வெற்றித் தமிழர் விருது பெற்ற விவசாயத்தில் ஈடுப்படும் திருவாரூர் மாவட்ட பட்டதாரி இளைஞர்கள் : விருது வழங்கி கௌரவித்த...
திருவாரூர், மார்ச். 03 -
திருவாரூர் மாவட்டத்தில் விவசாயத்தில் ஈடுபடும் பட்டதாரி இளைஞர்களை தேர்ந்தெடுத்து அவர்களை கௌரவப்படுத்தும் வகையில் விருது வழங்கும் விழா திருவாரூர் சீமாட்டி சில்க்ஸ் சார்பில் நடைபெற்றது.
இவ்விழாவில் தேர்ந்தெடுக்ப்பட்ட பட்டதாரி இளைஞர்களுக்கு வெற்றி தமிழர் எனும் சிறப்புமிக்க விருது வழங்கும் நிகழ்வு திருவாரூர் மாவட்ட வேளாண்மை...
குடவாசலில் நடைப்பெற்ற ஆயிரம் மாணவர்கள் பங்கேற்ற இளையோர் பாராளுமன்றம் நிகழ்ச்சி : திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ மற்றும்...
திருவாரூர், மார்ச். 03 -
திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகேவுள்ள தனியார் கலை அறிவியல் கல்லூரியில் பாராளுமன்றத்தில் நடக்கும் நிகழ்வுகளை மாணவர்கள் அறிந்து கொண்டு அதற்கு ஏற்ப தங்களை தயார் படுத்தி கொள்ளும் நோக்கில் இளையோர் பாராளுமன்றம் என்ற தலைப்பில் நிகழ்ச்சி நடைபெற்றது.
திருவாரூர் நேரு யுவகேந்திரா அமைப்பு மற்றும்...
மஞ்சக்குடியில் நடைப்பெற்ற கால்நடைகளுக்கான கோமாரி நோய் தடுப்பூசி முகாம் ..
மஞ்சக்குடி, மார்ச். 02 -
திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகாமையில் உள்ள மஞ்சக்குடி ஊராட்சிப் பகுதியில் தேசிய கால்நடை நோய்கள் தடுப்பு திட்டத்தின் கீழ் அப்பகுதி கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பு ஊசி போடும் மருத்துவ முகாம் நடைப்பெற்றது.
மேலும், திருவாரூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரிலும், மண்டல இணை...
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70 வது பிறந்தநாளை பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடிய திருவாரூர் நகர திமுக...
திருவாரூர், மார்ச். 01 -
தமிழ்நாடு முதலமைச்சரின் 70 வது பிறந்த நாள் விழாவை, பட்டாசு வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் திருவாரூர் நகர திமுக கட்சியைச் சேர்ந்த தொண்டர்கள், பழைய பேருந்து நிலையம் அருகே வெகு விமர்சியாக கொண்டாடி மகிழ்ந்தனர்.
திமுக கட்சித்தலைவரும், தமிழக முதல்வருமான மு க...
தேசிய அறிவியியல் தினவிழாவினை முன்னிட்டு திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் தலைமையில் நடைப்பெற்ற குழந்தைகள் அறிவியல் கண்காட்சி
திருவாரூர், மார்ச். 01 –
திருவாரூரில் தேசிய அறிவியியல் தின விழாவை முன்னிட்டு திருவாரூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தலைமையில், திருவாரூர் நகராட்சிக்கு சொந்தமான மொத்தம் ஏழு பள்ளிகளில் நான்கு தொடக்கப்பள்ளி இரண்டு நடுநிலைப்பள்ளி ஒரு உயர்நிலைப்பள்ளி என மொத்தம் ஏழு பள்ளிகளுக்கான குழந்தைகள் அறிவியல் கண்காட்சி தெற்கு...
செம்பங்குடியில் நாட்டு நலப்பணி திட்டம் சார்பில் நடைப்பெற்ற மீண்டும் மஞ்சப்பை நிகழ்ச்சி …
திருவாரூர், மார்ச். 01 -
திருவாரூர் மாவட்டம், குடவாசல் தாலூகா செம்மங்குடி அரசு உதவி பெறும் மேல் நிலை பள்ளியில், நாட்டு நலப்பணி திட்டம் சார்பாக மீண்டும் மஞ்சப்பை என்கிற நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்வு அப்பள்ளியின் தலைமையாசிரியர் இராமன் தலைமையில் நடைபெற்றது. மேலும் இதில் ஆசிரியர்கள் சண்முகம் மணிவண்ணன் தேவேந்திரன்...
குடவாசல் அங்கன்வாடிக் கட்டடத்தில் புகுந்த ஆறடி நீளமுள்ள கொடிய விசமுள்ள நல்லப் பாம்பு …
திருவாரூர், மார்ச். 01 -
திருவாரூர் மாவட்டம், குடவாசல் பகுதியில் இயங்கி வரும் அங்கன்வாடி கட்டிடத்தில் தினம் தோறும் குழந்தைகள் வந்து சென்றும் விளையாடியும் பொழுதை கழிக்கும் இடத்தில் இன்று மாலை ஆறடி நீளம் உள்ள கொடிய விஷத்தினை தன்னகத்தேகத்தைக் கொண்ட நல்ல பாம்பு அங்கன்வாடி கட்டிடத்தில் உள்ளே...
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ தலைமையில் நடைப்பெற்ற விவசாயிகள் குறைத் தீர்ப்பு கூட்டம் … அறுவடை இயந்திரங்களுக்கான வாடகைத்...
திருவாரூர், மார்ச். 01 -
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் மாவட்ட ஆட்சியர் சாருஶ்ரீ தலைமையில் விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 200க்கும் மேற்பட்ட விவசாயிகளில் கலந்து கொண்டார்கள். மேலும், திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் மற்றும் வேளாண்மை...
மன்னார்குடியில் நடைப்பெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கான உயர் கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி …
மன்னார்குடி, மார்ச். 01 -
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் நாட்டு நலப்பணி திட்டத்தின் சார்பில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் அரசு பள்ளி மாணவர்களுக்கான உயர் கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி மன்னார்குடி அரசு கல்லூரியில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் மன்னார்குடி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 12 ஆம் வகுப்பில் கல்விப் பயிலும்...
திருச்சி மண்டல வருமான வரித்துறை கூடுதல் ஆணையர் நித்தியா தலைமையில் திருவாரூரில் நடைப்பெற்ற வணிகர்களுக்கான கலந்துரையாடல் கூட்டம் …
திருவாரூர், மார்ச். 01 -
திருவாரூர் வர்த்தக சங்க திருமண அரங்கில் வருமான வரித்துறை சார்பில் வர்த்தக சங்கத் நிர்வாகிகளுக்கு சிறப்பு கலந்துரையாடல் கூட்டம் கடந்த பிப் 28 ஆம் தேதியன்று திருச்சி மண்டல வருமான வரித்துறையின் கூடுதல் ஆணையர் நித்யா தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் வணிகர்கள் அபராதத்தை தவிர்க்க ...




















