Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

30 டன் ரேசன் அரிசியை ஆந்திரவிற்கு லாரியில் கடத்த முயன்ற இருவர் பொன்னேரி அருகே கைது … ...

பொன்னேரி, மார்ச். 18 - திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த பஞ்செட்டியில் தனிப்படை போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆந்திரா நோக்கி சென்ற லாரி ஒன்றை மடக்கி சோதனையிட்டதில் அதில் தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் ரேஷன் அரிசி மூட்டை மூட்டையாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து...

ஆவடி மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் அப்துல் ஜாபருக்கு கோவிட் 19 ஹீரோ விருது : குலோப் ஆல்...

ஆவடி, டிச. 12 - ஆவடி மாநகராட்சியில் கொரோனா காலம் முதல் இன்றுவரை 72 கோரோனா விழிப்புணர்வுக் குறித்த பாடல்களை எழுதி பாடிய சுகாதார ஆய்வாளருக்கு  குலோப் ஆல் அச்சீவர்ஸ் கவுன்சில் குழுமம் சார்பில் கோவிட் -19 ஹீரோ விருது வழங்கி அவரை கௌரவப்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சியில்...

திருவள்ளூர் அருகே வங்கி உதவி மேலாளரை தாக்கிய பாஜக பிரமுகர் கைது ..

திருவள்ளூர், மார்ச்.14 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் திருவள்ளூர் அருகே ஏடி.எம் மிஷினை சர்வீஸ் செய்து கொண்டிருந்த போது, பணம் எடுக்க வந்த பாஜக மாநில இளைஞர் அணி செயற்குழு உறுப்பினரை வங்கி உதவி மேலாளர் தடுத்துள்ளார் அப்போது அவரை தாக்கியதைத் தொடர்ந்து அப்பிரமுகரை காவல்துறையினர் கைது செய்தனர். https://youtu.be/tIDPlLJQoX8 திருவள்ளூர்...

பட்டாபிராமில் ஸ்ரீ தேவிசிவசக்தி கருமாரியம்மன் திருக்கோவில் ஆடித் திருவிழா – பாரம்பரிய கலைகளுடன் சாமி ஊர்வலம்

ஆவடி அருகே உள்ள பட்டாபிராம் ஸ்ரீ தேவி சிவசக்தி கருமாரியம்மன் திருக்கோவிலில் ஆடித் திருவிழா பாரம்பரிய கலைகளுடன் விமரிசையாக கொண்டாடப் பட்டது. ஆவடி- செப்டம்பர், 3- ஆவடி அருகே உள்ள பட்டாபிராம் ஸ்ரீ தேவிசிவசக்தி கருமாரியம்மன் திருக்கோவிலில் ஆடித்திருவிழாவை அப்பகுதி மக்கள் பாரம்பரிய கலைகளுடன் அத் திருவிழாவினை...

திருவள்ளூர் நாடாளுமன்ற வேட்பாளர் சசிகாந்த் செந்திலை ஆதரித்து கை சின்னத்திற்கு தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்ட எல்லாபுரம் வடக்கு...

திருவள்ளூர், ஏப். 04 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மா.மருதுபாண்டி திருவள்ளூர் மாவட்டம், திருவள்ளூர் பாராளுமன்ற தனி தொகுதியில் திமுக தலைமையில் இந்தியா கூட்டணியில் உள்ள காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடும் சசிகாந்த்செந்தில் Ex. IAS ஆதரித்து எல்லாபுரம் வடக்கு ஒன்றிய திமுக வினர் இன்று கை சின்னத்திற்கு வாக்கு கேட்டு...

பொன்னேரி நகர திமுக செயலாளராக தேர்வு செய்யப்பட்ட வழக்கறிஞர் ரவிக்குமார், தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்...

பொன்னேரி, ஜூலை. 31 - திருவள்ளூர் கிழக்கு மாவட்டத்திற்குட்பட்ட பொன்னேரி நகர திமுக செயலாளராக வழக்கறிஞர் ரவிக்குமார் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.  அதனைத் தொடர்ந்து அவர் நேற்று தலைவர்களின் திருவுருவச் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த வந்த போது திமுக கட்சித் தொண்டர்கள் பட்டாசு வெடித்து உற்சாக வரவேற்பு அளித்து,...

ஆட்டோ ஓட்டுனரை வழிமறித்து பட்டாகத்தியால் வெட்டு

கடம்பத்தூர், ஆக 3 – ஆட்டோ ஓட்டுனரை வழி மறித்து பட்டாக் கத்தியால் கை, மற்றும் காதில் மூன்று பேர் சேர்ந்த கும்பல் வெட்டி அவரது ஆட்டோவையும் சேதப்படுத்தி கொலை மிரட்டல் விட்ட சம்பவம் கடம்பத்தூர் காவல் சரகத்திற்கு உட்பட் பகுதியில் கடந்த ஆக 1 ஆம் தேதி...

ரெகபோத் ஊழியர்கள் மற்றும் மெடிகிரேட் பர்மா சென்ரிகல்ஸ் இணைந்து எளாவூரில் நடத்திய இலவச மருத்துவ முகாம் … ...

எளாவூர், மார்ச். 18 - திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரில் அமைந்துள்ள பெத்தேல் சுவிசேஷ திருச்சபையில் ரெகபோத் ஊழியர்கள் மற்றும் மெடிகிரேட் பார்மா சென்ரிகல்ஸ் இணைந்து நடத்திய மாபெரும் இலவச மருத்துவ முகாம் போதகர் அருண்குமார் ஏற்பாட்டில் நடைபெற்றது. இந்த இலவச மருத்துவ முகாமை வட்டார மருத்துவ அலுவலர்...

அயோத்தி ராமர் கோயில் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, பாஜக சார்பில் இன்று பொன்னேரி பொன்னியம்மன் திருக்கோவிலில் நடைப்பெற்ற சிறப்பு...

பொன்னேரி, சனவரி, 22 – தம்பட்டம் செய்திகளுக்காக திருவள்ளூர் மாவட்டச் செய்தியாளர் பாலகணபதி ... இன்று உத்திரப்பிரதேச மாநிலம், அயோத்தியில் அமைத்துள்ள பால ராமர் திருக்கோயிலில் நடைப்பெற்ற மகா கும்பாபிஷேகத்தினை முன்னிட்டு, திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதிக்குட்பட்ட வேம்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ பொன்னியம்மன் திருக்கோவிலில் அயோத்தி பால ராமர்...

அத்திப்பட்டு ஊராட்சியில் நடைப்பெற்ற ரூ. 2 கோடியே 47 இலட்சம் மதிப்பீட்டிலான திட்டப்பணிகள் துவக்க விழா : பொன்னேரி...

மீஞ்சூர், மார்ச். 10 - திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட அத்திப்பட்டு ஊராட்சியில் புதிதாக ஆரம்ப சுகாதார நிலையத்திற்கான கூடுதல் கட்ட டங்கள், மேலும் அப்பகுதியில் தார் சாலை, சிமெண்ட் சாலை, மழைநீர் வடிகால் கால்வாய்கள் அமைக்கும் பணிகளுக்காக இந்தியன் ஆயில் நிறுவனம் சார்பில் சமூக மேம்பாட்டு நிதி...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS