Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

காப்பணா மங்கலம் ஸ்ரீ ஆகாச மாரியம்மன் ஆலயத்தில் வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற சித்திரை திருவிழா : பல்வேறு காவடிகள்...

திருவாரூர், ஏப். 29 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ் ... திருவாரூர் மாவட்டம், காப்பணா மங்கலம் உப்புக்கடை தெரு மெயின் ரோடு பகுதியில் எழுந்தளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வரும்  ஸ்ரீ ஆகாச மாரியம்மன் ஆலயத்தில் சித்திரை திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு காலை முதல் பக்தர்கள் பால்குடம்,...

திருவாரூர் ரயில்நிலையத்தில் நடைப்பெற்ற திடீர் வெடிகுண்டு பரிசோதனை : இஞ்ச் இஞ்சாக ஒவ்வொரு இடங்களிலும் சோதனை நடத்திய வெடிகுண்டு...

திருவாரூர், ஏப். 27 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ் ... திருவாரூர் ரயில் நிலையத்தில் இன்று திடீரென வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தியதால் அவ்வளாகத்தில் பரபரப்பு நிலவியது. திருவாரூர் ரயில் நிலையத்தில் இன்று திருச்சியை சேர்ந்த வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் திருவாரூர் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார்...

ஜூன் 22 ல் நடைப்பெற உள்ள உலகப்புகழ் வாய்ந்த தேசிய நெல் திருவிழா : திருத்துறைப்பூண்டியில் நடைப்பெற்ற உழவர்கள்...

திருத்துறைப்பூண்டி, ஏப். 27 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் அம்பிகாபதி... இயற்கை வேளாண் விஞ்ஞானி ஐயா நம்மாழ்வாரால் 2006 ஆம் ஆண்டு    தொடங்கி வைக்கப்பட்டு பாரம்பரிய நெல் மீட்பாளர் ஐயா நெல் ஜெயராமன் அவர்களால் தொடர்ந்து நடத்தப்பெற்று வருகின்ற உலக புகழ்பெற்ற தேசிய நெல் திருவிழா ஆலோசனை கூட்டம் திருவாரூர்...

சித்திரை திருவிழாவினை முன்னிட்டு நல்ல மாங்குடி அருள்மிகு ஸ்ரீமகா மாரியம்மன் திருக்கோயிலில் நடைப்பெற்ற தீ மிதி திருவிழா …

நன்னிலம், ஏப். 27 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சரவணன்.. திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகே நல்ல மாங்குடியில் தீராத நோய் தீர்க்கும் அம்மனாக வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில்  சித்திரை திருவிழாவினை முன்னிட்டு தீ மிதி திருவிழா நடைபெற்றது. கடந்த 14.04.2024 சித்திரை மாத...

திருத்துறைப்பூண்டியில் நடைப்பெற்ற அருள்மிகு ஸ்ரீசீதாலட்சுமண அனுமான் சமேத ஸ்ரீராமர் திருக்கோயில் மற்றும் மகிழம்பு விநாயகர் ஆலய மகா கும்பாபிஷேகம்...

திருத்துறைப்பூண்டி, ஏப். 27 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் அம்பிகாபதி… திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியின் பொறுப்புகள் பெற்ற மிகவும் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ சீதாலட்சுமண அனுமன் சமேத ஸ்ரீ ராமர் திருக்கோயில் மற்றும் ஸ்ரீ மகிழம்பு விநாயகர் ஆலய  மகா கும்பாபிஷேகம் வெகுச்சிறப்பாக நடைப்பெற்றது. அதில் பல்லாயிரக் கணக்கான...

சமூக சீரழிவுகளுக்கு புத்தக வாசிப்பு இல்லாததுதான் காரணம் : உலக புத்தக தின விழாவில் தமிழ்ச் செம்மல் கமலா...

திருத்துறைப்பாண்டி, ஏப். 24 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் அம்பிகாபதி ... திருவாரூர் மாவட்ட தமிழியக்கம், திருத்துறைப்பூண்டி நூலக வாசகர் வட்டம், காவேரி கடைமடை இலக்கிய வட்டம் இணைந்து நடத்திய உலகப் புத்தக தின விழாவில் தமிழக அரசால் தமிழ்ச் செம்மல் விருது பெற்ற மூத்த எழுத்தாளர் கமலா கந்தசாமி...

கோவிந்தா கோபாலா என திரளான பக்தர்கள் பக்தி முழக்கம் எழுப்பி தேர் வடம் பிடித்திழுக்க.. வெகுச் சிறப்பாக நடைப்பெற்றது...

திருவாரூர், ஏப். 24 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ்... திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே திருக்கண்ணமங்கை அருள்மிகு அபிஷேகவல்லி சமேத பக்தவச்சல பெருமாள் ஆலய திருத்தேரோட்டம், வெகுச்சிறப்பாக நடைப்பெற்றது. அதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேர் வடம் பிடித்து இழுத்தனர். 108 வைணவ திருப்பதிகளில் 27- வது...

வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற ஆயிரமாண்டு பழமை வாய்ந்த திருத்துறைப் பூண்டி அஸ்வினி நட்சத்திர பரிகார ஸ்தலமான சிவ ஆலயத் திருத்தேரோட்டம்

திருத்துறைப்பூண்டி, ஏப். 20 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ்... திருத்துறைப்பூண்டியில் அமைந்துள்ள ஆயிரம் ஆண்டுக்கு மேல் பழமையான அஸ்வினி நட்சத்திர பரிகார ஸ்தலமான சிவாலயத்தில்  சித்திரை தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் ஆயிரம் ஆண்டுக்கு மேல் பழமையான அஸ்வினி நட்சத்திர பரிகார ஸ்தலமான அருள்மிகு...

குடவாசலில் நடைப்பெற்ற புதிய மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் திறப்பு விழா : சென்னை...

திருவாரூர், ஏப். 20 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ் ... திருவாரூர் மாவட்டம் குடவாசலில் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுந்தர் கலந்துக் கொண்டு ரிப்பன் வெட்டி குடவாசல் பகுதியில் புதிய நீதிமன்றத்தினை...

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் முன்னாள், இன்னாள் சட்ட மன்ற உறுப்பினர்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர் ..

திருவாரூர், ஏப். 19 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ்... திருவாரூர் மாவட்டத்தில் காலையிலேயே திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ மற்றும் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் பாப்பா சுப்ரமணியன் ஆகியோர் தங்கள் சொந்த ஊரில் வாக்கினை  செலுத்தி சனநாயக...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS