மஞ்சக்குடியில் நடைப்பெற்ற கால்நடைகளுக்கான கோமாரி நோய் தடுப்பூசி முகாம் ..
மஞ்சக்குடி, மார்ச். 02 -
திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகாமையில் உள்ள மஞ்சக்குடி ஊராட்சிப் பகுதியில் தேசிய கால்நடை நோய்கள் தடுப்பு திட்டத்தின் கீழ் அப்பகுதி கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பு ஊசி போடும் மருத்துவ முகாம் நடைப்பெற்றது.
மேலும், திருவாரூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரிலும், மண்டல இணை...
திருவாரூர் அருகே தேனீர் கடையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் திடீர் ஆய்வு..
திருவாரூர், ஆக. 03 -
தமிழகம் முழுவதும் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் உணவகங்கள் தேநீர் கடைகள் இறைச்சி கடைகள் என திடீராய்வு மேற்கொண்டு அங்கு பொதுமக்களுக்கு வழங்கக்கூடிய உணவுப் பொருட்கள் தரமானதாகவும், கலப்படமற்றதாகவும் உள்ளதா என ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
https://youtu.be/GT7r8FKgRu0
அதன் தொடர்ச்சியாக நேற்று திருவாரூர் அடுத்த காட்டூர் என்ற...
சமூகவலைத் தளங்களில் வைரலாகி வரும் கழிவுகளை பாதாள சாக்கடையில் இறங்கி சுத்தம் செய்யும் தூய்மைப் பணியாளரின் காணொளிக் காட்சி...
திருவாரூர், மார்ச். 17 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ்
சட்டவிரோதமாக தமிழக முதல்வரின் சொந்த ஊரான திருவாரூரில் பாதாள சாக்கடைக்குள் மூழ்கி அடைப்பை நீக்கும் நபரின் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருவாரூரில் பாதாள சாக்கடை திட்டம் கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் செயல்பாட்டில் உள்ளது....
திருவாரூரில் தமுமுக சார்பில் நடைப்பெற்ற மாபெரும் இரத்ததான முகாம் …
திருவாரூர், ஆக. 14 -
76 வது இந்திய சுதந்திரத் தினத்தை முன்னிட்டு, திருவாரூர் மாவட்ட தமுமுக மருத்துவ சேவை அணி மற்றும் திருவாரூர் மருத்துவக் கல்லூரி இணைந்து நடத்திய மாபெரும் இரத்ததான முகாம் நேற்று, அக்கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் மருத்துவ சேவை அணி மாவட்ட செயலாளர் M.நூர்...
12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கம் சார்பில் திருவாரூர் மாவட்ட...
திருவாரூர், ஏப். 04 -
திருவாரூரவ மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு எதிராக நேற்று, தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில் 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
அவ்வார்ப்பாட்டத்தில், ரேஷன் கடை பணியாளர்களின் பிரச்சினைகளை கண்டறிய குழு அமைத்து நடவடிக்கை...
அமைச்சர் பதவியேற்றப் பின் திருவாரூர் மாவட்டத்திற்கு வருகை தரும் உதயநிதி ஸ்டாலின் : பிரமாண்ட வரவேற்பு அளிப்பது குறித்து...
திருவாரூர், மார்ச். 14 -
திருவாரூர் நகர திமுக அலுவலகத்தில், நேற்று திமுக மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் அக்கட்சின் நகர அவைத்தலைவர் தன்ராஜ் தலைமையில் நடைபெற்றது. மேலும் இக்கூட்டத்தில் திமுக மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான பூண்டி கலைவாணன் முன்னிலையில் நடைபெற்றது.
மேலும் இக்கூட்டத்தில் தி.மு.க. இளைஞரணி செயலாளரும், இளைஞர்...
உற்சாக கொண்டாட்டத்துடன் மாட்டு வண்டி ஓட்டி வந்து பொங்கல் விழாவில் பங்கேற்ற திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ….
திருவாரூர், ஜன. 13 -
திருவாரூர் மாவட்ட காவல்துறை சார்பில் நடைபெற்ற பொங்கல் விழாவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் உற்சாகமாக மாட்டு வண்டி ஓட்டி வந்து இந்நிகழ்வில் பங்கேற்றார்.
உலகம் முழுவதும் பொங்கல் திருவிழா களைகட்டி வருகின்ற நிலையில், திருவாரூர் மாவட்ட காவல் துறை சார்பில் ஆயுதப்படை மைதானத்தில்...
இஸ்லாமியர் மற்றும் ஈழத் தமிழர்களுக்கு உரிமை கிடைக்காமல் போனதற்கு முழு முதற் காரணம் அதிமுகதான்: திருச்சி சிவா குற்றச்சாட்டு
தஞ்சாவூர், ஏப். 04 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ்
குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நடைபெற்ற வாக்கெடுப்பில் இஸ்லாமியர்களுக்கும் இலங்கை தமிழர்களுக்கும் உரிமை கிடைக்காமல் போனதற்கு முழுமுதற் காரணம் அதிமுகதான் என திருவாரூரில் நடைப்பெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் திருச்சி சிவா குற்றச்சாட்டு எழுப்பினார்.
தமிழகத்தில் திமுக தலைமையிலான இந்தியா...
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வாசல் முன்பு வருவாய்துறை அலுவலர் சார்பில் நடைப்பெற்று வரும் 2 ஆம் கட்ட...
திருவாரூர், பிப். 22 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ்...
திருவாரூர் மாவட்டம், தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் மத்திய செயற்குழு முடிவின் படி வருவாய்த்துறை அலுவலர்களின் வாழ்வாதார கோரிக்கைகளை வலியுறுத்தி மூன்று கட்ட போராட்டங்களை தொடர்ந்து நடத்தி வருகிறார்கள்.
https://youtu.be/pCVZvdjDVvA
அதன் ஒரு பகுதியாக அனைத்து பணிகளையும் புறக்கணித்து...
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு திருவாரூரில் பாஜக சார்பில் நடைப்பெற்ற சிறப்பு யோகா பயிற்சி முகாம் ..
திருவாரூர், ஜூன். 21 -
திருவாரூர் நகர பாஜக மற்றும் ஒளிரவன் பவுண்டேஷன் ஆரூரான் யோகா பயிற்சி மையம் இணைந்து நடத்திய யோகா தின பயிற்சி சிறப்பு முகாம் இன்று நடைப்பெற்றது.
இச்சிறப்பு யோகா பயிற்சி முகாமிற்கு, பாஜக நகர தலைவர் எஸ். கணேசன் தலைமை தாங்கினார். மேலும், இந்நிகழ்ச்சியில்...

























