Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

கோர்ட்டுக்கு செல்லும் வழியில் வெட்டி படுகொலை செய்யப்பட்ட கொலை வழக்கில் தொடர்புடைய நபர் : திருவாரூர் அருகே பரபரப்பு...

திருவாரூர், மார்ச். 11 - திருவாரூர் அருகே உள்ள பூவனூர் பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார். மேலும் அதே பகுதியில் வசித்து வந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளராக இருந்த நடேசதமிழார்வன் என்பவரை கடந்தாண்டு கொலை செய்யப்பட்டார். மேலும் இவ்வழக்கில் ராஜ்குமார் கைதானர். மேலும் கொலை வழக்கு தொடர்பாக...

வெகு சிறப்பாக நடைப்பெற்ற உலக பிரசித்தி பெற்ற திருவாரூர் தியாகராஜர் திருக்கோயில் தெப்போற்சவம் : திரளான பக்தர்கள் பங்கேற்பு

திருவாரூர், மே. 23 – தம்பட்டம் செய்திகளுக்காக கே.நாகராஜ்... சைவ சமயத்தின் தலைமை பீடமாக விளங்குவதும்.. பிறந்தாலும் பெயர் சொன்னாலும் முக்தி தரக்கூடியதும்.. சர்வதோஷ பரிகார தளமாக விளங்குவதுமான, திருவாரூர் தியாகராஜர் திருக்கோவிலில் பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு ஆழிதேர் திருவிழா வெகு விமர்சியாக நடைபெற்றது. https://youtu.be/mwVb_sMQd7c இதன் தொடர்ச்சியாக தெப்பத் திருவிழா...

சிதிலமடைந்த வங்கநகர் ஓவர்குடி கிராம இணைப்புச் சாலையை சீரமைக்க உத்தரவிட்ட திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ : நன்றி...

திருத்துறைப்பூண்டி, மே. 07 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் அம்பிகாபதி… திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி பட்டுக்கோட்டை நெடுஞ்சாலையில் இணையும்  வங்கநகர் ஓவர்குடி கிராம இணைப்புச்சாலை பிரதம மந்திரி கிராம இணைப்புச் சாலை திட்டத்தில் கடந்த 2019-ஆம் ஆண்டு போடப்பட்டதாகும். இந்நிலையில் அச்சாலை தற்போது முற்றிலும் சேதம் அடைந்து வாகனம் மற்றும் பொதுமக்களின்...

முத்துப்பேட்டை : மின் தட்டுப்பாட்டிற்கு தமிழக அரசு மட்டுமல்ல மத்திய அரசும் பொறுப்பேற்க வேண்டும் .. விசிக தலைவர்...

திருவாரூர். ஜூன். 07 - தமிழகத்தில் ஏற்படும் மின்சார தட்டுபாட்டிற்கு தமிழக அரசு மட்டுமல்ல மத்திய அரசும் பொறுபேற்க வேண்டும். கார்பரேட் நிறுவனங்களுக்கு 24 மணி நேரம் தடையில்லாமலும், சில இடங்களில் இலவசமாகவும் மின்சாரம் வழங்கப்பட்டு வருவதாக முத்துப்பேட்டையில் விடுதலை சிறுத்தை கட்சியின் பொதுச் செயலாளர் திருமாவளவன் தெரிவித்தார். https://youtu.be/4pZgqhMR_AM தஞ்சை...

திருவாரூர் ஆன்மீகம் அமைப்பின் 14 ஆம் ஆண்டு துவக்க விழாவினை முன்னிட்டு நகரின் பல்வேறு பகுதிகளில் வலம் வந்த...

  திருவாரூர், ஜன. 01 - தம்பட்டம் செய்திகளுக்காக திருவாரூர் செய்தியாளர் ஜெயராமன் திருவாரூர் மாவட்டம், திருவாரூரில் ஆன்மீகம் அமைப்பின் 14 ஆம் ஆண்டு துவக்க விழா அதன் அமைப்பின் தலைவர் எஸ் வி டி கனகராஜ் தலைமையில் நடைபெற்றது. அதனை முன்னிட்டு ஆன்மீகம் ஆனந்தம் அலுவலகத்திலிருந்து சுமார் 1500 பேர்...

மகள்களுக்கு பாலியல் தொந்தரவுத் தந்த தந்தை போக்சோ சட்டத்தில் கைது : நன்னிலம் அனைத்து மகளிர் காவல் துறையினர்...

திருவாரூர், மார்ச். 18 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச்செய்தியாளர் கே.நாகராஜ் திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகே கட்டடம் கட்டும் தொழில் செய்து வருபவர் 42 வயதுடைய செல்லதுரை என்பவராவர். மேலும் அவருக்கு திருமணமாகி 20 வருடங்கள் கடந்த நிலையில், கடந்த வருடம் அவருடைய மனைவி உடல் நலக் குறைவு காரணமாக...

குருவை சாகுபடி செழிக்கவும், மழைவளம் பெருகவேண்டியும் காவிரி டெல்டா மாவட்டத்தில் நடைப்பெற்ற கந்தசஷ்டி கவசப் பாராயணம் …

திருவாரூர், ஆக. 09 - திருவாரூர் மாவட்டம், திருவாரூர் வட்டம், எண்கண் கிராமத்தில் அமர்ந்து அருள் பாலித்து வரும் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில் இன்று ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு, டெல்டா மாவட்டத்தில் இவ்வாண்டு சாகுபடி செய்யும் குருவை அமோக விளைச்சல் தரவேண்டியும், மேலும் மழைவளம் இப்பகுதியில் கொழிக்கவும், கந்தசஷ்டி...

பாலம் சேவை நிறுவனம் சார்பில் திருத்துறைப்பூண்டி நகராட்சி பகுதியில் தொடங்கப் பட்டுள்ள பேரிடர் மீட்பு குழு சேவை மையம்...

திருத்துறைப்பூண்டி, மார்ச். 21 - திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நகராட்சி பகுதியில் பாலம் சேவை நிறுவனம் சார்பில் பேரிடர் மீட்பு குழு சேவை மையம் தொடக்க நிகழ்ச்சி இன்று நகராட்சி வளாகத்தில் நடைப்பெற்றது. மேலும் அந்நிகழ்வில் பங்கேற்ற நகர் மன்ற தலைவர் கவிதாபாண்டியன் அவ் பேரிடர் குழு சேவை...

குடவாசலில் நடைப்பெற்ற புதிய மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் திறப்பு விழா : சென்னை...

திருவாரூர், ஏப். 20 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ் ... திருவாரூர் மாவட்டம் குடவாசலில் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுந்தர் கலந்துக் கொண்டு ரிப்பன் வெட்டி குடவாசல் பகுதியில் புதிய நீதிமன்றத்தினை...

ஒரே மாவட்டத்தில் ஒரே வகுப்பைச் சார்ந்தர்களுக்கு இருவேறு சாதி சான்றிதழ் வழங்கிடும் திருவாரூர் மாவட்ட நிர்வாகம் : ...

திருவாரூர், ஆக. 12 - திருவாரூர் மாவட்டத்தில் ஆதியன் பழங்குடி வகுப்பைச் சார்ந்த 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள், ஆதியன் பழங்குடி சாதி சான்றிதழ் வழங்கிட வேண்டி, பள்ளி  செல்லாமல் வீட்டிலேயே இருந்தப்படி வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர். திருவாரூர் மாவட்டம், திருவாரூர், திருத்துறைப்பூண்டி, ஆப்பரகுடி,. விளத்தூர், முத்துப்பேட்டை, மன்னார்குடி உள்ளிட்ட...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS