சொந்த இடத்தில் வளர்த்த மரத்தை வெட்டியதை படம் பிடித்து மிரட்டிய அரசவனங்காடு ஊராட்சி எழுத்தர் மற்றும் மன்றத் தலைவியின்...
குடவாசல், மே. 18 -
திருவாரூர் மாவட்டம் குடவாசல் தாலுக்கா அரசவனங்காடு ஊராட்சிப் பகுதியில் உள்ள மெயின் சாலையில் சொந்த இடத்தில் வசித்து வருகின்றனர் மூப்பு வயது தம்பதியினரான நாராயணன் குடும்பத்தினர்.
https://youtu.be/Fo6u-VkBetM
இந்நிலையில் அவர்களுக்குப் பாத்தியப்பட்ட மனை எண் 36/1 ல் நாராயணன் என்பவரின் தந்தையார் வைத்து வளர்த்த மரம்...
வலங்கைமான் பாடைக்கட்டி சீதாதேவி மகா மாரியம்மன் கோவிலில் நடைப்பெற்ற பாடை காவடி திருவிழா : நேர்த்திக்கடன் செலுத்திய திரளான...
திருவாரூர் மாவட்டம், மார்ச். 24 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ்
திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் சீதாதேவி மகா மாரியம்மன் கோவிலில் பாடை காவடி திருவிழா நடைபெறுகிறது. வலங்கைமான் குடமுருட்டி ஆத்தங்கரையில் பாடைக்கட்டி சீதாதேவி மகா மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. மேலும் அக்கோவிலில் பல்வேறு நோய்களால் கடுமையாக பாதிக்கப்பட்டு...
100-வது ஆண்டாக மணப்பறவை ஸ்ரீஉத்திராபதீஸ்வரர் திருக்கோயிலில் நடைபெற்ற அமுதுபடையல் நிகழ்ச்சி : திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம்…
திருவாரூர், மே.08 –
தம்பட்டம்செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ் ..
திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே மணப்பறவை கிராமத்தில்ஐந்து தலை நாகம் போல் காட்சியளிக்கும் ஆத்தி மரத்தின் கீழ் சுயம்புவாக தோன்றி ஸ்ரீ உத்திராபதீஸ்வரர் ஆலயத்தில் இன்று அமுது படையல் நிகழ்ச்சி நடைபெற்றது.
https://youtu.be/UvsYeAiS-N0
சிறு தொண்ட நாயனார் திருவிளையாடலான பிள்ளைக்கறி சமைக்கும்...
ராஜகுலத்தோர் மகா சங்கத்தின் சார்பில் திருவாரூரில் நடைப்பெற்ற மேதின விழா …
திருவாரூர், மே. 01 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் ஜெயராமன் ...
மே தின நல்வாழ்த்துக்கள். திருவாரூர் ராஜகுலத்தோர் மகா சங்கத்தின் சார்பாக. திருவாரூர் கீழ வீதியில் மே தின கொடியேற்றி இனிப்புகளை வழங்கி உறுப்பினர்கள். ஒருவருக்கொருவர் மகிழ்ச்சியை தெரிவித்துக் கொண்டனர்.
இந்நிகழ்வில் நகர தலைவர் V . ராதாகிருஷ்ணன் தலைமையில்....
24 மணி நேரம் 15 நிமிடம் புளிச்சாக்கடி கிராமக் குளத்தில் மிதந்து உலக சாதனை கின்னஸ் ரெக்கார்ட்டில் இடம்...
குடவாடசல், டிச. 26 -
கடும் குளிரிலும் இடைவிடாது பெய்த சாரல் மழையையும் பொருட்படுத்தாமல் உலக சாதனை கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறும் வகையில், புளிச்சாக்கடி கிராம குளத்தில் பாலபுகழேந்தி என்ற இளைஞர் 24 மணி நேரம் 15 நிமிடம் மிதந்து சாதனை படைத்துள்ளார். அந்நிகழ்வினைப் பாராட்டும் விதமாக...
ஊழலைப் பற்றி பேசுவதற்கு பிரதமர் மோடிக்கு யோக்கியதை இருக்கிறதா … தமிழ்நாடு முதலமைச்சர் அடக்கத்துடன் எழுப்பியக் கேள்வி...
திருவாரூர், ஆக. 27 -
திருவாரூரில் நடைப்பெற்ற நாகப்பட்டினம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ் இல்லத் திருமண விழாவில் பங்கேற்ற தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் *ஊழலைப் பற்றி பேசுவதற்கான யோக்கியதை பிரதமரான மோடிக்கு இருக்கிறதா என்று நான் அடக்கத்துடன் கேட்டுக் கொள்கிறேன் என அத்திருமண மேடையில் உரை நிகழ்த்தும்...
திருவாரூர் : சத்துணவு சாப்பிட்ட அரசுப்பள்ளி மாணவர்களுக்கு வாந்தி மயக்கம் : 30 க்கும் மேற்பட்ட மாணவர்கள்...
கும்பகோணம், ஏப். 21 -
திருவாரூர் மாவட்டம் கண்டியூர் ஊராட்சியில், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட குழந்தைகள், ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை படித்து வருகின்றனர்.
இந்நிலையில், இன்று வழக்கம் போல் சத்துணவை உண்ணுவிட்டு வகுப்பறைக்கு சென்றுள்ளனர். சென்ற...
430 ஊராட்சிகளிலும் இணையதள வசதி : திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ தகவல் …
திருவாரூர், ஆக. 04 -
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 10 ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் 430 கிராம ஊராட்சிகளிலும் பாரத் நெட் திட்டத்தின் கீழ் இணையதள வசதி வழங்கப்பட உள்ளதென மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
மேலும், தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனம் மூலம் தற்போது அதற்கான பணி...
கல்யாண மகாதேவி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் நடைப்பெற்ற நூறு சதவீத குருவை இடுப்பொருள் தொகுப்பு வழங்கும்...
திருவாரூர், ஜூலை. 13 -
தமிழ்நாடு அரசு அறிவிப்பின் படி 100% மானிய குருவை இடுப்பொருள் தொகுப்பு வழங்கும் விழா திருவாரூர் ஒன்றியம், கல்யாணமகாதேவி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் நடைப்பெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற திருவாரூர் ஒன்றிய திமுகச் செயலாளரும், ஒன்றிய பெருந்தலைவருமாகிய புலிவலம்...
சமூக சீரழிவுகளுக்கு புத்தக வாசிப்பு இல்லாததுதான் காரணம் : உலக புத்தக தின விழாவில் தமிழ்ச் செம்மல் கமலா...
திருத்துறைப்பாண்டி, ஏப். 24 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் அம்பிகாபதி ...
திருவாரூர் மாவட்ட தமிழியக்கம், திருத்துறைப்பூண்டி நூலக வாசகர் வட்டம், காவேரி கடைமடை இலக்கிய வட்டம் இணைந்து நடத்திய உலகப் புத்தக தின விழாவில் தமிழக அரசால் தமிழ்ச் செம்மல் விருது பெற்ற மூத்த எழுத்தாளர் கமலா கந்தசாமி...























