பல்வேறு தலைவர்களின் திருவுருவச்சிலை மற்றும் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியப் பின்பு பணியினைத் தொடங்கிய ...
திருவாரூர், ஆக. 02 -
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைமையின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் புதியதாக அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்களை நியமனம் செய்து அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக திருவாரூர் மாவட்டதிலும் மூன்றுப் பகுதிகளாக பிரித்து அதற்கான புதிய மாவட்டச் செயலாளர்களை அக்கட்சி நியமனம் செய்திருந்தது. அதில் மத்திய மாவட்டச்...
முதியவர்கள் மற்றும் சிறார்களுக்கான விளையாட்டு போட்டிகளோடு, கூத்தாநல்லூர் நகர பாஜக வினர் சார்பில் நடைப்பெற்ற நம்ம ஊரு மோடிப்...
திருவாரூர், ஜன. 14 -
திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் நகர பாஜக சார்பாக கூத்தாநல்லூரில் அமைந்துள்ள தனியார் மண்டபத்தில் நம்ம ஊரு மோடி சமத்துவப் பொங்கல் விழா நடைப்பெற்றது.
இவ் விழாவில், 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் 50க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். மேலும் இவ்விழா தொடங்கியதும் பொங்கல்...
டெல்லியில் எதிர்வரும் 18 ஆம் தேதி தேசிய மக்கள் இயக்கம் சார்பில் நடைப்பெறும் நல்லாட்சிக்கான வட்டமேசை மாநாட்டில் ...
மன்னார்குடி, டிச.15 -
நல்லாட்சிக்கான தேசிய மக்கள் இயக்கம் சார்பில் டிசம்பர் 18 ஆம் தேதியன்று டெல்லியில் நடைப்பெறும் வட்டமேசை மாநாட்டில் பங்கேற்க இருப்பதாக மன்னார்குடியில் நடைப்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பி.ஆர்பாண்டியன் தெரிவித்துள்ளார்.
மேலும், மிக்ஜாம் புயல் நிவாரணம் 20 ஆயிரத்தை 17ஆயிரமாகவும், உயிரிழப்பிற்கு 10 லட்சத்திலிருந்து 6 லட்சமாகவும்...
சுகாதாரத் துறை அமைச்சரை முற்றுகையிட்ட கொட்டையூர் கிராம மக்கள் : மயான வழிச்சாலை மற்றும் குடிநீர் பிரச்சினை...
திருவாரூர். மே. 14 -
திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் அருகே கொட்டையூர் பகுதியில் அரசு துணை சுகாதார நிலையத்தை திறந்து வைக்கும் நிகழ்ச்சிக்காக வந்திருந்த, தமிழக நல்வாழ்வு துறை அமைச்சர் மா. சுப்பிரமணியனை கொட்டையூர் பகுதி கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.
https://youtu.be/q0Kh7J5ISo0
கொட்டையூர் பகுதியிலுள்ள மேட்டு தெரு, வடக்கு தெரு மற்றும்...
ஆதிரெங்கம் சேகல் ஸ்ரீஅங்காளபரமேஸ்வரி மருளாளிகள் அறக்கட்டளை நடத்தும் மாசிமகா சிவராத்திரி மகோற்சவம் : மாபெரும் பால்குடம் மற்றும்...
திருத்துறைப்பூண்டி, மார்ச். 06 -
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் கு.அம்பிகாபதி
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி வட்டம், ஆதிரங்கம் (சேகல்) கிராமத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வரும், அருள்மிகு ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன், ஸ்ரீ பெரிய தம்பிரான், ஸ்ரீ அகோர வீரபத்திரன், ஸ்ரீ இருளன் ஸ்ரீ பெரியநாயகி ஆலய...
வாடிக்கையாளர் முழுமையாக பணம் செலுத்தியப் பின்பும் பத்திரப்பதிவு செய்துத் தராத தனியார் நிறுவனத்திற்கு ரூ.1.10 ஆயிரம் அபராதம் :...
திருவாரூர், ஜன. 14 -
தம்பட்டம் செய்திகளுக்காக திருவாரூர் செய்தியாளர் ஜெயராமன் …
திருவாரூர் அருகே பணம் செலுத்தி வாங்கிய மனையினை பத்திரப் பதிவு செய்து கொடுக்காத நிறுவனத்திற்கு ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து திருவாரூர் நுகர்வோர் குறைதீர் ஆணையம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.
திருவாரூர் அருகே...
பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தியும் மனுக்களை வழங்கியும் திருவாரூர் மக்களைத் தேடி மருத்துவ ஊழியர்கள் நடத்திய ஆர்ப்பாட்டம் ..
திருவாரூர், செப். 05 -
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வாசலில் இன்று மதியம் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் WHV தன்னார்வலர்களை முழு நேர ஊழியர்களாக நியமித்தடவும், மாத ஊதியமாக ரூபாய் 21 ஆயிரம் வழங்கவும், வங்கி கணக்கில் மாத ஊதியத்தை வழங்கிடவும், தீபாவளி பண்டிகைக்கு ஒரு மாத ஊதியம்...
ரூ 6 கோடி மதிப்பிலான ஐந்தரைக் கிலோ எடைக் கொண்ட திமிங்கலம் எச்சம் பறிமுதல் : திருவாரூர் மாவட்ட...
திருவாரூர், மே. 12 -
திருவாரூரில் திமிங்கிலம் எச்சம் கடத்தப்படுவதாக திருச்சி தலைமை வன பாதுகாவலர் சதீஷ் அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் அம் மாவட்ட வனத்துறை அலுவலர் அறிவொளி தலைமையிலான 5 பேர் கொண்ட குழுவினர் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக மூன்று...
திருவாரூர் நகர திமுகவினர் சார்பில் வெகு உற்சாகத்துடன் கொண்டாடப்பட்ட இளைஞரணி செயலாளர் உதயநிதி பிறந்தநாள் விழா …
திருவாரூர், நவ. 27 -
திருவாரூர் நகர திமுக செயலாளர் பிரகாஷ் தலைமையில் திமுக இளைஞரணி செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு கலைஞர் பேருந்து நிலையத்தில் வெடி வெடித்து இனிப்புகள் வழங்கி மரக்கன்றுகள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வெகுச்சிறப்பாக நகர திமுகவினர் கொண்டாடினார்கள்.
திமுக...
திரளான பக்தர்கள் பங்கேற்ற மேலதிருப்பாலக்குடியில் உள்ள நூறாண்டு பழமையான அருள்மிகு ஸ்ரீ பட்டையன் சுவாமி திருக்கோவில் மகா கும்பாபிஷேக...
மன்னார்குடி, மார்ச். 09 -
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி வட்டம் மேலதிருப்பாலக்குடி கிராமத்தில், நூறாண்டு பழமையான அருள்மிகு ஶ்ரீ பட்டையன் சுவாமி திருக்கோவில் உள்ளது.
மேலும் இத்திருக்கோயிலுக்கு மகாகும்பாபிஷக்ஷகம் நடத்திட ஊர்மக்கள் மற்றும் திருக்கோயில் நிர்வாகம் மற்றும் விழாக் கமிட்டிக்குழு முடிவெடுத்து அதற்கான ஆலய திருப்பணிகள் பெரும் பணச்செலவில் நடைபெற்று...

























