்பகுதியில் வசித்து வருகிறார்.
...
உதவும் கைகள் தொண்டு அறக்கட்டளை சார்பில் அத்திப்பட்டு பகுதியில் நடைப்பெற்ற ஆதரவற்றோர் முதியோர் இல்லம் திறப்பு விழா …
மீஞ்சூர், மார்ச். 20 -
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட அத்திப்பட்டு பகுதியில் உள்ள நேதாஜி நகரில், உதவும் கைகள் தொண்டு அறக்கட்டளையின் சார்பில் ஆதரவற்றோர் முதியோர் இல்லம் திறப்பு விழா நடைபெற்றது.
இவ்விழாவிற்கு அறக்கட்டளையின் நிறுவனர் டாக்டர்.சு. குணசேகரன் தலைமை வகித்தார். பொன்னேரி தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்...
மர்ம நபர்களால் பாடியநல்லூர் ஊராட்சிமன்ற அதிமுக முன்னாள் தலைவர் வெட்டிக்கொலை : செங்குன்றம் காவல்துறையினர் தீவிர விசாரணை …
செங்குன்றம், ஆக. 21 -
திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றம் அடுத்துள்ள பாடியநல்லூர் திலகர் தெருவை சேர்ந்தவர் பார்த்திபன் (54). இவர் அதிமுகவின் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளராக தற்போது வரை பொறுப்பு வகித்து வந்தார்.
மேலும் பார்த்திபன் பாடியநல்லூர் ஊராட்சி மன்ற தலைவராக கடந்த 2011...
பெரியமாத்தூரில் தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் மன்றம் சார்பில் கொண்டாடப்பட்ட அண்ணல் அம்பேத்கரின் 131 வது பிறந்தநாள் விழா
பெரியமாத்தூர், ஏப். 24 -
சென்னை மாநகராட்சி 19ஆவது வார்டுக்குட்பட்ட பெரிய மாத்தூர் கிராமத்தில் உள்ள தமிழ்நாடு டாக்டர் .அம்பேத்கர் மன்றத்தில், அம்பேத்கரின் 131 வது பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இவ்விழாவிற்கு மன்றத்தலைவர் . பி.மகேந்திரன், செயலாளர் எம்.நாகராஜ், பொருளாளர் காமேஷ் உள்ளிட்டவர்கள் தலைமை வகித்தனர். .எம்.நாகராஜன். ஜெய்குமார்...
உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி : திருவள்ளூர் மாவட்ட ஆட்சித்தலைவர் கொடியசைத்து...
திருவள்ளூர், மார்ச். 22 –
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை சார்பாக இன்று நடைப்பெற்ற மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் கொடியசைத்து துவக்கி வைத்து,...
பொன்னேரி அரசுமருத்துவமனையில் பாஜக சார்பில் இரத்ததானம் மற்றும் மருத்துவ பயனாளிகளுக்கு நலவுதவிகள் வழங்கும் நிகழ்ச்சி ..
பொன்னேரி, ஏப். 07-
பாஜக மாவட்ட மருத்துவப்பிரிவு தலைவர் தலைமையில் இரத்ததானம் மற்றும் மருத்துவ பயனாளிகளுக்கு பழம் மற்றும் உணவு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி பொன்னேரி அரசு மருத்துவமனையில் நடைப்பெற்றது.
திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரி அரசு மருத்துவமனையில் நாள்தோறும் ஏராளமான உள் மற்றும் நோயாளிகள் வந்து செல்கின்றனர்.இந்நிலையில் மருத்துவமனையில் உள்நோயாளிகளாக தங்கி...
திவி பாத சிராசனத்தில் உலக சாதனைப் படைத்த கும்மிடிப்பூண்டி அரசு தொடக்கப் பள்ளி மாணவி … அனைத்து தரப்பினரிடம்...
கும்மிடிப்பூண்டி, ஜன. 17 –
தம்பட்டம் செய்திகளுக்காக திருவள்ளூர் மாவட்டச் செய்தியாளர் பால கணபதி …
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட எஸ்.ஆர்.கண்டிகை ஊராட்சி கோபால்ரெட்டி கண்டிகை பகுதியில் வசித்து வரும் முரளிகிருஷ்ணா மற்றும் மீனா தம்பதியரின் மகள் 9 வயதுடைய எம். பூஜ்யாஸ்ரீ ஆவார்.
அவர் அதே...
திருத்தணி: டாக்டர் ராதாகிருஷ்ணன் பயின்ற அரசுப் பள்ளியில் சிறப்பான ஆசிரியர் தினக் கொண்டாட்டம்
திருத்தணியில் டாக்டர் ராதாகிருஷ்ணன் பயின்ற அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் வெகு சிறப்பாக அன்னாரின் பிறந்த நாள் கொண்டாட்டம் நடைப்பெற்றது.
திருத்தணி; செப்டம்பர், 05- திருத்தணி அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் முன்னால் ஜனாதிபதியும் ஆசிரியருமான மறைந்த டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்த தினத்தை அவர் ஆரம்ப காலத்தில்...
மீஞ்சூர் ஒன்றிய திமுக புதிய நிர்வாகிகள் நியமனம் : தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை ..
திருவள்ளூர், ஆக. 12 -
திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், பொன்னேரி தொகுதிக்குட்பட்ட மீஞ்சூர் வடக்கு, மீஞ்சூர் தெற்கு, மீஞ்சூர் கிழக்கு என்று பிரிக்கப்பட்டு அதற்கான திமுக நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர்.
மீஞ்சூர் வடக்கு ஒன்றியத்திற்கு அவைத்தலைவராக கருணாகரனும் ஒன்றிய செயலாளராக சுகுமாரும் மற்றும் ஒன்றிய நிர்வாகிகளாக ரவி, ராஜேந்திரன், மீனா, ரவிச்சந்திரன்,...






















