திருவள்ளூர் அருகே வங்கி உதவி மேலாளரை தாக்கிய பாஜக பிரமுகர் கைது ..
திருவள்ளூர், மார்ச்.14 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்
திருவள்ளூர் அருகே ஏடி.எம் மிஷினை சர்வீஸ் செய்து கொண்டிருந்த போது, பணம் எடுக்க வந்த பாஜக மாநில இளைஞர் அணி செயற்குழு உறுப்பினரை வங்கி உதவி மேலாளர் தடுத்துள்ளார் அப்போது அவரை தாக்கியதைத் தொடர்ந்து அப்பிரமுகரை காவல்துறையினர் கைது செய்தனர்.
https://youtu.be/tIDPlLJQoX8
திருவள்ளூர்...
திருவள்ளூர்: மீஞ்சூர் பகுதியில் துப்பாக்கி கத்தியுடன் வழிப்பறிக் கொள்ளைகளில் ஈடுப்பட்டு வந்த 2 கொள்ளையர்களை, சிறப்பு தனிப்படை...
திருவள்ளூர்; செப், 09 - திருவள்ளூர் மாவட்டத்தில் கொலை கொள்ளை வழிப்பறி போன்ற கொடுஞ்செயல் குற்றங்களில் ஈடுப்பட்டு வரும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல்துறை கண் காணிப்பாளர் அனைத்து உட்கோட்ட காவல் அதிகாரி களுக்கும் உத்தரவு அளித்ததை தொடர்ந்து, பொன்னேரி உதவிக் கண்காணிப்பாளர்...
மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட 25 க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு நிவாரண தொகுப்புகளை வழங்கிய மீஞ்சூர் காவல் துறையினர்…
மீஞ்சூர், டிச. 14 -
தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஏற்பட்ட மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்கள் புயல் மழையால் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகியது.
அதுப் போன்று திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் பகுதியில் வசிக்கும் பெரும்பாலன மக்களின் குடியிருப்பு பகுதிகளில் புயல்...
பொன்னேரியில் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டம் : அரசு நிலைத்தை தனியாரிடமிருந்து மீட்க...
பொன்னேரி. மார்ச். 24 -
திருவள்ளூர் மாவட்டம், புழல் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சென்றம்பக்கம் கிராமத்தில் சுமார் 2 ஏக்கர் பரப்பளவிலான கிராம நத்தம் பொறம்போக்கு நிலம் உள்ளது. இந்த நிலத்தை அப்பகுதிவாசிகள் தங்களது கால்நடைகளை பராமரிக்கவும், திருவிழாக்களை நடத்தவும் காலம் காலமாக பயன்படுத்தி வந்தனர்.
இந்த நிலையில் அதே...
பொன்னேரி மற்றும் கும்மிடிப்பூண்டி சட்டமன்றத் தொகுதிகளுக்கான சிறப்பு சுருக்க முறை திருத்தம் செய்யப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியல் :...
பொன்னேரி, சன. 22 -
தம்பட்டம் செய்திகளுக்காக திருவள்ளூர் மாவட்டச் செய்தியாளர் பாலகணபதி ...
தமிழகத்தில் சிறப்பு சுருக்க முறை திருத்தம் செய்யப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக இன்று திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தில் சப் கலெக்டர் வாகே சங்கேத் பல்வந்த்...
குண்டர் சட்டத்தில் ரவுடி கைது
போரூர்:
எம்.ஜி.ஆர்.நகர், அம்பேத்கர் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் என்கிற முன்ட குட்டி(37). பிரபல ரவுடியான சீசிங் ராஜா என்பவரின் கூட்டாளி. முன்டகுட்டி மீது கொலை, கொலை முயற்சி, உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது.
கடந்த ஆண்டு ரவுடி சி.டி.மணியின் கூட்டாளிகளான கோபி, கார்த்திக் ஆகிய இரண்டு பேரையும்...
பொன்னேரி அரசு மருத்துவமனையில் இறந்தவரின் உடலை எலிக் கடித்ததாக உறவினர்கள் புகார்….
பொன்னேரி, மே. 09 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி..
பொன்னேரி அரசு மருத்துவ மனையில் உயிரிழந்தவர்களின் சடலங்களை பாதுகாக்க குளிர் சாதன பெட்டி போதிய அளவில் இல்லையெனவும், மேலும் நேற்று அம் மருத்துவமனையில் வைக்கப்பட்டு இருந்த இறந்தவரின் உடலை எலிகள் கடித்ததாக உறவினர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில்...
பூவலம்பேடு ஊராட்சியில் தனியார் தொழிற்சாலை அமைக்க அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு !
கும்மிடிப்பூண்டி, ஏப். 08 -
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த பூவலம்பேடு ஊராட்சியில் உள்ள அமிர்தமங்கலம் திடீர் நகரில் தனியார் தொழிற்சாலையான சென்னை ஜெ.ஆர்.மெட்டல் குழுமத்தின் புதிய ஸ்பான்ச் அயன் உற்பத்தி ஆலை அமைக்க தமிழ் நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் பொது மக்கள் கருத்து கேட்பு...
திருமழிசை பேரூராட்சி அதிமுக கூட்டணி உறுப்பினர்கள் செய்தியாளர்களைச் சந்திக்க போலீசார் விதித்த கட்டுப்பாட்டால் பதற்றம் !
திருமழிசை, ஏப். 06 -
திருமழிசை பேரூராட்சியின் அதிமுக கூட்டணி வார்டு உறுப்பினர்கள் துணைத்தலைவர் தேர்தலை நிராகரிப்பதற்கான நிலையில் உள்ளது குறித்து செய்தியாளர்களை சந்தித்து அவர்களிடம் தங்கள் கருத்தை தெரிவிக்க முற்பட்ட போது, காவல்துறையினர் அவர்களுக்கு கட்டுப்பாடு விதித்ததால் அங்கு சற்று நேரம் பதற்றம் நிலவியது.
திருவள்ளூர் மாவட்டம் திருமழிசை...
பொன்னேரி நகர திமுக செயலாளராக தேர்வு செய்யப்பட்ட வழக்கறிஞர் ரவிக்குமார், தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்...
பொன்னேரி, ஜூலை. 31 -
திருவள்ளூர் கிழக்கு மாவட்டத்திற்குட்பட்ட பொன்னேரி நகர திமுக செயலாளராக வழக்கறிஞர் ரவிக்குமார் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து அவர் நேற்று தலைவர்களின் திருவுருவச் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த வந்த போது திமுக கட்சித் தொண்டர்கள் பட்டாசு வெடித்து உற்சாக வரவேற்பு அளித்து,...

























