திருத்துறைப்பூண்டி அருகே எதிரெதிரே வந்த வாகனங்கள் மோதி விபத்து : இருசக்கர வாகனத்தில் வந்த கல்லூரி மாணவர்களில் ஒருவர்...
திருவாரூர், ஆக. 01 –
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகேவுள்ள தண்டலைச்சேரியில் எதிரெதிர் திசையில் வந்த வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் இரு சக்கரவாகனத்தில் வந்து இரண்டு கல்லூரி மாணவர்களில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் மற்றொருவர் கவலைக்கிடமான நிலையில் எடுத்துச் செல்லப்பட்டு மருத்துவமனையில்...
மொபைல் போன் விற்பனை நிறுவனம்.. வாடிக்கையாளருக்கு, ரூ.30.604 ஆயிரம் இழப்பீடு தொகை வழங்கிட உத்தரவுப் பிறப்பித்த திருவாரூர்...
திருவாரூர், மார்ச். 20 -
திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் சித்திரையூர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வகுமார் மேலும் இவர் தினக்கூலித் தொழிலாளி ஆவார். இந்நிலையில் இவர் கடந்த 25.4.2022- ஆம் தேதியன்று, திருவாரூர் தெற்கு வீதியில் உள்ள ஒரு மொபைல் போன் விற்பனை நிறுவனத்தில், ரூ.15,604-க்கு ஆண்ட்ராய்டு போன் வாங்கி்யுள்ளார்.
மேலும்...
ரூ.5 இலட்சம் மதிப்பிலான அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய வெள்ள நிவாரண தொகுப்பினை சென்னைக்கு அனுப்பி வைத்த கூத்தாநல்லூர் நண்பர்கள்...
மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிடும் வகையில் ரூ.5 இலட்சம் மதிப்பிலான அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய வெள்ள நிவாரண தொகுப்பினை கூத்தாநல்லூர் நண்பர்கள் குழு சென்னைக்கு அனுப்பி வைத்தனர்.
திருவாரூர், டிச. 10 -
தமிழ்நாட்டில் கடந்த டிச 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் ஏற்பட்ட மிக்ஜாம் புயலால்...
திருவாரூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த அன்னியூர் கிராம மக்கள் மற்றும் நாட்டாமை : வழக்கின் போக்கைத் திசைத்...
திருவாரூர், ஜன. 13 –
தம்பட்டம் செய்திகளுக்காக திருவாரூர் மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜன்
திருவாரூர் மாவட்டம், குடவாசல் தாலுகா, அன்னியூர் மாதா கோவில் தெருவை சார்ந்த நாட்டாமைகள் மற்றும் கிராமத்தினர்.. கிராமத்தை விட்டு ஒதுக்கி வைத்துள்ளதாக பொய் புகார் மனு அளித்தவர்கள் மீது விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்...
திருவாரூர் நகர திமுகவினர் சார்பில் வெகு உற்சாகத்துடன் கொண்டாடப்பட்ட இளைஞரணி செயலாளர் உதயநிதி பிறந்தநாள் விழா …
திருவாரூர், நவ. 27 -
திருவாரூர் நகர திமுக செயலாளர் பிரகாஷ் தலைமையில் திமுக இளைஞரணி செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு கலைஞர் பேருந்து நிலையத்தில் வெடி வெடித்து இனிப்புகள் வழங்கி மரக்கன்றுகள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வெகுச்சிறப்பாக நகர திமுகவினர் கொண்டாடினார்கள்.
திமுக...
சந்திரசேகரபுரம் கிராமக் குளத்திற்குள் குடியேறிய வாழைத்தோப்பு : காணவில்லை போஸ்டர் ஒட்டி குளத்தை மீட்டுத்தர அரசுக்கு...
வலங்கைமான், மே. 10 -
வலங்கைமான் அருகேவுள்ள சந்திரசேகரபுரம் கிராமத்தில் 'குளத்தை காணவில்லை' என கிராம மக்கள் போஸ்டர் அடித்து ஒட்டியதால் மாவட்ட நிர்வாக அலுவலர்கள் மத்தியில் பரபரப்பு நிலவுகிறது.
திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் வட்டம், சந்திரசேகரபுரம் கிராமத்தில் மொத்தம் ஏழு குளங்கள் இருப்பதாக கிராம நிர்வாக அதிகாரி பாண்டியன்...
திருவாரூர் மாவட்டத்தில் களைக்கட்டும் விநாயகர் சிலை தயாரிப்பு பணி மற்றும் விற்பனை : ராஜஸ்தான் மாநிலத்தவர் தயாரித்து வரும்...
திருவாரூர், ஆக. 28 -
நாடு முழுவதும் எதிர் வரும் ஆக 31 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழாவினை கொண்டாடும் வகையில் மக்கள் பரபரப்பாகி வரும் நிலையில், அதுப்போன்று திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருத்துறைப்பூண்டியில் விநாயகர் சதுர்த்திவிழாவினை முன்னிட்டு அப்குதியில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சார்ந்தவர்கள் தயாரித்து வரும்...
காரில் பயங்கர ஆயுதங்களுடன் தப்பி செல்ல முயன்ற 5 பேர் கொண்ட கொள்ளைக் கும்பல் … 4 பேரை...
நன்னிலம், டிச. 19 -
காரில் பயங்கர ஆயுதங்களுடன் தப்பி ஓட முயன்ற 5 பேர் கொண்ட கொள்ளை கும்பலை பிடிக்க திருவாரூர் மற்றும்நாகப்பட்டினம் மாவட்ட காவல் துறையினர் விரட்டி வர கார் நன்னிலம் அருகே சேற்றில் சிக்கியதால் காவல்துறையினர் சுற்றி வளைத்து பிடிக்க முயன்ற போது அதில்...
ரோட்டரி சங்கம் சார்பில் திருத்துறைப்பூண்டியில் நடைப்பெற்ற இலவச கண் சிகிச்சை முகாம் …
திருத்துறைப்பூண்டி, மார்ச். 17 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் கு. அம்பிகாபதி
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி ரோட்டரி சங்கம், திருவாரூர் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், கோவை சங்கரா மருத்துவமனை, இணைந்து பொதுமக்களுக்கான இலவச கண் சிகிச்சை முகாம் திருத்துறைப்பூண்டியில் உள்ள தனியார் மகாலில் நடைப்பெற்றது.
சரியாக காலை 9...
நாற்பது தொகுதிகளில் நிற்கும் வேட்பாளர்கள் அனைவரும் எனது பிள்ளைகள்தான் .. அதனால்தான் இன்னும் விஜய் பிரபாகரனுக்கு பிரச்சாரத்திற்கு...
திருவாரூர், ஏப். 10 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ்...
வரும் ஏப்ரல் 19-ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுவதை ஒட்டி நாகப்பட்டினம் நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் சுர்ஜித் சங்கரை ஆதரித்து தேசிய முற்போக்கு திராவிட கழக கட்சியின் பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அதிமுக கூட்டணி கட்சி...

























