தேனியில் மங்கலதேவி கண்ணகி அறக்கட்டளைத் தலைவர் ரா,கணபதிதாசன் எழுதிய புத்தக வெளியீட்டு விழா – தமிழ் சங்கத் தலைவர்...
தேனி மாவட்டம் கூடலூரில் மங்கலதேவி கண்ணகி அறக்கட்டளை தலைவர் ரா கணபதி ராசன் எழுதிய வரலாற்று நோக்கில் மங்கலதேவி கண்ணகி கோட்டம் என்ற தலைப்பில் நூல் வெளியீட்டு விழா என் எஸ் கே பி மேல்நிலைப்பள்ளி முன்னாள் தலைமை ஆசிரியர் கதிரேசன் தலைமையிலும் கம்பம் ஏழவிவசாயிகள் ஐக்கிய...
பேரையூர் ஜமீன் கவிஞர் மு.பரத பாண்டியனுக்கு மூன்றாம் ஆண்டு நினை வஞ்சலி – பல்வேறு சமுதாய பெரு...
இன்று பேரையூர் ஜமீன் காலஞ் சென்ற கவிஞர் மு.பரத பாண்டியனுக்கு மூன்றாம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சி நடைப் பெற்றது, இதில் சமுதாய பெரு மக்களும், பொது மக்கள் இளைஞர்கள் என பல்வேறு தரப்பினர் கலந்துக் கொண்டு அன்னாரின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதையும், நினை வஞ்சலியும்...
தேனி மாவட்டத்தில் திமுக சார்பில் நடை பெறயிருக்கும் கிராம சபைக் கூட்ட ஏற்பாடுகளை கம்பம் இராமகிருஷ்ணன் தலைமையிலான...
தேனி மாவட்டத்தில் கிராமசபை மற்றும் வாக்குசாவடி முகவர்கள் சந்திப்பு கூட்டத்தில் கலந்துக் கொள்ள வருகின்ற பிப்-16ம் தேதி தி.மு.க தலைவர் மு.க ஸ்டாலின் இப் பகுதிக்கு வருகை தர இருக்கிறார்.
கிராமசபை கூட்டம் நடத்தும் இடங்களான வட புதுப் பட்டி சூர்யா நகர் பகுதியில்...
தேனி கலாம் நண்பர்கள், தேனி பசுமை 2020, இணைந்து நடத்திய ஏ.பி.ஜே,அப்துல்கலாம் நான்காம் ஆண்டு நினைவுதினம் நிகழ்ச்சி
தேனி கலாம் நண்பர்கள்,தேனி பசுமை 2020, என்ற அமைப்பும் இணைந்து மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களின் நான்காவது ஆண்டு நினைவு நாளை கொண்டாடும் வகையில் அப்துல்கலாம் விருதுகள் வழங்கும் விழா தேனியில் நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக அப்துல் கலாம் அவர்களுடன்...
ஆட்சி அதிகாரத்தில் இல்லாத காங்கிரசுக்கு 10 இடங்கள் கொடுத்த திமுகதான் அடிமை- ஆர்பி உதயகுமார் பேச்சு
தேனி:
தேனி அருகே ஜெயலலிதா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பங்கேற்று பேசியதாவது:-
ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஓ.ப.ரவீந்திரநாத்குமார் வருகிற பாராளுமன்ற தேர்தலில் எந்த தொகுதியில் களம் காண்பார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தமிழகத்தில் 39 தொகுதியில் அவர் எங்கு போட்டியிட்டாலும் அவருக்கு வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது....
ஆண்டிபட்டி: கடமலைக்குண்டில் பெய்த கனமழையால் விவசாய பயிர்கள் நாசம் – வருவாய் அலுவலர்கள் சேதம் குறித்து ஆய்வு
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா கடமலை மயிலை ஒன்றியத்தில் உள்ள கடமலைக்குண்டு கிராமத்தில் பெய்த கன மழையால் ஈஸ்வரன் என்ற விவசாயின் ஐந்து ஏக்கர் நிலத்தில் பயிரிடப்பட்ட பயிர்கள் நாசம் அடைந்தன. அத் தகவலறிந்து வந்த வருவாய் அலுவலர்கள் பயிர் சேதம் குறித்து ஆய்வு நடத்தினர்.
தற்போது ஐந்து...
இராமந்திரா புரம் கிராமத்தில் கிரிக்கெட் விளையாட்டு வீரரின் நினைவாக நடந்த ஐந்தாம் ஆண்டு போட்டி
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகேகண்ட மனூர் புது ராமசந்திராபுரம் கிராமத்தில் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மணிகண்டனின் நினைவாக புது ராமசந்திராபுரம் சுபாஷ் நண்பர்கள் கிரிக்கெட் குழுவினர் நடத்திய ஐந்தம் வருட கிரிக்கெட் போட்டி மாவட்ட அளவில் நடத்தப்பட்டது.
தேனி;ஜூலை,8-
தேனிமாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள கண்டமணூர் புது...
தேனி மாவட்ட ஆட்சியரிடம் மாற்று இடம் வழங்கிடக் கோரி மனு – 30 க்கும் மேற்பட்ட குறவர் இனக்...
தேனி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலக அரங்கில் நடைப் பெற்ற மக்கள் குறைத் தீர்க்கும் நாளில் பல்வேறு பகுதியில் இருந்து நூற்றுக் கணக்கானோர் இன்று தங்கள் குறைக் குறித்த மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவரிடம் வழங்கினர் . அப்போது 30 கும் மேற்பட்ட நரிக்குறவர் இன மக்கள் தங்களுக்கு...
தமிழ்நாடு முழுவதும் ஒரே நாளில் 10 லட்சம் பனை விதைகள் நடும் பணி – நாம் தமிழர் கட்சி...
தமிழ்நாடு முழுவதும் நாம் தமிழர் கட்சியின் சார்பில் 10 இலட்சம் பனை விதைகளை நடும் சமுதாயப் பணியை இன்று ஏற்பாடு செய்த நிலையில் அக்கட்சி தொண்டர்கள் விறுவிறுப்பான சமுதாய பணி செயல்களில் தமிழகம் முழுவதும் ஈடுப்பட்டு வருகின்றனர்.
தேனி; செப், 09 - இந் நிலையில் தேனி மாவட்டம்...
ஆண்டிப்பட்டி கோவில்களில் சாமி தரிசன கட்டணத்தை ரத்து செய்யக் கோரி இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம்.
ஆண்டிபட்டி; ஜூலை. 15 -
ஆண்டிபட்டியில் இந்து முன்னணி அமைப்பின் சார்பில் இந்து கோவில்களில் ஆலய தரிசன கட்டணம் நீக்கம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு இந்து முன்னணி தேனி கிழக்கு மாவட்டச் செயலாளர் டாக்டர் எஸ்.பி.எம். செல்வம் தலைமை தாங்கினார். மாவட்ட...














