ரூ.1.90 லட்சம் செலவில் கட்டப்பட்டு திறக்கப்பட்ட குடவாசல் பேரூந்து நிலையம் .. முழுமையான செயல்பாட்டிற்கு வராமல் சீரழிந்து வரும்...
குடவாசல், மே. 11 -
கடந்த அதிமுக ஆட்சியில் புதிதாக கட்டப்பட்டு திறக்கப்பட்ட குடவாசல் பேருந்து நிலையம் புதிய அரசு அமைந்து ஓராண்டாகியும் இன்னும் செயல்பாட்டிற்கு வராமல் சீரழிந்து வரும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இப்பேருந்து நிலையத்தை முழுவதும் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள்...
நன்னிலம் சட்டமன்ற தொகுதி சார்பாக திருவாரூர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு வழங்கிய ஊராட்சிக் குழு உறுப்பினர்கள் மற்றும்...
திருவாரூர், பிப். 06 -
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ் ...
திருவாரூர் அருகே குடவாசல் பகுதியில் செயல்பட்டு வரும் டாக்டர் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக் கட்டிடத்தை அதே பகுதியில் அமைக்க வலியுறுத்தி நன்னிலம் சட்டமன்றத் தொகுதி சார்பாக மாவட்ட...
பிரபல வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை அங்காடிக்கு ரூ 50 ஆயிரம் அபராதம் : திருவாரூர் மாவட்ட நுகர்வோர்...
திருவாரூர், டிச. 15 -
திருவாரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் பிரபல வீட்டு உபயோக பொருட்களை விற்பனை செய்யும் அங்காடிக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்தும் மேலும் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளருக்கு ரு.1.20 இலட்சம் மதிப்பிலான புதிய எல்.இ.டி டிவி வழங்கிடும் படியாகவும் நேற்று அதிரடி உத்தரவினை வழங்கிவுள்ளது.
திருவாரூர்...
சிகரெட் கடன் தர மறுத்த எருக்காட்டூர் பெட்டிக் கடைக்காரருக்கு அடி உதை : இரண்டு வாலிபர்களை கைது செய்து...
திருவாரூர், ஆக. 09 –
திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி ஒன்றியம், எருக்காட்டூர் பகுதியில் பெட்டிக்கடை வைத்து தொழில் செய்து வருபவர் கண்மணி ஆவார். இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக கண்மணி வைத்துள்ள பெட்டிக்கடையில் வினோத் மற்றும் ராகுல் ஆகிய இருவரும் அக்கடைக்கு வந்து, சிகரெட் கடன் கேட்டுள்ளார்கள்...
திருவாரூரில் ரூ.41 கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்டப் பணிகளை துவக்கி வைத்த மாவட்ட ஆட்சியர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்…
திருவாரூர், சனவரி. 25 –
தம்பட்டம் செய்திகளுக்காக திருவாரூர் செய்தியாளர் ஜெயராமன் …
திருவாரூரில் நேற்று ரூ. 41 கோடி மதிப்பீட்டில், புதிய பேருந்து நிலையம், ,வணிக வளாகங்கள் மற்றும் புதிய பாலம் அமைக்கும் நலத்திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ மற்றும் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் ஆகிய...
சேகல் மடப்புரம் அருள்மிகு ஸ்ரீகாடுவளம்மன் மற்றும் ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோயிலில் நடைப்பெற்ற தீ மிதி விழா …
திருத்துறைப் பூண்டி, மே. 07 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் அம்பிகாபதி ...
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி தாலுகா, சேகல் மடப்புரம் கிராமத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ காடுவாளம்மன் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் 12 ஆம் ஆண்டு சித்திரைத் திருவிழாவின் தீமிதி திருவிழா அவ்வூரில்...
தென்குடி கிராமத்தில் பிரசித்தி பெற்ற முத்து மாரியம்மன் திருக்கோயிலில் நடைப்பெற்ற கும்பாபிஷேக விழா… வட்டமிட்டு சுற்றிய கருடபகவான் …...
நன்னிலம், பிப். 26 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ் ...
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகே உள்ள தென்குடி கிராமத்தில் புகழ்பெற்ற ஸ்ரீ முத்து மாரியம்மன் கோவில் உள்ளது. திருமணம் ஆகாமல் இருப்பவர்கள் இந்த கோவிலில் வழிபட்டால் திருமண தடை நீங்கும் மற்றும் தீராத நோயினால் பாதிக்கப்பட்டால்...
திருவாரூர் திமுக மாவட்டச் செயலாளர் பூண்டி கலைவாணன், வாக்குச்சாவடி பாகநிலை முகவர்களுக்கு வழங்கிய முக்கிய அறுவுறுத்தல் ..
திருவாரூர், பிப். 25 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் ஜெயராமன் ...
திருவாரூர் சட்டமன்ற தொகுதியில் இல்லந்தோறும் ஸ்டாலினின் குரல் பிரதியை வீடு வீடாக வழங்கி திண்ணை பிரச்சாரத்தில் ஈடுபட வேண்டும் என பாக நிலை முகவர்கள் கூட்டத்தில் திமுக மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான பூண்டி கலைவாணன் அறிவுறுத்தி...
திருவாரூர் : கிராமம் தோறும் வீடு, வீடாக .. நேரில் சென்று இந்திய தேசியக்கொடியை வழங்கிய தமிழ்நாடு மத்திய...
திருவாருர், ஆக. 11 -
இந்தியாவின் 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வரும் அமிர்த பெருவிழாவின் ஒரு பகுதியாக திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தின் சார்பில் இன்று ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளுக்கு நேரில் சென்று துணைவேந்தர் தேசியக்கொடிகளை வழங்கினார்.
https://youtu.be/BICVbTkLm4g
பொதுமக்கள் அனைவரும் தங்களது வீடுகளில்...
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் திடீரென மயங்கி விழுந்ததால் புலிவலம் கிராமத்தில் நடைப்பெற்ற மக்கள் நேர்காணல் முகாமில் பரபரப்பு ..
திருவாரூர், ஜூன். 22 -
திருவாரூர் அருகே புலிவலம் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் நேர்காணல் முகாமில், மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய போது திடீரென மயங்கி விழுந்ததால் அம்முகாமில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
https://youtu.be/bPCFSLYGUvQ
திருவாரூர் வட்டம், புலிவலம் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் நேர்காணல் முகாம் மாவட்ட...






















